tag:blogger.com,1999:blog-10267267.post2847703496065318655..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கண்ணகி, பாரதி, தாமரை அறச்சீற்றம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-10267267.post-3467521979528079302009-06-26T20:10:35.133+08:002009-06-26T20:10:35.133+08:00வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே...வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே...வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19466351073405160902009-06-26T03:58:17.767+08:002009-06-26T03:58:17.767+08:00எனக்கென்னமோ நீங்கள் தாமரையை புகழ்ந்துள்ளதாக தோன்று...எனக்கென்னமோ நீங்கள் தாமரையை புகழ்ந்துள்ளதாக தோன்றுகிறது!tamilrajahttps://www.blogger.com/profile/15348512062266306991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42649499596166621192009-06-25T20:15:10.834+08:002009-06-25T20:15:10.834+08:00சரியாக கேள்வி? எல்லோரும் யோசிக்கவேண்டியது..?சரியாக கேள்வி? எல்லோரும் யோசிக்கவேண்டியது..?ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27401856166685164502009-06-24T23:40:35.917+08:002009-06-24T23:40:35.917+08:00மனம் வருந்தி சாபமிடுவது தமிழச்சி தாமரை என்று பாராம...மனம் வருந்தி சாபமிடுவது தமிழச்சி தாமரை என்று பாராமல் பல உயிர்கள் பாதிக்கப்படுவது கண்டு பொங்கி எழுந்த சக மனிதராய் பாருங்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71856927372916672192009-06-24T22:04:00.165+08:002009-06-24T22:04:00.165+08:00கண்ணகி ஊரை எரித்தாள் , அதை நாம் பாடப்புத்தகமாக படி...கண்ணகி ஊரை எரித்தாள் , அதை நாம் பாடப்புத்தகமாக படிக்கிறோம்.<br />அதில் சம்பவம் நடைபெற்றுள்ளது.(உண்மையோ, புனைவோ).துரோகம் செய்த(செய்யாவிட்டாலும்)<br /> தன் புருஷனுக்காக ஊரையே எரித்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.<br />பாரதியாரும் , தாமரையும் சொன்னது உணர்ச்சியின் வெளிப்பாடு, இதுவரை யாரும் ஜகத்தினை அழித்தாக ஞாபகம் இல்லை.<br /><br />எனவே கண்ணகியையும் பாரதியையும் ஒப்பிட முடியாது.<br /><br />ஈழத்தமிழருக்காக நம்மால் எதுவும் செய்ய முடியாததைக்கண்டு நான் வேதனைப்படுகிறேன்.தாமரையின் கோபம் சரிதான், அதிலுள்ள தவறை சுட்டிக்காட்டுவதும் நமது கடமை.<br /><br />// அறிமுகம் //<br />முடிந்தால் இங்கு வாங்க. <br /><br />http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_24.htmlசிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37806631033802060252009-06-24T13:28:58.535+08:002009-06-24T13:28:58.535+08:00தங்கள் கருத்துடன்.... நூற்றுக்கு ஆயிரம் சதம் உடன்ப...தங்கள் கருத்துடன்.... நூற்றுக்கு ஆயிரம் சதம் உடன்படுகிறேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37941690149856981732009-06-24T12:30:03.329+08:002009-06-24T12:30:03.329+08:00//மடியில் கணம் உள்ளவர்களுக்குத் தான் வழியில பயம்!
