tag:blogger.com,1999:blog-10267267.post2794722196989046021..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சென்னைக்கு வந்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-10267267.post-68931711808400084922009-09-10T21:50:58.943+08:002009-09-10T21:50:58.943+08:00யுவகிருஷ்ணா said...
அல்லக்கை என்றால் அள்ள அள்ள கு...யுவகிருஷ்ணா said... <br />அல்லக்கை என்றால் அள்ள அள்ள குறையாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்று பொருள் இருப்பதாக வடநாட்டு அகராதி ஒன்றில் சொல்லி இருக்கிறதாம் :)//<br /><br />அப்படியா? அந்த அள்ளா?<br /><br />எங்க கிராமத்துல(அத்திவெட்டியிலதான்) இப்படி சொல்லுவாங்க.<br /><br />”அந்த கயித்துல ஒரு அல்லு போடு”<br /><br />முடிச்சு என்ற பொருளில் சொல்வார்கள்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53816676908611581462009-09-10T21:46:42.786+08:002009-09-10T21:46:42.786+08:00வாத்தியாருடைய பதிவுகள் மாணாக்கர்களுக்கு பயனுள்ளதாக...வாத்தியாருடைய பதிவுகள் மாணாக்கர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ இல்லையோ, என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற சிந்தனையில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் பதிவுகள், பெரும்பாலான வாசகர்களுக்கும் பகுத்தறிவை ஊட்டும் பதிவுகள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51095224647243899622009-09-10T21:22:39.258+08:002009-09-10T21:22:39.258+08:00//பல்சுவைப் பதிவில் கொடுத்தார். அவர் கொடுத்ததற்காக...//பல்சுவைப் பதிவில் கொடுத்தார். அவர் கொடுத்ததற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் வகுப்பறைப் பதிவு!//<br /><br />அப்படியா!<br /><br />உங்க புரோபைலில் வேறு தனிபதிவு இல்லாததால் டவுட்டில் கேட்டேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-284749636074876132009-09-10T21:19:08.965+08:002009-09-10T21:19:08.965+08:00////வால்பையன்
சுப்பையா சாருக்கு இவர் தான் வாத்தியா...////வால்பையன்<br />சுப்பையா சாருக்கு இவர் தான் வாத்தியார் பட்டம் கொடுத்தாரா?<br />பின் எப்படி அதற்கு முன்னரே அவரது வலைபூவுக்கு கிளாஸ் ரூம் என்ற ஐடி வந்தது!<br />ஒருவேளை அதன் பின் மாற்றிவிட்டாரோ!/////<br /><br />பல்சுவைப் பதிவில் கொடுத்தார். அவர் கொடுத்ததற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் வகுப்பறைப் பதிவு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35724784445853994172009-09-10T19:07:20.560+08:002009-09-10T19:07:20.560+08:00//இணையம் வழி நட்பில் நாம விரும்புவர்களாக இருந்தாலு...//இணையம் வழி நட்பில் நாம விரும்புவர்களாக இருந்தாலும், நம்மை விரும்புவர்களாக இருந்தாலும் அதில் ஒருவர் மற்றவரை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற உந்துதல் இருந்தால் என்றாவது ஒரு நாள் அது நடந்துவிடும்.//<br /><br />முயற்சி இருந்தால் நிச்சயம் நடந்துவிடும். பாராட்டுகள் கோவியாரே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65069216325271787292009-09-10T15:35:07.477+08:002009-09-10T15:35:07.477+08:00சுப்பையா சாருக்கு இவர் தான் வாத்தியார் பட்டம் கொடு...சுப்பையா சாருக்கு இவர் தான் வாத்தியார் பட்டம் கொடுத்தாரா?<br />பின் எப்படி அதற்கு முன்னரே அவரது வலைபூவுக்கு கிளாஸ் ரூம் என்ற ஐடி வந்தது!<br /><br />ஒருவேளை அதன் பின் மாற்றிவிட்டாரோ!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66776135356984980142009-09-10T14:36:55.829+08:002009-09-10T14:36:55.829+08:00என்னிடம் நெருக்கமாக பழகுபவர்களில் சிங்கைக்கே என்னை...