tag:blogger.com,1999:blog-10267267.post3436789884443885782..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வலையில் எழுதி ஒரு மசுரும் ஆகப் போவதில்லை.கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-10267267.post-81576390979674935662009-08-31T16:07:38.585+08:002009-08-31T16:07:38.585+08:00சிங்களர்களின் மேலும் தொடரும் ஈனத்தனத்தை கண்டிக்கிற...சிங்களர்களின் மேலும் தொடரும் ஈனத்தனத்தை கண்டிக்கிறேன்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50088225377091726962009-08-31T15:48:52.224+08:002009-08-31T15:48:52.224+08:00//கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாக தமிழர்கள் ...//கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாக தமிழர்கள் மடிகிறார்கள், ஓட்டுப் போடாதிங்கன்னு பலரும் பளாக்கில் பினாத்தினார்கள், தடுக்க முடிந்ததா ?//<br /><br />கொடநாட்டு மகாராணியின் தளபதிகள் அரியனை ஏறினால் சுபிட்ஷம் பிறக்கும். தனி ஈழம் மலரும் என்றெல்லாம் சொல்லி <a href="http://govikannan.blogspot.com/2009/04/blog-post_27.html" rel="nofollow"><b>வாக்கும்</b></a> கேட்டார்களே.. தடுக்க முடிந்ததா?<br /><br />http://govikannan.blogspot.com/2009/04/blog-post_27.htmlSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3827940506010868392009-08-31T11:14:23.794+08:002009-08-31T11:14:23.794+08:00தங்களின் கோபம், புரிகின்றது, நல்ல காலம் கண்டிப்பாக...தங்களின் கோபம், புரிகின்றது, நல்ல காலம் கண்டிப்பாக வரும். வினை விதித்தவர்கள் வினை அறுப்பார்கள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68587720322743621152009-08-31T02:39:16.453+08:002009-08-31T02:39:16.453+08:00விடுங்கண்ணே.. எவ்வளவோ நடந்து போச்சு.. என்ன உண்மை வ...விடுங்கண்ணே.. எவ்வளவோ நடந்து போச்சு.. என்ன உண்மை வெளி வந்து என்ன ஆகப் போகிறது.. யாரை நொந்து நடக்கப் போவதென்ன..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67889470132421846792009-08-30T23:05:09.570+08:002009-08-30T23:05:09.570+08:00எல்லோருக்கும் இருக்குற மனக்குமுறல். எவ்வளவோ அறப்போ...எல்லோருக்கும் இருக்குற மனக்குமுறல். எவ்வளவோ அறப்போராட்டம் நடத்தியாச்சு. நம்முடைய குரல் அவங்களுக்கு கேட்கவில்லையா? மக்களின் உணர்வுகளை நசுக்கும் நயவஞ்சக அரசியல் நரிகள், திராவிடர் என்ற போர்வையில்.<br /><br />என்ன பண்றதுன்னு தெரியல..கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13642885226065629392009-08-30T15:54:01.888+08:002009-08-30T15:54:01.888+08:00நல்ல நகைச்சுவைப் பதிவு!நல்ல நகைச்சுவைப் பதிவு!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12640596145090989192009-08-30T15:27:29.059+08:002009-08-30T15:27:29.059+08:00சிந்திக்கக் கூடியவர்கள் சிந்திக்கட்டும் அண்ணா........சிந்திக்கக் கூடியவர்கள் சிந்திக்கட்டும் அண்ணா.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12778296418584328492009-08-30T14:21:23.677+08:002009-08-30T14:21:23.677+08:00///எவன் செத்தாலும் எம் வீட்டு சொத்துக்கும், பதவிக்...///எவன் செத்தாலும் எம் வீட்டு சொத்துக்கும், பதவிக்கும் குறைவில்லை என்று கொக்கறிக்கும் அரசியல் வியாதி கூட்டங்களை வைத்துக் கொண்டு நாம் உணர்ச்சி வசப்படுவது நம் உடல் நலத்துக்குக் கேடு.///<br /><br />ம்ம்ம்ம்கும் என்னத்த சொல்லஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3624860967482045152009-08-30T11:20:36.139+08:002009-08-30T11:20:36.139+08:00// அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ஐயா,