...//மடியில் கணம் உள்ளவர்களுக்குத் தான் வழியில பயம்!<br />ஈழ மக்களுக்கு துரோகம் செய்தவர்களைத் தான் அந்த வன்னித் தாய் வசைமாறிப் பொழிகிறாள். அந்த வன்னித்தாயின் குரல் யார் காதிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை. எந்த ஊடகத்தானும் அங்கில்லை, எந்த மனித ஆர்வலனும் அங்கில்லை. அதைத் தான் இன்று தாமரை பிரதிபலித்திருக்கிறார். சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.//<br /><br />வழிமொழிகிறேன்!<br /><br />http://manamumninavum.blogspot.com/2009/06/blog-post_23.htmlநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27162422452074924742009-06-24T11:40:30.638+08:002009-06-24T11:40:30.638+08:00//தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட...//தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட அதில் இருக்கும் மறைமுக வேதனை வரிகள், அந்த அளவு உணர்ச்சிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இருக்கும் மன அழுத்ததின் வெளிப்பாடாக கொள்ளவேண்டும்.//<br /><br />வழிமொழிகின்றேன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-92034541097444111532009-06-24T11:13:32.024+08:002009-06-24T11:13:32.024+08:00இது ஒரு பொதுவான உண்மை: ஒரு படைப்பு உன்னதத்தன்மை ப...இது ஒரு பொதுவான உண்மை: ஒரு படைப்பு உன்னதத்தன்மை பெற வேண்டுமானால், ஒன்று படைப்பாளி அமரராகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறைய அரசியல் பண்ணத் தெரிந்திருக்க வேண்டும். A Contemporary only condemns another Contemporary! நம்மால் தீவிரவாதத்தன்மை கொண்ட பாரதியின் பாடலை ஏற்றுக் கொள்ளமுடியும், ஆனால் உண்மை நிலையை உரைக்கும் தாமரையின் கவிதையை ஏற்க மனமிருக்காது. ஏன்னா தாமரை சமகாலத்தவர்.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49833021095345334912009-06-23T22:20:33.897+08:002009-06-23T22:20:33.897+08:00மடியில் கணம் உள்ளவர்களுக்குத் தான் வழியில பயம்!
ஈழ...மடியில் கணம் உள்ளவர்களுக்குத் தான் வழியில பயம்!<br />ஈழ மக்களுக்கு துரோகம் செய்தவர்களைத் தான் அந்த வன்னித் தாய் வசைமாறிப் பொழிகிறாள். அந்த வன்னித்தாயின் குரல் யார் காதிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை. எந்த ஊடகத்தானும் அங்கில்லை, எந்த மனித ஆர்வலனும் அங்கில்லை. அதைத் தான் இன்று தாமரை பிரதிபலித்திருக்கிறார். சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79817757586957532952009-06-23T21:07:14.870+08:002009-06-23T21:07:14.870+08:00Newton 3rd Law ? -:)Newton 3rd Law ? -:)வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38529596336414493152009-06-23T14:34:08.981+08:002009-06-23T14:34:08.981+08:00சொல் குற்றம் , பொருள் குற்றம் பார்க்க இது ஒன்றும் ...சொல் குற்றம் , பொருள் குற்றம் பார்க்க இது ஒன்றும் திருவிளையாடல் படமும் அல்ல ,<br /> நாம் ஒன்றும் நக்கீரர் அல்ல .<br />தப்பு செய்வது என்பது எல்லொருக்கும் பொதுவானதுதான் ....Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60570452868631806412009-06-23T13:42:29.276+08:002009-06-23T13:42:29.276+08:00/எங்கே போயிருந்தார்கள் ?
/
உறங்கிக் கிடப்பவன் விழ.../எங்கே போயிருந்தார்கள் ?<br />/<br /><br />உறங்கிக் கிடப்பவன் விழித்தே எழக்<br />கூடாது என்பது என்ன வேதமா !!!!!!!!!!!!!!????????????????தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48986790553089478692009-06-23T13:11:16.885+08:002009-06-23T13:11:16.885+08:00// M Poovannan said...