என்னிடம் நெருக்கமாக பழகுபவர்களில் சிங்கைக்கே என்னை வந்து பார்த்தவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஆத்திகம் என்ற பெயரில் பதிவெழுதும் பெரியவர் மருத்துவர் வீஎஸ்கே, இல்லச் சுற்றுலாவிற்காக வந்திருந்தாலும் என்னை சந்திக்க விருப்பம் கொண்டு, குறைவான கால அவகாசம் இருந்தும் என்னை சந்தித்துச் சென்றவர் நண்பர் டிபிசிடி. நானும் அவ்வாறே சீனா, தருமி, ஞானவெட்டியான், துளசி அம்மா (துளசி அம்மா சிங்கை வந்திருந்த போது இல்லத்தினருடன் சென்று சந்தித்தேன்<br /><br />//<br /><br />அப்ப நான் வந்தது லண்டனா???<br />என்னைய இங்கயும் மறந்துட்டீங்களே :(((((//<br /><br />அண்ணன் அப்துல்லாவை மறந்த கோவியாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்!.<br /><br />:)அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52049606187345855822009-09-10T14:22:17.593+08:002009-09-10T14:22:17.593+08:00வாத்தியாரிடம் கேளுங்கள் கோவி சரியாக கணிச்சு சொல்வா...வாத்தியாரிடம் கேளுங்கள் கோவி சரியாக கணிச்சு சொல்வார்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36854170952060870132009-09-10T14:18:34.802+08:002009-09-10T14:18:34.802+08:00சமீபத்தில் கலைஞர் 86 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வ...சமீபத்தில் கலைஞர் 86 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் அதுக்கு போய் இருந்தீங்களா? அடிக்கடி சென்னை பக்கம் சென்று வருகிறீர்களே! <br /><br />அப்பாலிக்கா<br /><br />//டிபிசிடி, கிரி, முகவை இராம், இராம், ஜோசப் பால்ராஜ், குசும்பன், அதிஷா இன்னும் சிலரை நெருக்கம் காரணமாக நான் அவர்களை ஒருமையில் அழைப்பதை அவர்கள் கடிந்து கொண்டதும் கிடையாது.//<br /><br />கண்கள் பனித்தன இதயம் இனித்தது:)) உங்களை நாங்க எப்படி கூப்பிடுவோம் என்று சொல்லி இருக்கலாமே:)) ஹி ஹி ஹி:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68294729831698680712009-09-10T14:18:22.281+08:002009-09-10T14:18:22.281+08:00// டிபிசிடி, கிரி, முகவை இராம், இராம், ஜோசப் பால்ர...// டிபிசிடி, கிரி, முகவை இராம், இராம், ஜோசப் பால்ராஜ், குசும்பன், அதிஷா <br /><br />//<br /><br />என்னைய மறந்துட்டீங்களே<br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்<br /><br /><br />//<br />என்னிடம் நெருக்கமாக பழகுபவர்களில் சிங்கைக்கே என்னை வந்து பார்த்தவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஆத்திகம் என்ற பெயரில் பதிவெழுதும் பெரியவர் மருத்துவர் வீஎஸ்கே, இல்லச் சுற்றுலாவிற்காக வந்திருந்தாலும் என்னை சந்திக்க விருப்பம் கொண்டு, குறைவான கால அவகாசம் இருந்தும் என்னை சந்தித்துச் சென்றவர் நண்பர் டிபிசிடி. நானும் அவ்வாறே சீனா, தருமி, ஞானவெட்டியான், துளசி அம்மா (துளசி அம்மா சிங்கை வந்திருந்த போது இல்லத்தினருடன் சென்று சந்தித்தேன்<br /><br />//<br /><br />அப்ப நான் வந்தது லண்டனா???<br />என்னைய இங்கயும் மறந்துட்டீங்களே :(((((எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26384233965791835372009-09-10T13:47:05.169+08:002009-09-10T13:47:05.169+08:00அல்லக்கை என்றால் அள்ள அள்ள குறையாத கைகளுக்கு சொந்த...அல்லக்கை என்றால் அள்ள அள்ள குறையாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்று பொருள் இருப்பதாக வடநாட்டு அகராதி ஒன்றில் சொல்லி இருக்கிறதாம் :)யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63209133195189923082009-09-10T13:10:47.926+08:002009-09-10T13:10:47.926+08:00!அல்லக்கை என்றால் என்ன தலைவரே!?
கொஞ்சம் விளக்கலாம...!அல்லக்கை என்றால் என்ன தலைவரே!?<br /><br />கொஞ்சம் விளக்கலாமே!?<br /><br />அல்லது <br /><br />டிஃபைன் அல்லக்கை.<br /><br />:)அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1970909686693043442009-09-10T12:13:54.520+08:002009-09-10T12:13:54.520+08:00//SP.VR. SUBBIAH said...