என்னன்ன ...// அத்திவெட்டி ஜோதிபாரதி said... <br /><br /><br />ஐயா,<br /><br />என்னன்ன மாதிரி உரிமைங்க...?<br />(இதுக்கு காவிரி உரிமை,பாலாறு உரிமை, பெரியாறு உரிமை இதெல்லாம் சொல்லிப்புடாதிய)<br /><br />என்னன்ன மாதிரி குரல்ங்க...?<br />(இதுக்கு மிமிக்ரின்னு மட்டும் சொல்லிப்புடாதீங்க)<br /><br />தெரியாமத் தானுங்க கேக்குறேன்.//<br /><br /> அதான் உரிமைக்கான அர்த்தத்தை தெளிவாச் சொல்லீட்டாரே,<br /><br /><br />மாநில சுயாட்சின்னா இங்கே மொத்தமா சுருட்டறது!<br />மத்தியில் கூட்டாட்சின்னா, அங்கயும் பங்கு பிரிச்சுக்கறது!<br /><br />அவ்வளவுதான்அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87550541773454232702009-08-30T11:20:34.765+08:002009-08-30T11:20:34.765+08:00// அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ஐயா,
என்னன்ன ...// அத்திவெட்டி ஜோதிபாரதி said... <br /><br /><br />ஐயா,<br /><br />என்னன்ன மாதிரி உரிமைங்க...?<br />(இதுக்கு காவிரி உரிமை,பாலாறு உரிமை, பெரியாறு உரிமை இதெல்லாம் சொல்லிப்புடாதிய)<br /><br />என்னன்ன மாதிரி குரல்ங்க...?<br />(இதுக்கு மிமிக்ரின்னு மட்டும் சொல்லிப்புடாதீங்க)<br /><br />தெரியாமத் தானுங்க கேக்குறேன்.//<br /><br /> அதான் உரிமைக்கான அர்த்தத்தை தெளிவாச் சொல்லீட்டாரே,<br /><br /><br />மாநில சுயாட்சின்னா இங்கே மொத்தமா சுருட்டறது!<br />மத்தியில் கூட்டாட்சின்னா, அங்கயும் பங்கு பிரிச்சுக்கறது!<br /><br />அவ்வளவுதான்அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78636527689140795532009-08-30T11:07:12.324+08:002009-08-30T11:07:12.324+08:00கிருஷ்ணமூர்த்தி
அத்திவெட்டி கத்திச் சொன்னதுக்...கிருஷ்ணமூர்த்தி <br /><br /> <br />அத்திவெட்டி கத்திச் சொன்னதுக்குக் கடுமையா கண்டனம் தெரிவிச்சுக்கறேன்:<br /><br />/தமிழக எம்.பிக்கள் டெல்லிக்கு சென்றது வட நாட்டானிடம் பிச்சை எடுப்பதற்கா?/<br /><br />பிச்சை எடுக்க அல்ல உரிமைக் குரல் எழுப்பி, பங்கைக் கேட்டு வாங்கறதுக்கு!<br /><br />மாநில சுயாட்சின்னா இங்கே மொத்தமா சுருட்டறது!<br />மத்தியில் கூட்டாட்சின்னா, அங்கயும் பங்கு பிரிச்சுக்கறது!//<br /><br />ஐயா,<br /><br />என்னன்ன மாதிரி உரிமைங்க...?<br />(இதுக்கு காவிரி உரிமை,பாலாறு உரிமை, பெரியாறு உரிமை இதெல்லாம் சொல்லிப்புடாதிய)<br /><br />என்னன்ன மாதிரி குரல்ங்க...?<br />(இதுக்கு மிமிக்ரின்னு மட்டும் சொல்லிப்புடாதீங்க)<br /><br />தெரியாமத் தானுங்க கேக்குறேன்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38048065832651992432009-08-30T11:00:35.626+08:002009-08-30T11:00:35.626+08:00அத்திவெட்டி கத்திச் சொன்னதுக்குக் கடுமையா கண்டனம் ...அத்திவெட்டி கத்திச் சொன்னதுக்குக் கடுமையா கண்டனம் தெரிவிச்சுக்கறேன்:<br /><br />/தமிழக எம்.பிக்கள் டெல்லிக்கு சென்றது வட நாட்டானிடம் பிச்சை எடுப்பதற்கா?/<br /><br />பிச்சை எடுக்க அல்ல உரிமைக் குரல் எழுப்பி, பங்கைக் கேட்டு வாங்கறதுக்கு!<br /><br />மாநில சுயாட்சின்னா இங்கே மொத்தமா சுருட்டறது!<br />மத்தியில் கூட்டாட்சின்னா, அங்கயும் பங்கு பிரிச்சுக்கறது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79795758773071069342009-08-30T10:48:03.657+08:002009-08-30T10:48:03.657+08:00:(
