tag:blogger.com,1999:blog-10267267.post287532847500279064..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நித்தியானந்தன் இந்திய சமய அடையளமா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-10267267.post-52586970349575074722012-05-04T21:21:47.063+08:002012-05-04T21:21:47.063+08:00உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நி...உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். உங்களுக்கு மட்டும் தான் அவை தேவை.மிகவும் உண்மை..அவர்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். அவர்களுக்கு மட்டும் தான் எபோதும் அவை தேவை.thiyagarajan.shttps://www.blogger.com/profile/09690635048324311739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20554976824483838132012-05-04T21:21:46.701+08:002012-05-04T21:21:46.701+08:00உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நி...உங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். உங்களுக்கு மட்டும் தான் அவை தேவை.மிகவும் உண்மை..அவர்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும். அவர்களுக்கு மட்டும் தான் எபோதும் அவை தேவை.thiyagarajan.shttps://www.blogger.com/profile/09690635048324311739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31192536768367438312012-05-02T11:58:21.159+08:002012-05-02T11:58:21.159+08:00என்னுடைய ஊகம்: சமீபத்தில் மதுரை ஆதீனம் பிடதிக்கு ச...என்னுடைய ஊகம்: சமீபத்தில் மதுரை ஆதீனம் பிடதிக்கு சென்ற போது அவர் நித்தியாகி, நித்தி லெனின் கருப்பன் ஆகி, அதனால் நித்தி இளைய ஆதீனம் ஆகியுள்ளார் என்பதே.Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56674157236837710842012-05-02T00:30:56.327+08:002012-05-02T00:30:56.327+08:00என்னதான் நாத்திகர் என்று சொல்லிகொண்டாலும் தாய் மத...என்னதான் நாத்திகர் என்று சொல்லிகொண்டாலும் தாய் மத <br />பாசம் விடுவதாயில்லை.சும்மாவா சொன்னார்கள் <br />நீர் அடித்து நீர் விலகுவதில்லை என்று.<br />அது சரி புத்தியுள்ள தீவிர ஹிந்து டோண்டு அய்யா <br />ஏன் கடைசிவரை சொல்லவேயில்லை? காஞ்சி சுப்புணியை <br />ஏற்கிறாரா இல்லையா என்று?kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27099058693112101002012-05-01T23:49:44.213+08:002012-05-01T23:49:44.213+08:00//சுவனப்பிரியன் கூறியது...// அதாவது உளறியது அல்லது...//சுவனப்பிரியன் கூறியது...// அதாவது உளறியது அல்லது சொதப்பியது <br /><br />முழுசா படிக்கவே முடியலே. என்ன என்ன மோ உலரியிருகார்<br /> <br /><br />இந்த ஆளுக்கு ஏதாவது அறிவுன்னு இருக்காங்க ? இஷ்டத்துக்கு உலரார் ? என்னங்க பேசறார் இவர் ? இணையதால வந்த சில கேடுகள்ள இவரோட தளமும் ஒன்னு. <br /><br />எதுக்கு மத்த மதத்தை கிண்டல் அடிக்கணும். இந்த மாதிரி பதில் பேச முடியாம வாங்கி கட்டிக்கணும்? ஹிந்து மததில அவன் என்னமோ பண்ணிட்டு போறான். அதை strong aa அங்கைய நாக்க புடிங்கற மாதிரி கேக்க ஆள் இருக்கு. இந்தாளுக்கு என்ன?<br /><br /><br /><br />அடிமை மாதிரி 18 வருஷம் வசிருந்தானே சவுதியில ஒரு மனுஷனை. அந்த ராட்ஷச நாய்க்கு என்ன தண்டனை ஷரியத் சட்டம் படி குடுதாங்குனு கேட்டா 'அது' 'இது' ன்னு என்ன என்ன மோ உளறி எஸ்கேப் ஆயிட்டார். கடைசி வரைக்கும் ஷரியத் படி தண்டனை கிடைசுதானே தெரியல. என் எண்ணம் படி கண்டிப்பா கிடைச்சு இருக்காது. இங்க வந்து உளற வந்துட்டார்.navidmumhttps://www.blogger.com/profile/13993885698656035313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87657471197779654562012-05-01T23:27:17.753+08:002012-05-01T23:27:17.753+08:00கோவி,
நீங்கள் சொன்னது போல நித்தி இந்து மதத்தின் ஏ...கோவி,<br /><br />நீங்கள் சொன்னது போல நித்தி இந்து மதத்தின் ஏகப்போக பிரதிநிதியல்ல ஏன் மதுரை ஆதினமும் அல்ல, ஒரு சிறு பின் தொடர்பாளர்களின் மையம் மட்டுமே.<br /><br />இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் பெருவாரியான பொது மக்கள் ,அதுவும் இந்துக்களே இவர்களை தூற்றவே செய்கிறார்கள் , ஆனால் இஸ்லாத்தில் எல்லாரும் முகமதின் பாலியல் வேட்கைகளை புனிதப்படுத்தி மகிழ்கிறார்கள் ,ஏன் ஒருவரும் குற்றம் சொல்லவில்லை என்ற கேள்விக்கு சு.பிரியனிடம் பதில் உண்டா?