மும்பையில் சிவசேனாவால் தமி...// M Poovannan said... <br />மும்பையில் சிவசேனாவால் தமிழன் அடித்து நொறுக்கப்பட்டபோது, தாமரையும் ரோசாவும் எங்கே போயிருந்தார்கள் ? <br /><br />ஆக ஈழத்தமிழனுக்கு மட்டுமே ஈரல்குலை துடிக்கும், மலேசியாவில் சிங்கையில் அடிபட்டால் கண்டு கொள்ள மாட்டார்கள்<br /><br />12:20 PM, June 23, 2009<br />//<br /><br />கலவரங்களுக்கும், இன அழிப்புக்கும் வேறுபாடு தெரியாதவரா நீங்கள் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84991610159631704702009-06-23T13:09:40.887+08:002009-06-23T13:09:40.887+08:00எல்லா சாபத்திற்கும் விமோச்சனம் உண்டு..எல்லா சாபத்திற்கும் விமோச்சனம் உண்டு..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29506463589695574722009-06-23T12:20:20.477+08:002009-06-23T12:20:20.477+08:00மும்பையில் சிவசேனாவால் தமிழன் அடித்து நொறுக்கப்பட்...மும்பையில் சிவசேனாவால் தமிழன் அடித்து நொறுக்கப்பட்டபோது, தாமரையும் ரோசாவும் எங்கே போயிருந்தார்கள் ? <br /><br />ஆக ஈழத்தமிழனுக்கு மட்டுமே ஈரல்குலை துடிக்கும், மலேசியாவில் சிங்கையில் அடிபட்டால் கண்டு கொள்ள மாட்டார்கள்M Poovannanhttps://www.blogger.com/profile/15567195214791418867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33168230594866940782009-06-23T12:14:36.782+08:002009-06-23T12:14:36.782+08:00/தாமரையின் சாபம் கொஞ்சம் நீர்த்துப்போன கோபம் என்று.../தாமரையின் சாபம் கொஞ்சம் நீர்த்துப்போன கோபம் என்று கூட சொல்லலாம், குண்டுவீச்சில் சிதறிப்போன குழந்தையை மடியில் ஏந்திக்கொண்டு, பெருங்குரலெடுத்து கண்ணீர் வழிய வானத்தை நோக்கி கதறும் ஒரு ஈழத்து தாயின் சாபம் இதைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்./<br /><br />உண்மை தான் நண்பரேதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59049627183680815922009-06-23T12:13:09.234+08:002009-06-23T12:13:09.234+08:00//தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட...//தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட அதில் இருக்கும் மறைமுக வேதனை வரிகள், அந்த அளவு உணர்ச்சிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இருக்கும் மன அழுத்ததின் வெளிப்பாடாக கொள்ளவேண்டும்.//<br /><br />பாரதி சொன்னது ரௌத்திரத்தின் வெளிப்பாடு, ஒருமனிதன் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தால், அந்த உணவை ஏதோ ஒரு ரூபத்தில் இன்னொருவன் தட்டி பறித்திருப்பான் எனும் கோபத்தின் வெளிப்பாடு....<br /><br />தாமரையின் சாபம் கொஞ்சம் நீர்த்துப்போன கோபம் என்று கூட சொல்லலாம், குண்டுவீச்சில் சிதறிப்போன குழந்தையை மடியில் ஏந்திக்கொண்டு, பெருங்குரலெடுத்து கண்ணீர் வழிய வானத்தை நோக்கி கதறும் ஒரு ஈழத்து தாயின் சாபம் இதைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5572044585689044342009-06-23T12:11:37.635+08:002009-06-23T12:11:37.635+08:00/(பணம் பெறாத) பொதுமக்கள் தங்கள் வெறுப்பை தேர்தல் ந.../(பணம் பெறாத) பொதுமக்கள் தங்கள் வெறுப்பை தேர்தல் நேரத்தில் காட்டுவார்கள், படைபாளிகள் கவிதைவழிக் காட்டுவார்கள். அவர்களில் பாரதி என்றாலும், தாமரை என்றாலும் செயல் ஒன்று தான்./<br /><br />உண்மை தான்<br /><br />என்னைப் பொருத்தவரை தாமரையின்<br />கருத்தோ/ கவிதையோ இதில் உடன்பாடு தான்<br /><br /><a href="http://2.bp.blogspot.com/_OUp2iQfxAVI/SjdEwESAVnI/AAAAAAAABgQ/kisPaZu2KMk/s1600-h/eelam.jpg" rel="nofollow">அப்படி என்றால் இது என்ன</a><br /><br />வேதனையில் வெடிக்க வில்லை என்றாலும்,<br />வேடிக்கைப் பார்த்தாலும் அவன்<br />மனிதா?????????????????தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13313027288206352222009-06-23T12:01:43.130+08:002009-06-23T12:01:43.130+08:00இதே கவிதையை ஆண் எழுதி இருந்தால் விமர்சனம் குறைந்து...இதே கவிதையை ஆண் எழுதி இருந்தால் விமர்சனம் குறைந்து இருக்கும் என்றே நினைக்கிறேன்.\\<br /><br />இன்னும் அதிகம் ஆயிறுக்கும்...<br /><br />\\பெண்களைக் குறித்து சொல்லிவிட்டார்களே என்று பெண்களுக்கு உயர்வு கற்பிக்கும், \\<br /><br />கோபப்பட்ட பெண் கூட கோபத்தில் சாபம் கொடுக்க அந்த ஆயுதம் தானே எடுத்தார்கள் ...<br /><br />ஆண்கள் கற்பழிக்கப்படட்டும்ன்னு எழுதலையே ...<br /><br />அப்படி ஒன்று இருப்பதாகவே அடையாளம் காட்டலையே கவிஞர்களும், கதைஞர்களும் ...<br /><br /><br />எது எப்படியோ!<br /><br />சிலது சிலருக்கும் சரியென்று படும் வேறு சிலருக்கு தப்பென்று படும் <br /><br />இதுவும் உலக நியதி தான் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68685014770790091162009-06-23T11:51:52.746+08:002009-06-23T11:51:52.746+08:00//கோபம் என்பது ஞாயமே, ஆனால் அதை எங்கனம் யார் மீது ...//கோபம் என்பது ஞாயமே, ஆனால் அதை எங்கனம் யார் மீது வீச வேண்டும் என்பதற்கு வரை முறை இருக்கு.<br /><br />11:20 AM, June 23, 2009<br />//<br /><br />நெருப்பென்றால் வாய் வெந்துவிடும் என்று நினைப்பது போல் இருக்கு, தாமரையும் இந்தியர் தானே, அவருடைய சாபத்தினுள் அவரும் வருகிறார்.<br /><br />//ந்து போகட்டும், சாகட்டும் - இதெல்லாம் கூட கோபத்தில் வரட்டும், அதற்காக பெண்களை .......... சொல்லியிருப்பது எங்கணம் சரியாகும்//<br /><br />இதே கவிதையை ஆண் எழுதி இருந்தால் விமர்சனம் குறைந்து இருக்கும் என்றே நினைக்கிறேன்.<br /><br />இந்தியாவே ! என்றால் ஆட்சியாளர்களையும், அவர்களின் செயலுக்கு துணை போனவர்களையும் தான் குறிப்பிடுகிறார். என்னைக் கேட்டால் திருடர்களைப் போலவே அவர்களது மனைவி மக்களையும் தண்டிக்க வேண்டும், ஏனென்றால் திருடன் திருடுவது அவனுடைய குடும்பதிற்காகத்தான், குடும்பத்தினருக்கு அவனுடைய செயல் நன்கு தெரியும், தடுக்காமல் இருப்பதால் திருடன் மட்டுமே குற்றம் செய்கிறான் என்று சொல்லிவிட முடியாது. அங்கே அவர் குறித்திருக்கும் பெண்கள் என்பதை அனைத்துப் பெண்களையும் சேர்த்துச் சொல்லி இருப்பதாக நான் கருதவில்லை.<br /><br />பெண்களைக் குறித்து சொல்லிவிட்டார்களே என்று பெண்களுக்கு உயர்வு கற்பிக்கும், ஆதங்கப்படும் நம் சமூகம், பெண்களை புனிதப் பொருளாகவே அல்லது போகப் பொருளாகவே வைத்திருக்க விரும்புகிறது என்பதையும் நினைத்துப் பாருங்கள்.<br /><br />என்னைக் கேட்டால் பெண்களை உயர்த்தவும் வேண்டாம் தாழ்த்தவும் வேண்டாம் தேவையற்ற செண்டிமெண்டுகளைவிட பெண்ணை மதிப்பதே பெண்ணைப் போற்றுவதாகும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8555461703037456742009-06-23T11:43:46.510+08:002009-06-23T11:43:46.510+08:00//அப்பாவி முரு said...