காக்கை குருவி எங்கள் சாதின்ன பாரதி பொறந்த ஊரு.....:(<br />காக்கை குருவி எங்கள் சாதின்ன பாரதி பொறந்த ஊரு...<br /><br />மாட்ட வேகமா அடிச்சா கேஸ் போட்டு இழுக்கும் மேனகாக்கள் வாழும் நாடு.<br /><br />இவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இலங்கையில் செய்யும் இனப்படுகொலை பர்வால்ல போலும்.<br /><br />மடையர்கள் வாழும் நாட்டிற்கு மந்திரிகள் எதற்கு?<br /><br />தமிழக எம்.பிக்கள் டெல்லிக்கு சென்றது வட நாட்டானிடம் பிச்சை எடுப்பதற்கா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18423861978268967082009-08-30T10:16:55.935+08:002009-08-30T10:16:55.935+08:00:-(:-(யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88646316021691579452009-08-30T04:20:39.180+08:002009-08-30T04:20:39.180+08:00முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்...தமிழ்மணத்தில்...முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்...தமிழ்மணத்தில் உள்ள மொத்த பதிவுகளின் எண்ணிக்கை சுமார் 5000. அதில் தமிழ், தமிழர் தமிழினம் என்று எழுதுவோர் சுமார் 1000. அதில் சீரிய சிந்தனையுடன், ஓட்டுப் போடாதே என்று எழுதியோர் 100 என்று வைத்துக் கொண்டாலும் அதை எத்தனை பேர் படித்திருப்பார்கள்? அதில் எத்தனை பேர் ஓட்டுப் போட்டிருப்பார்கள்? அட குறைந்தது எத்தனை பேர் இந்தப் பதிவைப் படித்திருப்பார்கள்? ஐயா பதிவு எழுதுவோரில் முக்கால்வாசி வெளிநாட்டில் குப்பை கொட்டுவோரே...அதில் எத்தனை பேர் இடைத் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் வந்து ஓட்டுப் போட்டுச் சென்றார்கள்? பிளாக் எழுதும் பெரும்பாலானோர் எந்தப் பத்திரிகையிலும் எழுத முடியாத அல்லது வாய்ப்புக் கிடைக்காதவர்களே. அவர்களுக்கு என்று ஒரு சில நண்பர்கள் மாற்றி மாற்றி பின்னூட்டம் போட்டு சொறிந்து கொள்கிறார்கள். பிறகு ஹிட்ஸ் கணக்கு வேறே...பிறகு அவர்களுக்காகவே எதாவது பதிவு போட வேண்டியது.....<br /><br />திட்டி எழுதினால் கூட மீ த பர்ஸ்ட்டு என்று ஒரு கேனையன் கமென்ட் போடறான். சீரியஸ் பதிவு போட்டாலும் அப்படி போடுறான்...இவனுகள வெச்சுகிட்டு என்ன புரச்சி பண்றது... இப்ப நீங்களே எதுக்கு இந்தப் பதிவு போட்டு இருக்கீங்க.... இதில பின்னூட்டம் எதற்கு? ஒரு நல்ல பதிவு போட்டால் படித்து விட்டுச் செல்லட்டுமே...உங்கள் இ}மெயில் முகவரி மட்டுமே போதுமே? எதற்கு பின்னூட்டம்? <br /><br />போங்க போய் புள்ள குட்டிய படிக்க வையுங்க....mythoughtshttps://www.blogger.com/profile/17054077342315781428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-92065430803061512322009-08-30T04:15:53.226+08:002009-08-30T04:15:53.226+08:00பிளாக் பின்னூட்டம் போடவேண்டும் என்று நினைத்து மேதா...