<br /><br />ஹதீஸ் எல்லாம் காட்ட இப்போது முடியாது , முகமது மரணப்படுக்கையில் இருக்கும் போதும் ஆயீஷாவை பிரஞ்ச் கிஸ் செய்துக்கொண்டே உயிர் விட்டார் என சொல்லப்பட்டிருக்கிறது அதாவது ஆயிஷா இப்படி சொல்கிறார் எனது உமிழ் நீரும் முகமது அவர்களின் உமிழ் நீரும் ஒன்றாக கலந்தது அவர் உயிர் விடும் போது என. எப்படி உமிழ் நீர் ஒன்றாக கலக்கும் :-))<br /><br />நித்தி , மதுரை ஆதினத்தினை பின் தொடர்பவர்கள் கல்ட் குருப் வகை அவர்கள் எல்லாம் இந்து மத பற்றாளர்களோ அல்லது நித்தி இந்து மதத்தின் ஒரே ஆளுமையோ அல்ல. என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16303707264534390562012-05-01T20:50:51.717+08:002012-05-01T20:50:51.717+08:00//சார்வாகன் கூறியது... குரானின் படி அடைக்கலம் புக...//சார்வாகன் கூறியது... குரானின் படி அடைக்கலம் புகுந்த பெண்களிடன் உறவு கொள்வது தவறு இல்லை.ஆகவே இந்த இலக்கணத்தின் படி நித்தி இரஞ்சிதா விடயம் தவறு இல்லை.அவர் பிரம்மச்சாரி என்று வேடம் போட்டதால் மட்டுமே இந்து மதத்தினர் அவனை ஒதுக்கினர்.நித்தி மட்டும் இஸ்லாமுக்கு மாறினால் தவறு சரியாகிவிடும்.// <br />நித்தியோடு நாங்களும் இஸ்லாமுக்கு மாறினால் புனித இரஞ்சிதா எங்களுக்கெல்லாம் புனித அன்னையார் ஆகிவிடுவார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36621158345236537352012-05-01T15:37:21.986+08:002012-05-01T15:37:21.986+08:00டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு...டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:<br /><br />இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம். இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.<br /><br />நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.<br /> - இரவீந்திரநாத் தாகூர்<br /><br />-Viduthalai<br />27-04-2012suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42381791862501220112012-05-01T08:12:44.188+08:002012-05-01T08:12:44.188+08:00ஒரு இஸ்லாமியருக்கு நீங்கள் கொடுத்த விளக்கங்கள்(செவ...ஒரு இஸ்லாமியருக்கு நீங்கள் கொடுத்த விளக்கங்கள்(செவ்வாய்1 மே2012 12:31) அருமை. <br />ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை முகமது திருமணம் செய்தது எவ்வளவு மோசமான பாலியற் குற்றம்! அதை செய்தவரை புனிதமானவர் என்பது தான் தலையை சுற்ற வைக்கிறது. <br />//dondu(#11168674346665545885) கூறியது...பெண்கள் வீக்னஸ் உள்ள முகம்மது உங்களுக்கு இறைதூத்ர்.// <br />டோண்டு சார் முகமது செய்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு soft ஆக்கியுள்ளார்.கிளிண்டன் பெண்கள் வீக்னஸ் உள்ளவர். அதனால் தனது மனைவிக்கு மட்டும் துரோகம் செய்து இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தார். கவனிக்கவும் அவர் அந்த பெண்ணை பலவந்தமாக அடையவில்லை. பின்பு எல்லேரிடம் மன்னிப்பும் கேட்டு கொண்டார்.ஆனால் முகமது பெண்களை பலாத்காரமாக அடைந்தவர்.இவர் தான் இவர்களின் புனித தூதர். <br />ஸாபியாவின் தந்தையையும் கணவரை கொன்றுவிட்டு ஸாபியா தனதாக்கி கொண்டவர்.எந்த ஒரு பெண்ணாவது தனது கணவரையும் தந்தையையும் கொன்றவரை விரும்பி திருமணம் செய்வார்களா? வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46030902533260921212012-05-01T06:40:56.697+08:002012-05-01T06:40:56.697+08:00நண்பர் சுவனப்பிரியன்
1.//அத்தை மகளான ஜைனப் அவர்கள...நண்பர் சுவனப்பிரியன்<br /><br />1.//அத்தை மகளான ஜைனப் அவர்கள் சிறு வயது முதலே முகமது நபி அவர்களின் வீட்டில் வளர்கிறார்கள். //<br />நீங்கள் கூறிய விடயங்களுக்கு மட்டும் ஆதாரம் தேவை இல்லையா?<br />40 வயது கதிஜா மூன்றாவது கணவராக 25 வயது முகமதுவை வை மண்முடிக்கும்[பொ ஆ 595] போது அவரே பெரிய தந்தை அபு தாலிப்பின் தய்வில் வாழ்ந்தவர் என்பதை அறியவில்லையா?. http://wikiislam.net/wiki/The_Timeline_of_Muhammad<br /><br />பிறகு எப்படி அவர் தய்வில் இன்னொருவர் வாழ முடியும்?.வசதியான மனைவி இருக்கும் வரை முகமது வேறு திருமணம் பற்றி நினைத்து பார்க்க வில்லை என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். ஜைனப் பிறந்த வருடம் பொ.ஆ 593.முகமது கதீஜா திருமணத்தின் போது அவருக்கு 2 வயது. <br /><br />http://www.abovethethrone.com/arsh/articles/exnxg-the-hadeeth-of-anas-zaynab-used-to-boast-that-allaah-gave-her-in-marriage-from-above-the-seven-heavens.cfm<br /><br />2.. ஜைனப் திருமணம் பற்றிய வசனத்தை ஏன் மறைக்கிறீர்.சரியான வசனத்தை படியுங்கள்!!!!!.அல்குரான் 33.37 மனதில் மற்றவர்களுக்கு பயந்து முகமது என்ன மறைத்து வைத்தார்?<br /><br />//33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.//<br /><br />3 குரானின் படி அடைக்கலம் புகுந்த பெண்களிடன் உறவு கொள்வது தவறு இல்லை.ஆகவே இந்த இலக்கணத்தின் படி நித்தி இரஞ்சிதா விடயம் தவறு இல்லை.