tag:blogger.com,1999:blog-10267267.post312641173713324531..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: திவாலாகும் வாக்கு வங்கிகள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-10267267.post-57229482013237773342009-05-14T18:25:00.000+08:002009-05-14T18:25:00.000+08:00Hello Mr. Govi Kannan, I have seen your articles. ...Hello Mr. Govi Kannan, I have seen your articles. All interesting. I am Prakash. Now I am in Singapore. May I know your email id? So that I can contact you through that. My email id is: vpraku@gmail.com. Thanks. Prakash.MBWhttps://www.blogger.com/profile/11611973264389392796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50615847718056082842009-05-14T15:32:00.000+08:002009-05-14T15:32:00.000+08:00நேற்றுக்கூட தயாநிதி மாறன் இலங்கைப் பிரச்னை தேர்தலை...நேற்றுக்கூட தயாநிதி மாறன் இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சிரித்துக் கொண்டே பேட்டி அளிக்கிறார். பாதிப்பது,பாதிக்காதது இருக்கட்டும். உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறது? எப்படி சிரித்துக் கொண்டே பதில் சொல்ல முடிகிறது?ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90010795649509455572009-05-14T12:52:00.000+08:002009-05-14T12:52:00.000+08:00திமுக ஆரம்பித்து 18 ஆண்டுகள் கழித்து காங்கிரசை வூ...திமுக ஆரம்பித்து 18 ஆண்டுகள் கழித்து காங்கிரசை வூட்டுக்கு அனுப்பியது.<br />தா.ம.க என்று குறிப்பிட்டுள்ளது பழைய டி.ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகமா? <br />மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசா? :P<br /><br />காங்கிரஸ் காரர்களை மட்டம் தட்டி, விசயகாந்தை ஆதரித்து திராவிட இயக்கத்தை சீண்டி, அதிமுக, திமுகவின் கொள்கைத் தங்கத்தை உரசிப்பார்த்து இட்ட இடுகையாக இருப்பதால் வன்மையாக ஆதரிக்க வேண்டும் என்று நினைத்து விசயகாந்தால் வெளி நடப்பு செய்கிறேன்.:P<br /><br />//"திவாலாகும் வாக்கு வங்கிகள் !"//<br /><br />ஆமாமா!<br />இப்பவெல்லாம் வாக்கு வங்கியை நம்பி ஒன்னும் பண்ண முடியாது!<br />வங்கியை நம்புனாத்தான் உண்டு!<br />அங்க தான் பணம் இருக்கும். அதுவும் சுவிசு வங்கிதான் சாமியோ!<br />அதுக்குதான் கணக்கு வழக்கு தேவைப்படாது!<br />பக்கத்துல பிணத்தை போட்டுக்கிட்டு எட்டுநாளைக்கு கட்டுச்சோறு திங்க பழகிட்டான் தமிழன்!<br />இந்த தேர்தல் முடிவை பணமும்,தமிழனின் நன்றி மறவாத் தன்மையும் நிர்ணயிக்கும் என்பதை வெக்கம் மானம் சூடு சொரணையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.<br />பணத்தை வாங்கிகிட்டு ஓட்டு போடுறவங்க, வேற எதாவது செய்து பிழைக்கலாம், பணம் கொடுக்குறவங்களும் தான். இதுக்கு :P<br />தேவை இல்லைஅத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com