பிளாக் பின்னூட்டம் போடவேண்டும் என்று நினைத்து மேதாவிமாதிரி நினைத்து. மசுரு பிசிரு எழுதாதீர்கள். பிளாக் எழுதுரவனும் படிக்கிற எந்த நாயிம் ஓட்டுப்போடுறது இல்லை, அப்படி இருக்கும் பொழுது, பிளாகில் எழுதி தமிழ் ஈழம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்தீரகள்.<br /> உங்களுக்கு பின்னூட்டம் வேணும் அவ்வளவுதானே.Unknownhttps://www.blogger.com/profile/08057791035281954312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36512932585988718742009-08-30T04:10:30.945+08:002009-08-30T04:10:30.945+08:00இவை வெளியே வந்த வீடியோ காட்சிகள். இன்னும் வெளிவராம...இவை வெளியே வந்த வீடியோ காட்சிகள். இன்னும் வெளிவராமல் எத்தனையோ எத்தனியோ அக்கிரமங்கள் இருக்கின்றன. எல்லாம் காலம் செய்த கோலம். விடுதலைப்புலிகளை விமரிசனம் செய்து தம்மை நடுநிலைவாதிகள் என்று காட்டிக்கொண்ட மகா அறிவாளிகள்(??) இப்போ எங்கே எந்த முந்தானைக்குள் கிடக்கின்றார்கள் என்பது தெரியாது. சிங்களவன் சிங்களவன் தான். இதைத்தான் அவன் முடிவெடுத்தான். அவன் உணர்ந்ததை காலம் எல்லோர்க்கும் விரைவில் உணர்த்தும். அது மட்டுமல்ல அவன் வழியே அதி உன்னதமான வழி என்றும் எல்லோரும் உணருவர்கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30374540539106072452009-08-30T03:36:32.705+08:002009-08-30T03:36:32.705+08:00சாட்டையால் அடித்து சிந்திக்க வைத்துவிட்டீர்கள்சாட்டையால் அடித்து சிந்திக்க வைத்துவிட்டீர்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53498111650692718362009-08-30T02:43:37.879+08:002009-08-30T02:43:37.879+08:00//
எவன் செத்தாலும் எம் வீட்டு சொத்துக்கும், பதவிக்...//<br />எவன் செத்தாலும் எம் வீட்டு சொத்துக்கும், பதவிக்கும் குறைவில்லை என்று கொக்கறிக்கும் அரசியல் வியாதி கூட்டங்களை வைத்துக் கொண்டு நாம் உணர்ச்சி வசப்படுவது நம் உடல் நலத்துக்குக் கேடு.//<br /><br />ரொம்ப வாஸ்தவம்.. MGR இரட்டை இலைன்னு.. பட்டிக்காடுங்க வாக்களிக்கராங்கன்னு சொன்னதெல்லாம் ஒண்ணுமில்லீங்க..! பரம்பர பரம்பரையா நாம இந்த கட்சின்னு காலர் தூக்கி விட்டுக் கொண்டு அலையும்.. படித்த இளம் சிங்கங்கள் நிறைய..! <br /><br />//டவுசர் பாண்டி... said...<br /><br /> அப்புறம் என்ன மசுருக்கு இந்த பதிவை எழுதினிங்கன்னு கேக்கனும்னு நினைச்சிட்டுதான் உள்ளாற வந்தேன்.//<br /><br />தோணும்தான்..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53435407429023269002009-08-30T02:39:28.758+08:002009-08-30T02:39:28.758+08:00மனசுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு... நாம பக்கதில இரு...மனசுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு... நாம பக்கதில இருந்தும் ஒன்னும் செய்ய முடியலைங்கிறத நினைக்கும் போது... சே... :(<br /><br />ஏதாவது பன்னனும்...Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38875492547794688182009-08-30T02:36:43.820+08:002009-08-30T02:36:43.820+08:00மேலும் கதறவைக்கும் காட்சிகள் http://www.nakkheeran...