அவர் பிரம்மச்சாரி என்று வேடம் போட்டதால் மட்டுமே இந்து மதத்தினர். அவனை ஒதுக்கினர்.<br /><br />நித்தி மட்டும் இஸ்லாமுக்கு மாறினால் தவறு சரியாகிவிடும்.<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58067674610217610002012-05-01T06:27:46.430+08:002012-05-01T06:27:46.430+08:00உலகத்தில் உண்மையிலேயே சாந்தியும் சமாதானமும் வர வேண...உலகத்தில் உண்மையிலேயே சாந்தியும் சமாதானமும் வர வேண்டும் என்றால் முஸ்லிம் மதம் உலகம் முழுதும் தடை செய்ய வேண்டும் .....<br /><br />அவர்கள் அடிக்கடி சொல்லும் (பேச்சில் மட்டும்) சாந்தியையும் (இது வேற சாந்தி... அவ்வ்) சமாதானத்தையும் இல்லாமல் செய்வது இந்த முஸ்லிம் மத மார்க்கம் கொண்டவங்களே :(சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24627436600810246172012-05-01T02:47:10.367+08:002012-05-01T02:47:10.367+08:00அவனவன் அவனவன் வேலையைப் போய் பாருங்கடா...வந்துட்டான...அவனவன் அவனவன் வேலையைப் போய் பாருங்கடா...வந்துட்டானுங்க வியாக்யானம் பேசருத்துக்கு..... அவனவன் கிட்ட ஆயிரத்துக்கு மேல நாத்தமடிக்கிற விஷ்யமிருக்கு..போங்கடா போயி வேலைய பாருங்க......சிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79494901384643867752012-05-01T02:44:50.115+08:002012-05-01T02:44:50.115+08:00:)))))))
suvathula mothuna mandaithan udaiyum.:)))))))<br /><br />suvathula mothuna mandaithan udaiyum.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79590404747684196272012-05-01T02:27:03.145+08:002012-05-01T02:27:03.145+08:00காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத் அருகில் உள்ளது தொட...காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத் அருகில் உள்ளது தொடூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் - இளைஞர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டா டினர் (14.4.2012).<br />அண்ணலின் உருவம் பொறித்த கல்வெட்டு ஒன் றினையும் வைத்துள்ளனர்.<br />இதனைப் பொறுக்க முடியாத உயர்ஜாதி ஆண வக் கூட்டம் இரவோடு இரவாக அம்பேத்கருக்கு விழா நடத்திய இளை ஞர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி எனும் தோழர் (வயது 38) மருத்துவ உதவி பலனின்றி மரணம் அடைந்துள்ளார் என்பது என்னே கொடுமை!<br />அடித்தவர்கள் சூத் திரர்கள் அடிபட்டவர்கள் பஞ்சமர்கள் என்பதுதானே சமூக நிலை? இந்த இரு வரும் இந்து மதம் என்ற சூளையில் விறகாகப் பயன் படுத்தப்படுபவர்கள்தானே.<br />பார்ப்பனீயம் திணித் துள்ள ஜாதி அடுக்குமுறை (Graded in Equality) பற்றி அண்ணல் எவ்வளவு சிறப்பாக எடுத்துக் கூறி யுள்ளார்!<br />பறையன் பட்டம் ஒழியாமல் உன் சூத்திரப் பட்டம் ஒழியவே ஒழியாது என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எடுத்துக் கூறவில்லையா?<br />இந்தத் தலைவர்கள் எதற்காகப் பாடுபட்டார்கள் என்பதை அறிய வேண் டாமா? இவர்களின் அய ராத தொண்டின் காரண மாக ஏதோ ஒரு வகையில் பயன் பெற்றவர்கள் அந்தத் தலைவர்கள் எடுத்துச் சொன்ன கொள்கை களைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?<br />இன்னும் சொல்லப் போனால் இந்து மத சாத்திரப்படி பஞ்சமர்கள் நான்கு வருணத்துக்குள் (டீரவ ஊயளவந) கொண்டு வரப்படாததால் அசிங்கத் திலிருந்து தப்பித்து விட் டனர். நான்கு வருணத் துக்குள் சிக்கிய சூத் திரனோ, பிர்மாவின் காலில் பிறந்த ஜாதி ஆக்கப் பட்டான்! சூத்திரன் என் றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்றுதானே பொருள்?<br />இந்த யோக்கியதையில் உள்ளவர்கள், தமக்கு மேல் உயர் ஜாதிக்காரன் எனும் தன்மையில் சூத்திரர்களின் தலையில் காலை வைத்து அழுத்திக் கொண்டிருப் பவன் பக்கம் தன்மான உணர்வின் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் முகத்தை வெளிப்படுத் தாமல், தமக்கும் கீழே பஞ்சமர் இருக்கிறார் என்ற போலி பெருமையுடன், அவர்களைத் தாக்குவது அறிவுடையோர் செயலும் அல்ல - மனித உரிமைத் தன்மையும் அல்ல!<br />- மயிலாடன்<br />ViDuthalai<br /><br />இந்த நிகழ்வு என்றோ நடந்ததல்ல...சில நாட்களுக்கு முன்பு நமது தங்கத் தமிழகத்தில்தான்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5767523115646118012012-05-01T02:10:30.402+08:002012-05-01T02:10:30.402+08:00....'அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முட.......'அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார். (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. <br />.