tag:blogger.com,1999:blog-10267267.post3145668663222133567..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும்.......!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-10267267.post-52700682090509645672011-04-05T13:24:01.176+08:002011-04-05T13:24:01.176+08:00அருமையான பதிவு ....... இட ஒதுக்கீட்டை ஒதுக்குங்கள்...அருமையான பதிவு ....... இட ஒதுக்கீட்டை ஒதுக்குங்கள் என சொல்பவர்கள் பெரும்பாலானோர் வசதிப் படைத்தவர்களே !!! நான் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் வராதவன்.. இருப்பினும் இட ஒதுக்கீடு எவ்வளவு தேவை என்பதை உணர்ந்தவன் ...<br /><br />இட ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் கொண்டு வரலாம்.. அதாவது நீங்கள் சொன்னது போல தமிழ் வழிப் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் .... அதே போல பிந்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரலாம்...<br /><br />குறிப்பாக சென்னை மாநகரில் வாழும் ஒரு OBC யை விட பட்டுக்கோட்டையிலோ, ஆனைக்கட்டியில் வாழும் OBC<br />பிரிவைச் சேர்ந்தவர்கள் பின் தங்கிய நிலையில் இருக்கின்றார்கள். இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் ....<br /><br />அதே போல மதம் மாறுவதால் மட்டுமே தலித்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது என்பது அப்பட்டமான அநியாயம் ஆகும்... மதம் மாறுவது தனிப்பட்ட விருப்பம். மதம் மாறிவிட்டால் அவர்கள் வசதிகள் பெருகிவிடுமா என்ன ???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15513730333571890972011-04-05T13:04:40.471+08:002011-04-05T13:04:40.471+08:00//மரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(...//மரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) !//<br /><br />Very nice.Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.com