tag:blogger.com,1999:blog-10267267.post2770476601988163589..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: புனித குற்றங்கள் (Sacred Crime) !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-10267267.post-92023553146133758442009-11-24T00:48:17.959+08:002009-11-24T00:48:17.959+08:00காமம் தவறானதல்லவே, அதுவும் மற்ற உண்ர்வுகளை போல சாத...காமம் தவறானதல்லவே, அதுவும் மற்ற உண்ர்வுகளை போல சாதரணமானதுதான்.<br />ஆனால் நமது மக்கள் அதை வெளிப்படுத்தும் விதம் தான் தவறாக உள்ளது. அதற்கு காரணமும் நமது சமுக அமைப்பே எனலாம். காமம் தவறானது எனவும் புனிதர்கள் காம உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எனவும் நமது சமூக அமைப்புகளும், மதங்களும் ஒரு மாயையை ஏற்படுத்துவதால் இது போன்ற உண்மைகள் வெளிச்சதிற்கு வரும் போது அதிர்ச்சி ஏற்படுவது இயல்பே....WARNING!!!https://www.blogger.com/profile/15885087621591956249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44472269454739373002009-11-23T23:48:12.843+08:002009-11-23T23:48:12.843+08:001000 ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் அண்ணணோட ...1000 ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும் அண்ணணோட 1000 வது பதிவுக்கு ஈடாகுமா ..<br /><br />1000 பதிவுக்கு முன் அனுபவ வாழ்த்துக்கள்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52602265180393990622009-11-23T23:47:19.424+08:002009-11-23T23:47:19.424+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4261247881135494592009-11-23T23:43:23.344+08:002009-11-23T23:43:23.344+08:001000 வது இடுகைக்கு முன் வாழ்த்துகள்.1000 வது இடுகைக்கு முன் வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34778791641474056722009-11-23T23:18:58.294+08:002009-11-23T23:18:58.294+08:00//அக்பர் said...
அண்ணா,
மதத்தலைவர்கள் மட்டுமல்ல ...//அக்பர் said... <br />அண்ணா,<br /><br />மதத்தலைவர்கள் மட்டுமல்ல வசதிபடைத்தவர்கள் அனைவருமே செக்ஸ் சம்பந்தப்பட்ட குற்றங்களில் இருந்து எளிதாக தப்பித்து விடுகின்றனர்.<br /><br />ஒரே வார்த்தையில் சொல்வதானால் ஆண்கள் இதிலிருந்து வெகு எளிதாக தப்பித்துவிடுகின்றனர், பின்பு சமுதாயத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அல்லது அதையே பெருமையாக மற்றவர்களிடம் (எததனை பேரை மடக்குனேன் பார்த்தியா என்று) சொல்கின்றனர். பாதிக்கப்படுவது பெண்கள்தான்.<br />//<br /><br />கொடுமை தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29235854099676263112009-11-23T23:18:06.827+08:002009-11-23T23:18:06.827+08:00//கிருஷ்ணமூர்த்தி said...
ம்ம்ம்ம்ம்ம்ம்...புனித ...//கிருஷ்ணமூர்த்தி said... <br />ம்ம்ம்ம்ம்ம்ம்...புனித குற்றங்கள்!<br /><br />தலைப்பு சரியில்லையே! இங்கே தமிழ் நாட்டில் நிலவரமே வேறு!<br /><br />குற்றங்கள் செய்கிறவர்கள் தான் புனிதர் ஆக முடியும் என்று அல்லவா இருக்கிற மாதிரித் தெரிகிறது!<br />//<br /><br />அதுவும் சரிதான், நாலு பேருக்கு தெரியாமல் செய்தால் எதுவுமே குற்றம் இல்லை :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21188110454984250442009-11-23T23:17:23.154+08:002009-11-23T23:17:23.154+08:00//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அண்ணே , நீங்களே த...//Starjan ( ஸ்டார்ஜன் ) said... <br />அண்ணே , நீங்களே தலைப்பிலேயே சொல்லிட்டிங்க ; புனித குற்றம் என்று ...<br /><br />தப்பு பண்ணுறவன் மனிதனா மட்டும் பாருங்க ; அதுல ஏன் மத அடையாளத்தை வைத்து சொரண்டுறீங்க . <br /><br />தப்பு தப்பு தான் ; வீட்டுல மனைவி இருப்பா , கோவில்ல யாருமே கிடையாது . அதான் மீட்டரைப் போட்டு மேட்டருல்ல சிக்கிட்டாரு .<br />//<br /><br />அவன் தப்பு செய்ததைவிட அதை வக்கிரமாக படம் பிடித்து வேறு பார்த்து பார்த்து ரசித்து இருக்கிறான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25987620427684101662009-11-23T23:15:41.651+08:002009-11-23T23:15:41.651+08:00//ராஜவம்சம் said...