<br />இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆரம்பம் முதலே ஜைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஜைனப் (ரலி) விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்கு பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஜைனப் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஜைது (ரலி) விவாகரத்துச் செய்ததும், ஜைனப்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஜைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றது.<br /><br />ஜைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஜைனப்பைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஜைத் (ரலி) திருமணம் செய்திருந்தார்கள். இவ்விருவருக்கும் 'உஸாமா' என்ற மகன் பிறந்தார். ஜைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதன் பின்னர் ஜைத் (ரலி), ஜைனப்பைத் திருமணம் செய்தார். ஜைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஜைத். அதன் பிறகு அபூலகபின் மகள் 'துர்ரா' என்பவரைத் திருமணம் செய்தார் (ஆதாரம் : அல் இஸாபா)<br /><br />இந்த விபரங்களை இங்கே கூறுவதற்கு காரணம் ஜைத் (ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும், ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஜைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. <br />.<br />ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப்போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போண்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார். ஆனாலும் அவர் தலாக் விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது. (தாம் திருமனம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல தயங்குகிறார்கள். <br /><br />இதுதான் அங்கு நடந்த உண்மை நிகழ்வே ஒழிய நீங்கள் குறிப்பிடும்படி அரைகுறை ஆடையில் அவரை பார்த்து விட்டு திருமணம் முடிக்கவில்லை.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80203505577407606062012-05-01T02:07:25.519+08:002012-05-01T02:07:25.519+08:00கோவி கண்ணன்!
//நான் கேட்டிருப்பது ஜைனப் திருமணம் ப...கோவி கண்ணன்!<br />//நான் கேட்டிருப்பது ஜைனப் திருமணம் பற்றி தான், முகமது தாம் வளர்ப்பு மகனின் மனைவி என்றே தெரிந்தும், குறைவான ஆடையில் ஜைனப்பைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு திருமணம் செய்து தவறிழைத்த தாழ்வு மனப்பாண்மையால் உணர்ந்தே பிற (திருமணம் ஆனா / ஆகாத) பெண்களுக்கு பர்தாவை வழியுறுத்தினார் என்றும் சொல்லுகிறார்கள்.//<br /><br />குறைவான ஆடையில் ஜைனபை பார்த்ததாக எந்த ஹதீதுகளும் இல்லை. இஸ்லாமிய எதிரிகளால் களங்கம் சுமத்த வேண்டும் என்பதற்காக இட்டுக்கட்டப்பட்ட ஒன்று. ஆதாரமில்லாத செய்தி அது. இனி அந்த திருமணத்தைப் பற்றி பார்ப்போம்.<br /><br />அத்தை மகளான ஜைனப் அவர்கள் சிறு வயது முதலே முகமது நபி அவர்களின் வீட்டில் வளர்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஜைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஜைனபப் பார்த்திருக்கின்றார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஜைனபைப் பார்த்துப் பேசிப் பழகி இருக்கிறார்கள். <br />.<br />இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜைனபின் அழகில் சொக்கிவிடாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 34 வயதை ஜைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா? <br />.<br />நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 50 வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உன்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஜைனப்பை மணந்திருக்கலாமே! அதற்கு தடை எதுவும் இருக்க வில்லை. இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தா (ரலி) அவர்களைவிட – அயிஷா (ரலி) அவர்களைவிட அதிக சிரத்தையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்து கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்க மட்டும் தான் இருந்தது. <br />.<br />'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) அவர்கள் விரும்பாதிருந்திருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருந்திருக்கலாம் அல்லவா? என்ற சந்தேகம் எழக்கூடும். அந்த சந்தேகத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.<br />.<br />நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.....<br />.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61528315647779010462012-05-01T00:40:14.219+08:002012-05-01T00:40:14.219+08:00// renga கூறியது...