கண்ணகி செய்தது சரியா? இல்ல...//அப்பாவி முரு said... <br />கண்ணகி செய்தது சரியா? இல்லை தவறா?<br /><br />பாரதி செல்வது சரியா? இல்லை தவறா என்ற இருவேறு கருத்துகள், சர்ச்சைகளாக இருக்கும் வேளையில், <br /><br />அதே மாதிரியான சர்ச்சையை மீண்டும் அறிவார்ந்த உலகத்தவர் உணர்ர்சி வசத்தாலும் எழுப்புதல் முறையா?<br /><br />11:15 AM, June 23, 2009<br />//<br /><br />அவர்கள் சர்சை செய்யவில்லை, சினத்தை வெளிப்படுத்தினார்கள், நாம தான் சினத்தைத் தாண்டிய பொருள் அல்லது சினத்தை மறுக்கும் பொருள் கொள்கிறோம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18523975922022682272009-06-23T11:20:03.527+08:002009-06-23T11:20:03.527+08:00வரிகளில் சொற்குற்றம் பொருள்குற்றம் இருந்தாலும், வர...வரிகளில் சொற்குற்றம் பொருள்குற்றம் இருந்தாலும், வரிகளுக்கு என்று தனிப் பொருள் உணர்வின் அழுத்தம் என்று கொள்வது\\<br /><br /><br />எப்படி வேண்டுமானலும் உணர்வின் அழுத்தத்தை வெளிப்படுத்தலாம் என்பது சரியாகுமா.<br /><br /><br />எத்தனையோ தமிழர்கள்/இந்தியர்கள் ஈழத்தின் நிலைக்காக வருத்தம் தெரிவித்து பிரார்த்தனை புரிந்து(இவ்வளவு தான் இயன்றது எம்மால்) தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்தார்களே ...<br /><br />அவர்களுக்கும் சாபமா!<br /><br />சரி உணர்ச்சி கொந்தளிப்பாகவே இருக்கட்டும், அதற்கான வார்த்தை தெரிவுகள் ஏற்று கொள்ளும் படியாக இல்லையே!<br /><br />அழிந்து போகட்டும், சாகட்டும் - இதெல்லாம் கூட கோபத்தில் வரட்டும், அதற்காக பெண்களை .......... சொல்லியிருப்பது எங்கணம் சரியாகும்<br /><br /><br />நம் பக்கத்து வீட்டுக்காரரின் கோபத்துக்கு நாம் ஆளாகிவிடுகிறோம், அல்லது சொந்த வீட்டிலேயே அந்நிலை என்று எடுத்து கொள்வோம், அவர்கள் கோபத்தில் எந்த வார்த்தையை வீசினாலும் - அந்த கோபம் ஞாயமான கோபமாக இருக்கும் பொருட்டு, எல்லாவிதமான வார்த்தைகளையும் பொருத்து கொள்ள இயலுமா.<br /><br />கோபம் என்பது ஞாயமே, ஆனால் அதை எங்கனம் யார் மீது வீச வேண்டும் என்பதற்கு வரை முறை இருக்கு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-92017613426567145202009-06-23T11:15:59.788+08:002009-06-23T11:15:59.788+08:00கண்ணகி செய்தது சரியா? இல்லை தவறா?
பாரதி செல்வது ச...கண்ணகி செய்தது சரியா? இல்லை தவறா?<br /><br />பாரதி செல்வது சரியா? இல்லை தவறா என்ற இருவேறு கருத்துகள், சர்ச்சைகளாக இருக்கும் வேளையில், <br /><br />அதே மாதிரியான சர்ச்சையை மீண்டும் அறிவார்ந்த உலகத்தவர் உணர்ர்சி வசத்தாலும் எழுப்புதல் முறையா?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.com