யாருக்கு? உங்களுக்கா? கி...//SP.VR. SUBBIAH said... <br />யாருக்கு? உங்களுக்கா? கிழுமத்தூருக்கா?<br />இரண்டு பேருக்குமே கணித்துத் தருகிறேன். பிறப்பு விவரங்களை மின்னஞ்சல் செய்யுங்கள்!<br />//<br /><br />மிக்க நன்றி !<br /><br />எனக்கு திசா புத்தி கணிப்புகளுடன் ஏற்கனவே சாதகம் இருக்கு, அவருக்கு அல்லது அவரு பையனுக்கு தேவைப்படலாம், விவரம் கேட்டு மின் அஞ்சல் அனுப்பச் சொல்கிறேன். <br />:)<br /><br />//பாலோயர் எண்ணிக்கையால் ஒர்க் லோட் மூன்று மடங்காகிவிட்டது தெரியுமா? தெரியாதா?//<br /><br />நீங்கள் இருக்கும் பிசியில் சாதகம் எழுதித் தரச் சொல்லி கஷ்டப்படுத்த மனம் வர இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1024757399777773162009-09-10T11:42:06.255+08:002009-09-10T11:42:06.255+08:00///////வாத்தியாரைப் பற்றி பேசாமல் இருப்போமா ? உங்க...///////வாத்தியாரைப் பற்றி பேசாமல் இருப்போமா ? உங்கள் அருமை பெருமையாக உங்கள் பாலோயர் எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டேன்/////<br /><br />பாலோயர் எண்ணிக்கையால் ஒர்க் லோட் மூன்று மடங்காகிவிட்டது தெரியுமா? தெரியாதா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31357729767474468392009-09-10T11:40:31.610+08:002009-09-10T11:40:31.610+08:00////என்ன வேண்டுமா ? இலவசமாக சாதகம் கணிச்சு தரனும்....////என்ன வேண்டுமா ? இலவசமாக சாதகம் கணிச்சு தரனும்.////<br /><br />யாருக்கு? உங்களுக்கா? கிழுமத்தூருக்கா?<br />இரண்டு பேருக்குமே கணித்துத் தருகிறேன். பிறப்பு விவரங்களை மின்னஞ்சல் செய்யுங்கள்!<br />==========================================================<br /><br />//ராகுல் காந்தியிடம் சொல்லி ஏற்பாடு செய்து விடுகிறேன்//<br />ராகுல் காந்தியை பார்க்கக் கூட 35 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு அனுமதி மறுப்பாமே, உங்களுக்காக அப்பாய்ண்மெண்ட் வாங்க முடியுமான்னு கோவை சஞ்சயிடம் கேட்கனும் !//////<br /><br />என் லெவல் தெரியாமல் பேசுகிறீர்கள்:-)))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37467286439156540062009-09-10T10:56:56.669+08:002009-09-10T10:56:56.669+08:00//Starjan ( ஸ்டார்ஜன் )
கண்ணன் , நீங்க என்னைய...//Starjan ( ஸ்டார்ஜன் ) <br /><br /> <br />கண்ணன் , நீங்க என்னையையும் ஷேக் என்றே ஒருமையில் அழைக்கலாம் . <br />//<br /><br />:)<br /><br />பெயரைச் சொல்லி அழைப்பது ஒருமை விளிப்பு அல்ல. வா.....போ......இன்னும் கொஞ்சம் நெருக்கமாக வாடா போடான்னு உரிமையாக அழைப்பது தான் ஒருமை விளிப்பு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4345034676254743182009-09-10T09:03:56.631+08:002009-09-10T09:03:56.631+08:00//அப்பாவி முரு said...
நல்லாப் போய்க்கிட்டு இருக்க...//அப்பாவி முரு said...<br />நல்லாப் போய்க்கிட்டு இருக்கும் போது, இந்த ஓரண்டை எதுக்கு?<br /><br />//<br /><br />ஒரண்டை எதுவும் இல்லை, லக்கிலுக் அல்லது மகேந்திரன், அந்த வரிகள் தங்களை அவமானப்படுத்துகிறது என்று ஆட்சேபம் தெரிவித்தால் நீக்கிவிடுவேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39627712511149345362009-09-10T09:02:40.346+08:002009-09-10T09:02:40.346+08:00//SP.VR. SUBBIAH said...
வளைகுடாவில் இருந்தும் மெல...//SP.VR. SUBBIAH said...<br />வளைகுடாவில் இருந்தும் மெலிவாக இருக்கிறாரே? காளமேகம் பாராட்டிய நாகபட்டினம் நளபாகப் புத்தகம் ஒன்றைக் கொடுத்திருக்கலாமே நீங்கள்?<br />கொடுக்கவில்லை என்றால், ஒன்றை உடனே அவருக்கு அனுப்பிவையுங்கள்!<br />வாத்தியாரைப் பற்றிச் சொன்னீர்களா?<br />//<br /><br />வளைகுடா பெட்ரோல் குடித்தால் குண்டாகிவிடுவாங்களா ? வாத்தியாரைப் பற்றி பேசாமல் இருப்போமா ? உங்கள் அருமை பெருமையாக உங்கள் பாலோயர் எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73368891956406761592009-09-10T09:01:11.500+08:002009-09-10T09:01:11.500+08:00//SP.VR. SUBBIAH said...