மதவெறியன் (எ) சுவனப்பிரியன்,//...// renga கூறியது...<br />மதவெறியன் (எ) சுவனப்பிரியன்,//<br /><br />தனி மனித தாக்குதல் வேண்டாம்., என் பதிவில் அவ்வாறு இடம் பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை, நான் சுவனப் பிரியரை மதவாதி அல்லது மதப்பற்றாளர் என்று மட்டுமே சொல்லியுள்ளேன், மதவெறியன் என்று சொல்லும் அளவுக்கு மதவெறியோடு அவர் இன்னும் நடந்து கொள்ளவில்லை. தவிர அவருடைய நம்பிக்கைக் குறிய நபிகள் நாயகத்தை அவன் இவன் என்று விளிப்பதையும் நிறுத்திக் கொள்ளுங்கள், இங்கு நான் இஸ்லாம் குறித்து செய்துள்ள விமர்சனங்களில் என் கற்பனை எதுவும் கிடையாது, அவர்களின் வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தான் சுட்டியுள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்யலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63162126294874045912012-05-01T00:36:56.773+08:002012-05-01T00:36:56.773+08:00//சுவனப்பிரியன் சொன்னது…
நித்தியானந்தா சம்பந்தமாக ...//சுவனப்பிரியன் சொன்னது…<br />நித்தியானந்தா சம்பந்தமாக தினமலரில் வந்த சில பின்னூட்டங்கள்.<br />//<br /><br />தினமலத்தை நான் நுகர்வது இல்லை, தினமலத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூவும் உங்களவர் அதை நுகர்வது முரண்பாடாக இருக்கிறது, உங்கள் தினமலம் தொடர்பான பின்னூட்டங்கள் நான் வாசிக்கப் போவதும் இல்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73184474095800065512012-05-01T00:31:26.285+08:002012-05-01T00:31:26.285+08:00//இன்றுவரை தனது கூடவே வைத்திருக்கும் ரஞ்சிதாவின் எ...//இன்றுவரை தனது கூடவே வைத்திருக்கும் ரஞ்சிதாவின் எதிர்காலத்துக்கு உங்களின் பதில் என்ன? //<br /><br />ரஞ்சி மேடம் உங்களிடம் வந்து அழுதாரா ? சுவனப்பிரியன் சார் காப்பாத்துங்க, உங்க மதத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினாரா ? அவர் நித்தியோடு 'சந்தோசமாகத்தானே' இருக்கார், அதில் உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் ? தவிர நான் என்ன ரஞ்சிதாவின் பாதுகாவலனா நான் பொறுப்பேற்று பதில் சொல்ல ? ஒருவேளை ரஞ்சி மேடல் என்னிடம் அழுது முறையிட்டால் உங்களிடம் அனுப்புகிறேன், நீங்க ரஞ்சி ரஜினா ஆக்கி உங்க சொர்க்கத்து பதவியை வாங்கிக் கொடுங்க.<br /><br />//காலம் பூராவும் ஆசை நாயகியாக இருந்து விட்டு போக வேண்டியதுதான். இவருக்கு வாரிசுகள் உண்டானாலும் உலக நியதிப்படி நித்தியானந்தனின் வாரிசுகளாக கருதப்பட மாட்டார்கள். இவ்வளவு பிரச்னை உடைய ஒருவரை ஆன்மீக தலைவராக ஏற்கத்தான் வேண்டுமா என்பதே எனது கேள்வி.//<br /><br />உங்களிடம் நித்தியை நாங்கள் ஆன்மிகத்தலைவராக ஏற்றுக் கொண்டோம் என்று யார் சொன்னார்கள் ? 1008 மடங்கள் இருக்கு அதுல அவன் போனது ஒரு மடம்.<br />ஆசை நாயகிக்கும் ஆசை மனைவிகளுக்கு என்ன சார் வேறுபாடு ? வாரிசு உரிமையை ? அதெல்லாம் டி என் ஏ சோதனைகள் பார்த்துக் கொள்ளும் நீங்க கவலைப்படாதீர்கள்<br />.<br />//உடனே இதற்கு முகமது நபியின் வரலாறை கொண்டு வருகிறீர்கள். முகமது நபி செய்து கொண்ட அனைத்தும் திருமண ஒப்பந்தங்கள். இதனால் திருமணம் முடிக்கப்பட்ட பெண்களுக்கோ அவர்களின் வாரிசுகளுக்கோ எந்த இழுக்கும் ஏற்படாது. முகமது நபியின் மனைவியர் அனைவருமே திருமணத்துக்கு பிறகு தங்களின் தகுதியை சமூகத்தில் உயர்த்திக் கொண்டதாகத்தான் வரலாறு. மேலும் சில பெண்கள் முகமது நபியை திருமணம் செய்ய விரும்பியும் அதற்கு உடன்படாமல் தனது தோழர்களுக்கு மணமுடித்து கொடுத்த வரலாறையும் பார்க்கிறோம்.//<br /><br />அடேங்கப்பா முகமது இன்னும் 80 வயது வரை வாழ்ந்திருந்தார் என்றால் உங்களுக்கு 100க் கணக்கான அன்னைகள் கூடக் கிடைத்திருப்பார்கள், எத்தனையோ பெண்கள் இருக்கும் போது வளர்ப்பு மகனின் மனைவியை உங்களுக்கு அன்னையாக்கி வைத்திருந்ததை நினைத்து அவர்காலத்து மற்றப் பெண்கள் ஏங்கி இருக்கமாட்டார்களா ? பெண்களுக்கு மறுமண உரிமை தந்த உங்கள் முகமது நபி தனக்குப் பின்னால் தம்முடைய இளம் விதவைகளுக்கு ஏன் அந்த உரிமையைக் கொடுக்கவில்லை ? முகமது உறவுகளுக்குள் கட்டுப்பட்டவர் அல்ல என்று அல்லா அவருடைய மனைவியருக்கும் பொருந்தும் என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறாரா ?<br /><br />//முகமது நபியை திருமணம் செய்ததால் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் உலக முடிவுநாள் வரை அன்னையாராக பார்க்கப்படுவர். இந்த பாக்கியம் உலகில் வேறு எந்த பெண்களுக்கும் கிடைக்காது. // இன்னும் ஒரு 100 பேருக்காவது அந்த பாக்கியத்தை அவர் ஏற்படுத்தி இருக்கலாம், அவர் காலத்தில் அதற்கு வாய்புகள் இருந்தும் குறைந்த அளவே பெண்களை அவ்வாறு தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதில் என்ன பெருந்தன்மை உண்டு ?<br /><br />//ஒன்பது வயதில் திருமணம் முடித்த அன்னை ஆயிஷா பூப்பெய்தியவுடன்தான் நபியவர்களின் வீட்டுக்கு குடும்பம் நடத்த அனுப்பப்படுகிறார். தனது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவர்களே அறிவிக்கும் ஹதீதுகள் காணக் கிடைக்கின்றது. இல்லறம் சம்பந்தமான பல அறிவிப்புகள் அன்னை ஆயிஷா மூலமாகவே எங்களுக்கு கிடைக்கிறது. இந்த திருமணத்தால் மனித குலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பயன் என்று இதனை கூறலாம்.. //<br /><br />மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் சாபம் என்று வேண்டுமானால் சொல்லலாம், முகமது 9 வயது சிறுமியை மணம் முடித்துக் கொண்டது போல் நானும் செய்கிறேன் என்று எவரேனும் கிளம்பினால் அதை எவ்வாறு தடுக்க முடியும் ? அதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா ?<br /><br />//எனவே இந்த திருமணங்களை காட்டி நித்தியானந்தாவின் செயல்களை நியாயப்படுத்திக் கொள்வது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாகும்.. //<br /><br />நித்தி செயலை யாரும் நியாப்படுத்தவில்லை, நீங்கள் அதைப் பற்றி எழுதி உங்கள் மத அழுக்குகளை எல்லோரும் பேசும் படி செய்து உங்கள் மதத்திற்கு நீங்களே இழுக்கு தேடித்தந்துள்ளீர்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65190459806018849912012-05-01T00:31:11.405+08:002012-05-01T00:31:11.405+08:00// முகமது நபி பல திருமணங்கள் செய்தது ஏன்? என்பது ப...// முகமது நபி பல திருமணங்கள் செய்தது ஏன்? என்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் பல முறை விளக்கியாகி விட்டது. எனவே தான் அந்த மேட்டரை தொடவில்லை.<br />//<br /><br />நண்பர் சுவனப்பிரியன், என்ன விளக்கினீர்கள் ? உப்புப் புளி போட்டா ? நான் இங்கே கேட்டு இருப்பது உங்கள் அன்னை ஆயிசா பற்றியது அல்ல, அதை நான் இங்கு கொடுத்து இருப்பது உங்கள் மதத்தில் இன்றும் தொடரும் இளம் வயது திருமணத்தைச் சுட்டிக்காட்டவே. நான் கேட்டிருப்பது ஜைனப் திருமணம் பற்றி தான், முகமது தாம் வளர்ப்பு மகனின் மனைவி என்றே தெரிந்தும், குறைவான ஆடையில் ஜைனப்பைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு திருமணம் செய்து தவறிழைத்த தாழ்வு மனப்பாண்மையால் உணர்ந்தே பிற (திருமணம் ஆனா / ஆகாத) பெண்களுக்கு பர்தாவை வழியுறுத்தினார் என்றும் சொல்லுகிறார்கள். ஒரு இறைத்தூதரின் தவறு ஒட்டு மொத்தப் பெண்களின் ஆடையை தீர்மானிக்கிறது. ஜைனைப்பை முகமது மணந்தது எந்த வகையான விளக்கம் என்று நீங்கள் விளக்கியுள்ளீர்கள் என்பதை விளக்கவும். இங்கே இந்தியாவில் மாற்றான் மனைவியை கவர்ந்ததே மிகப் பெரிய தவறு என்பதால் இராமயணம் என்கிற காவியமே படைக்கப்பட்டுள்ளது, உங்கள் முகமது நபியின் ஒழுக்கம் உங்களுக்கு ஏற்புடையது போலவே நித்தியின் ஒழுக்கத்தை நித்தியைப் பின்பற்றுபவர்கள் ஏற்றுக் கொள்வார்கள், அதில் உங்களுக்கு என்ன சலிப்பு ? தவிர நீங்கள் என்னவோ நித்தி - ரஞ்சிதா மேட்டர் நடக்காவிட்டால் தாய் மதம் திரும்ப நினைத்திருந்தது போல் ஆதங்கப்படுகிறீர்களே அது ஏன் ? <br /><br />//நித்தியானந்தா என்பவர் இந்து மதத்தில் ஒரு பிரிவினரால் சாமியாராக மத குருவாக பார்க்கப்படுபவர். தான் சந்நியாகம் வாங்கி முற்றும் துறந்த முனிவன் என்று கூறிக் கொண்டு ரஞ்சிதாவோடு சள்ளாபத்தில் ஈடுபட்டதில் கையும் களவுமாக பிடி பட்டவர். 