மேலும் கதறவைக்கும் காட்சிகள் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15398புரட்சிகர தமிழ்தேசியன்https://www.blogger.com/profile/09743894906122415027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25332118407423366492009-08-30T02:33:52.244+08:002009-08-30T02:33:52.244+08:00எப்படியாவது யாராவது இதுக்கு நடவடிக்கை எடுப்பார்களா...எப்படியாவது யாராவது இதுக்கு நடவடிக்கை எடுப்பார்களா என்ற ஒரு நப்பாசை,மனக்குமுறல்தான் சார்...<br /><br />:(ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60092576766011675692009-08-30T02:21:11.820+08:002009-08-30T02:21:11.820+08:00மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடாது! நான் சிங்க...மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடாது! நான் சிங்கள பாசிட்டுகளுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த தயார்..என்னோடு என்னால் முடிந்தவரை 120 தோழர்களை சேர்த்த்து இருக்கிறேன். நான் ஒன்றினை கேட்கிறேன்! இணையத்தில் தீட்டும் அட்டை கத்தி வீரர்கள் இசம்,ரசம் ,சாம்பார் என்று புலம்பியதை தவிர வேறு என்ன செய்தீர்கள் ..அது சரி மக்கள் போராட்டம்.. மக்கள் கிளர்ந்து எழவேண்டுமாம்.. என்ன உண்ணாவிரதமா?ஊர்வலமா?பொது கூட்டமா? எல்லாவற்றிலும் நான் கலந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எவனும் ஒரு மயிறையும் இந்த இந்தி யாவில் புடுங்கவில்லையே!எப்போது தமிழன் சாவான் என்று விழி மேல் அல்லவா காத்து கொண்டு இருக்கிறார்கள். என்னால் இன்று ஈழத்தமிழர்கள் சுட்டு கொல்லப்படும் காணோளியை காண முடியவில்லையே! என் வயிறு எரிகிறதே! உண்ணாவிரதம் பொதுகூட்டம் தான் புரட்சி என்றால் எவன் இங்கு கண்ணேடுத்து பார்கிறான்.நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன் நீங்களும் இருங்கள் ..மொத்தமாய் எல்லாரும் செத்து போவோம்.. யாருக்கு என்ன லாபம்? நான் தீர்மானித்து விட்டேன் நீங்கள் சொல்லும் அந்த பொது உடைமையோ அல்லது வேறு ஏதொ நான் ஆயுதமேந்த தயாறாகி விட்டேன் நீங்கள் தயாரா? தய்வுசெய்து உங்கள் உங்கள் தோழர்களை ஓன்றிணைய சொல்லுங்கள் நாம் ஆயுதம் ஏந்தி சேகுவரா போல் போராடுவோம்!ஆயுத பயிற்சியை சீனா கொடுக்கட்டும் கூயுபா கொடுக்கட்டும் கிளம்புவோம் நாம் இது ஈழதிற்கு மட்டும் அல்ல நம் தாய் தமிழகதிற்கும் தான்.. <br /><br />http://siruthai.wordpress.comபுரட்சிகர தமிழ்தேசியன்https://www.blogger.com/profile/09743894906122415027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19501189892210744292009-08-30T01:50:57.884+08:002009-08-30T01:50:57.884+08:00ரோட்டுல நாய் அடிபட்டுக்கிடந்தா கூட என்னன்னு பார்க்...ரோட்டுல நாய் அடிபட்டுக்கிடந்தா கூட என்னன்னு பார்க்க புளூகிராஸ் இருக்குது...... :(துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9361355328663538772009-08-30T01:49:21.491+08:002009-08-30T01:49:21.491+08:00//கடைசியில் 500 ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டு போட்டு...//கடைசியில் 500 ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டு போட்டுட்டானுங்க...பத்தாயிரம் கொடுத்தா இவனுகளோட------------------- கொண்டு போய் விட்ருவானுங்க..//<br /><br />ஓட்டுப் போட்டவங்களை குறைச் சொல்ல முடியாது, அவர்களில் பலருக்கு என்ன நடக்கிறது என்பதே மறைக்கப்பட்டு இருந்தது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com