எனக்கு வாத்தியார் பட்டத்த...//SP.VR. SUBBIAH said...<br />எனக்கு வாத்தியார் பட்டத்தை உங்களுடன் சேர்ந்து வழங்கிய பெ.மகேந்திரன் அவர்களின் புகைப் படத்தைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி கோவியாரே!<br />நன்றிக் கடனாக என்ன வேண்டும் சொல்லுங்கள்?<br />அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் நாகபட்டிணத்தில் நிற்க விருப்பமா - சொல்லுங்கள்? .<br />//<br /><br />:)<br /><br />என்ன வேண்டுமா ? இலவசமாக சாதகம் கணிச்சு தரனும். <br /><br />//ராகுல் காந்தியிடம் சொல்லி ஏற்பாடு செய்து விடுகிறேன்//<br /><br />ராகுல் காந்தியை பார்க்கக் கூட 35 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு அனுமதி மறுப்பாமே, உங்களுக்காக அப்பாய்ண்மெண்ட் வாங்க முடியுமான்னு கோவை சஞ்சயிடம் கேட்கனும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10943932435576251082009-09-10T08:58:37.539+08:002009-09-10T08:58:37.539+08:00//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கண்ணன் , நீங்க என்...//Starjan ( ஸ்டார்ஜன் ) said...<br />கண்ணன் , நீங்க என்னையையும் ஷேக் என்றே ஒருமையில் அழைக்கலாம் . <br /><br />நானும் உங்களில் ஒருவன் அல்லவா<br />//<br /><br />மிக்க நன்றி ! நாமும் சந்திக்கும் காலம் வரும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1187094206772904542009-09-10T08:57:02.851+08:002009-09-10T08:57:02.851+08:00//சென்ஷி said...
எதெது எரியுதுன்னு பார்க்கறதுக்கா...//சென்ஷி said...<br /><br />எதெது எரியுதுன்னு பார்க்கறதுக்காக பின் தொடரும் பின்னூட்டத்துக்கு துண்டு போட்டு வச்சுக்கறேன் :)<br />//<br /><br />இங்கெல்லாம் எதுவும் எரியாது. இரண்டு க்ளாஸ் தண்ணீர் குடிங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76566992534357103282009-09-10T08:55:49.405+08:002009-09-10T08:55:49.405+08:00//துபாய் ராஜா said...
நண்பர் மகேந்திரன் பழகுவதற்கு...//துபாய் ராஜா said...<br />நண்பர் மகேந்திரன் பழகுவதற்கு இனிமையானவர்.காலசுழற்சியில் தொடர்பு விட்டுபோய்விட்டது. மீண்டும் தொடருவோம்.<br />//<br />ராஜா, மகேந்திரன் அலைபேசி எண் குசும்பனிடம் இருக்கும். பெற்றுக் கொண்டு தொடருங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1834740371785886292009-09-10T08:55:11.855+08:002009-09-10T08:55:11.855+08:00//குரங்கு said...
என்ன கோவியானந்தா?
உங்களின் ஆன்ம...//குரங்கு said...<br />என்ன கோவியானந்தா?<br /><br />உங்களின் ஆன்மிகம் கலந்த பதிவு வருவதுல்லயா?<br />//<br /><br />வரும் வரும் வரும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12546214441859078462009-09-10T08:54:52.696+08:002009-09-10T08:54:52.696+08:00//gulf-tamilan said...
அடுத்த ரவுண்டு ஆரம்பமா?
//
...//gulf-tamilan said...<br />அடுத்த ரவுண்டு ஆரம்பமா?<br />//<br />10 மணிக்கு மேல டாஸ்மாக் மூடிவிடுவாங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87147693279754668272009-09-10T08:54:07.833+08:002009-09-10T08:54:07.833+08:00//ILA said...
விளக்கெண்ணைய் ஊத்தினா எரியுமா? மண்ணெ...//ILA said...<br />விளக்கெண்ணைய் ஊத்தினா எரியுமா? மண்ணெனைய் ஊத்தினா எரியுமா? பெட்ரோல் ஊத்தினா எரியுமா?//<br /><br />உங்களுக்கு எதாவது எரியனுமா ?<br /><br />அவ்வ்வ் ! ஏன் கொலை வெறி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com