'பெண் வாசனையே இல்லாதவன்' என்று பொய் கூறியுள்ளார். ரஞ்சிதாவுடன் கள்ள தொடர்பில் ஈடுபட்டு விபசாரத்துக்கும் துணை போயுள்ளார். இந்த செய்திகளை மறைக்க பண பேரமும் பேசப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒருவர் மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டது நியாயமா என்பதுதான் எனது கேள்வி//<br /><br />இருந்துவிட்டுப் போகட்டுமே, அதில் என்ன முஸ்லிம்களின் பணம் விரயம் ஆகிறதா ? நீங்கள் அதில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா ? அதைத் சுட்டிகாட்டி தூற்றி உங்கள் மதத்திற்கு ஆள் பிடிக்க முடியுமா என்று தானே பார்கிறீர்கள், இதில் நீங்கள் ஆதங்கப்பட என்ன இருக்கிறது ? மலேசியாவில் ஒரு சீன அமைச்சர் தன் செயலாளருடன் அந்தரங்க உறவில் இருந்ததைப் படம் எடுத்து அவரை அசிங்கப்படுத்த முயன்றார்கள், அவர் மிக அழகாகச் சொன்னார், இதுவே நான் ஒரு இஸ்லாமிய அமைச்சராக இருந்தால் செயலாளரை இரண்டாம் மனைவி ஆக்கி இருப்பேன் ஒருவர் கூட அதைப் பற்றிப் பேசவே மாட்டார்கள் என்று, உங்கள் மத திருமண ஒழுக்கம் என்று சுட்டிக் காட்டப்படுவது அவ்வளவு தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60840693363577317112012-04-30T23:48:48.937+08:002012-04-30T23:48:48.937+08:00enna solla varukinreer? ethaiyume yosikkaamale pes...enna solla varukinreer? ethaiyume yosikkaamale pesuvingalo???bluemoonhttps://www.blogger.com/profile/12862954258708336220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61795982348565823942012-04-30T23:32:35.376+08:002012-04-30T23:32:35.376+08:00//பலதார திருமணத்தை உலகின் தலைச்சிறந்த கொள்கை 1400 ...//பலதார திருமணத்தை உலகின் தலைச்சிறந்த கொள்கை 1400 ஆண்டுகளுக்கு முன்பாக காட்டப்பட்ட அற்புத வழிகாட்டல் என்று யாரும் தூக்கிப் பிடிக்கவில்லை. //<br /><br />well saidDarrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11016084637082476012012-04-30T23:14:41.646+08:002012-04-30T23:14:41.646+08:00நண்பர் கோவி,
நித்தி போன்றவர்கள் சமுதாயத்தின் நோய்...நண்பர் கோவி,<br />நித்தி போன்றவர்கள் சமுதாயத்தின் நோய்.அவனை இந்திய சமயத்தின் அடையாளமாக காட்ட முயல்வது விஷமத்தனம்.<br />நம் சகோக்கள் வரம்பு மீறுவதால் நாமும் வரம்பு மீறுவோம்!<br />வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட[அடிமைப்பெண் அல்லது பணிப்பெண்] பெண்களிடம் அவர்கள் திருமண்ம் ஆனவர்களாக இருந்தல் கூட ----------ம் என அல்லாஹ் அல்குரானில் வழங்கிய அமுத மொழி பாரீர்.இதனை கடைபிடித்தே இன்றும் அரபியர்கள் பணிப்பெண்களை பாலியல் தொல்லைகள் கொடுப்பது அனைவரும் அறிந்த விடயமே!<br />4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.<br />&&&&&&&&&&<br />*நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம். * (அல் குர்ஆன் 33:50)<br />&&&&&&&&& <br />*இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர <br />பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள். இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு <br />மனைவியரை மாற்றிக் கொள்வதும். அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.* (அல் குர்ஆன் 33:52)<br />&&&&&&&&& <br />*ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.* (அல் குர்ஆன் 23:6)<br />&&&&&&&&&&&<br />*தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் <br />கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.* (அல் குர்ஆன் 70:30)சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10301476350161606582012-04-30T23:06:19.978+08:002012-04-30T23:06:19.978+08:00நித்தியானந்தா சம்பந்தமாக தினமலரில் வந்த சில பின்னூ...நித்தியானந்தா சம்பந்தமாக தினமலரில் வந்த சில பின்னூட்டங்கள்.<br /><br />RAJESHKANNA - riyadh,சவுதி அரேபியா <br />2012-04-30 11:46:05 IST Report Abuse<br />மதம் மதம்னு ஏன்யா குதிக்றீங்க. முடி இருக்குறவன் அள்ளி முடியுறான். நித்திய பாருங்க, எவ்ளோ முடி. நீளமா இருக்கு. ஆனால் ஒன்னு மட்டும்யா எப்படி இருந்த இந்து மதம் இவங்கள்ட படுற பாடு இருக்கே ம்ம் முடியல அழுதுடுவேன். வேணாம் அழுதுடுவேன் ... விட்ருங்கப்பா<br /><br />Mahesh Gm - Mumbai (Bombay),இந்தியா <br />2012-04-30 11:54:33 IST Report Abuse<br />ஒரு இந்து என்று சொல்ல எனக்கு வேதனையாக உள்ளது ............<br /><br />Common Man - Madurai,இந்தியா <br />2012-04-30 15:18:49 IST Report Abuse<br />இது போன்ற சம்பவங்களை, மனிதர்களை காணும்போது நான் மேலும் மேலும் திடமாக எனக்குள் சொல்லிகொள்வது, "வணக்கத்திற்குரியவன் ஏக இறைவன் மட்டுமே அவன் மாபெரும் கருணையாளன், தனிப்பெரும் கிருபையாளன்." மேலும் "அவன் எல்லா தவறுகளையும் மன்னிக்க கூடியவன் ஒன்றை தவிர - அந்த ஏக இறைவனுக்கு இணை வைப்பது, அதாவது தகுதி இல்லாததையும், இல்லாதவனையும் கடவுளாக நம்புவது, வணங்குவது..." "இறைவா, உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே உதவி கேட்கிறோம், எங்களுக்கு நீ நேரான வழியை காண்பித்து அருள்வாயாக, அவ்வழி நெறிதவறி போகதவர்களின் வழி, உன் கோபத்திற்கு உட்படாதவர்களின் வழி ...." இந்த கருத்தை நிராகரிபவர்களால் தான், சமூகத்தில் நித்தியானந்த போன்ற போலி சாமியார்கள் உருவாகிறார்கள்...........<br /><br />jeyam - Srivilliputtur,இந்தியா <br />2012-04-30 15:36:48 IST Report Abuse<br />மனசாட்சி இல்லாமல் யாரும் பேசக்கூடாது. நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நாம் அனுபவிக்காமல் விடுவோமா? என்பதை யோசித்துவிட்டு பிறகு கமெண்ட் அடிக்க வேண்டும். பக்கத்து வீட்டில் விழுந்த புதையல் ஒருநாள் நம்ம வீட்டிலும் விழும் என்று காத்திருப்போம்.<br /><br />இமயவரம்பன் - delhi,இந்தியா <br />2012-04-30 14:44:50 IST Report Abuse<br />யோவ் நித்தி காசு இருந்தா காக்கா கூட கலர் ஆயிடும்னு நிரூபிச்சுடியேயா ?? பாத்து சூதானமா நடந்துக்கோ . மதுரை காரைங்க கொண்டே புடுவாய்ங்க<br /><br />siva - chennai,இந்தியா <br />2012-04-30 12:37:16 IST Report Abuse<br />உண்மையில் தமிழன் மடையன் என்பது மீண்டும் மீண்டும் அரசியல் மற்றும் ஆன்மீகவாதிகளால் நிரூபிக்க படுகிறது.. எதாவது ஒரு கட்சி கூட தொடர்பு இல்லாமல் ஒரு ஆன்மீகவாதியும் இல்லை .. ஆன்மீகவாதிகள் உண்மையில் நேர்மையாக இருந்தால் கட்சி தொடர்பில்லாமல் இருப்பார்கள்..அதே போல் பணம் இல்லாத சாமியார்களை பரதேசி என்று மக்களும் சீண்டுவதில்லை.. எல்லாம் கால கொடுமை..நடப்பது தமிழ் சங்கம் இருந்த மதுரை என்று என்னும்போது கொஞ்சம் அதிகம் வேதனை வருத்தம் கோபம்.. மக்கள் வழக்கம் போல் சினிமா சீரியல் இன்டர்நெட் அன்று தங்கள் பொழுதுபோக்குகளில் களம் களிக்கலாம்..<br /><br />Kartheesan - JEDDAH,சவுதி அரேபியா <br />2012-04-30 12:06:53 IST Report Abuse<br />நீ எப்படி இருந்தாலும் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இருக்கிற ஒரே சந்தேகம் இதுதான். உன்னோட ஆன்மீக ஆராய்ச்சி முடிந்து விட்டதா? அல்லது எத்தனை காலம் இன்னும் தொடரும், அப்படி தொடர்ந்தால் புது அன்பர்களுக்கு அனுமதி உண்டா என்பதுதான்? வேறு எதை கேட்டாலும் பிரயோஜனமில்லை. அதனால் தயவு செய்து பதிலளிக்கவும். மேலும் ஒரு சிறு சந்தேகம், உங்கள் மேல் எப்பொழுதும் பெண் பக்தர்கள் மட்டுமே விழுந்து கட்டி தழுவி ஆன்மீக ஆராய்ச்சி செய்கிறார்கள், ஏன் ஒரு ஆண் மகனும் உங்களின் மேல் விழுந்து ஆராய்ச்சி செய்வதில்லை. தயவு செய்து விளக்கவும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45198528988308366822012-04-30T22:30:43.888+08:002012-04-30T22:30:43.888+08:00சு. பிரியர் ஒருவாறு மனைவி விசயத்தை சமாளித்துவிட்டா...சு. பிரியர் ஒருவாறு மனைவி விசயத்தை சமாளித்துவிட்டார். ஆனால் முகம்மது திருமணம் செய்யாமல் பெண்ணை தொடாத உத்தமர் போல முன்னிறுத்துகின்றாரே. அவர் திருமணம் செய்யாமல் அடிமை பெண்களுடன் சல்லாபிக்கவில்லையா? அது விபச்சாரம் மட்டுமல்ல கற்பழிப்பும் அல்லவா? கமலஹாசன் மாதிரி மரியம் என்ற கிறுத்துவ அடிமைப்பெண்ணை கற்பமாக்கிவிட்டு பின் திருமணம் புரிந்தவர்தானே நபிகள் நாயகம். மரியம் அவரது பிராபர்டி என கருதி சல்லாபித்தார் நபிகள் நாயகம் என தபாரியின் வரலாறு எனும் புத்தகம் கூறுகிறதாம். இதுதவிர ரஹானா எனும் யூத பெண்ணையும் "வைத்திருந்தவர்"தான் நபிகள் நாயகம். இன்னமும் கணக்கில் வராத ஒன் நைட் ஸ்டேண்டுகள் எத்தனையோ தெரியவில்லை.<br /><br />மேலும் தனது அடிப்பொடிகளுக்கு அடிமையாக சிறைபட்ட பெண்களுடன் உறவு கொள்ள (கற்பழிக்க) அனுமதித்தவர்தானே நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகி வசல்லமவர்கள். இந்த திருமணமல்லாத சல்லாங்களுக்கு என்ன பெயர் விபசாரமா அல்லது கற்பழிப்பா?<br /><br /><br />இன்னொரு கேள்வி: அறியாமைக் காலத் திருமணங்கள் பலவற்றை தடுத்த முகம்மதுவுக்கும் அல்லாஹ்வுக்கும் வயதுக்குகூட வராத பெண் குழந்தை திருமணத்தை தடுக்க ஏன் தோன்றவில்லை. தடுத்தால் முகம்மது ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து வயது பெண்களையும் அனுபவித்தவர் என்ற சாதனை செய்யமுடியாது என்பதினாலா??https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.com