பக்தி என்று அளைக்கின்ற பெண்கள...//ராஜவம்சம் said... <br />பக்தி என்று அளைக்கின்ற பெண்களும் குற்றத்திற்கு காரணம் தானே !எந்த மதமானாலும்.<br /><br />9:47 PM, November 23, 2009<br />//<br /><br />பெண்கள் மட்டும் இல்லிங்க பக்தியின் வழியாகச் சொன்னால் ஆண்களும் ஏமாறுபவர்கள் தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36535810214083109612009-11-23T23:14:28.331+08:002009-11-23T23:14:28.331+08:00//பித்தனின் வாக்கு
அப்படி யார் சொன்னா. இன்னிக்கு ...//பித்தனின் வாக்கு <br />அப்படி யார் சொன்னா. இன்னிக்கு சங்கராச்சாரி தண்டனையில் இருந்து தப்பலாம், ஆனா மக்களின் கூசும் பார்வையில் தப்ப முடியுமா?<br />ஓடிப் போய் வாழ்த்தியவர்களில் இன்று ஒதுங்கிப் போவேரும் உண்டு அல்லவா?<br />அவர் விட்டாலும் அவர் மனசாட்சி உறங்க விடுமா? தண்டனை என்பது இறைவனின் சன்னிதானத்தில் ஒன்னுதான் தோழரே.<br />//<br /><br />பித்தன்ஜி,<br /><br />அந்த காலத்திலேயே அப்படி ஒரு நம்பிக்கை பாரதியாருக்கே இல்லை, அதனால் தான் மனம் நொந்து 'சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறு....' அதுக்குமேல நீங்களே முடித்துக் கொள்ளுங்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73790195339042549992009-11-23T23:04:19.257+08:002009-11-23T23:04:19.257+08:00// Raja said...
//எப்பவுமே தீவிரமாக புலனாய்ந்தால்...// Raja said... <br />//எப்பவுமே தீவிரமாக புலனாய்ந்தால் குற்றவாளிகள் சிக்கிடுவாங்க என்பது குற்றவியல் சித்தாந்தம்//<br />இது எப்படி இர்குதுன்னா? வாரம் இரண்டு முறை உறவு கொண்டால் எல்லா தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் வரும் என்பது மாதிரி. கடவுள் விரும்பவில்லை என்றால் ஒன்றும் நடக்காது. இப்போது நீங்கள் இதை படிப்பது உட்பட.<br /><br />8:15 PM, November 23, 2009<br />//<br /><br />ஒருவேளை கள்ள சோடிகளுக்கு அப்படி நடந்தாலும் நடந்துவிடுமே, நாம சொல்வது குற்றவாளிகள் சிக்குவது பற்றி !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49781800057238410572009-11-23T23:03:06.777+08:002009-11-23T23:03:06.777+08:00//அப்ப ஐயப்பன் பிறந்தது முறையான காமத்தில்தானா?
பாப...//அப்ப ஐயப்பன் பிறந்தது முறையான காமத்தில்தானா?<br />பாப்பானின் நீதி தெரியாமல் ஏதாவது எழுதுவதா?<br />பாப்பான் எது செய்தாலும் அது சரி,மற்றவர்கள் செய்தால் அது பெரிய குற்றம்,அதையும் பாப்பான்களே கூறவேண்டும். இதுதான் பாப்பான் நீதி.//<br /><br />அது தான் புனிதப்படுத்தப்படும் குற்றம் ! பணிரெண்டு வயது சிறுவன் ஐயப்பனுக்கு கன்னிப் பெண்கள் என்றால் ஆகாதுன்னு வேறச் சொல்கிறார்கள்<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2131126635309573642009-11-23T22:39:42.443+08:002009-11-23T22:39:42.443+08:00//பக்திமார்க்கத்தில், சமயத்தில் முறையற்ற காமம் என்...//பக்திமார்க்கத்தில், சமயத்தில் முறையற்ற காமம் என்பதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையானவை என்பதாகவும் அந்தக் கதைகள் புரிய வைக்கப்படுகின்றன//<br /><br />அப்ப ஐயப்பன் பிறந்தது முறையான காமத்தில்தானா?<br />பாப்பானின் நீதி தெரியாமல் ஏதாவது எழுதுவதா?<br />பாப்பான் எது செய்தாலும் அது சரி,மற்றவர்கள் செய்தால் அது பெரிய குற்றம்,அதையும் பாப்பான்களே கூறவேண்டும். இதுதான் பாப்பான் நீதி.<br /><br />இதை எழுதுவதற்கு ஏன் பாப்பானைப் போன்று சுற்றிவளைக்க வேண்டும்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42339486995539267642009-11-23T21:47:40.901+08:002009-11-23T21:47:40.901+08:00பக்தி என்று அளைக்கின்ற பெண்களும் குற்றத்திற்கு கார...பக்தி என்று அளைக்கின்ற பெண்களும் குற்றத்திற்கு காரணம் தானே !எந்த மதமானாலும்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70482443735554012162009-11-23T21:43:30.841+08:002009-11-23T21:43:30.841+08:00அண்ணே , நீங்களே தலைப்பிலேயே சொல்லிட்டிங்க ; புனித ...அண்ணே , நீங்களே தலைப்பிலேயே சொல்லிட்டிங்க ; புனித குற்றம் என்று ...<br /><br />தப்பு பண்ணுறவன் மனிதனா மட்டும் பாருங்க ; அதுல ஏன் மத அடையாளத்தை வைத்து சொரண்டுறீங்க . <br /><br />தப்பு தப்பு தான் ; வீட்டுல மனைவி இருப்பா , கோவில்ல யாருமே கிடையாது . அதான் மீட்டரைப் போட்டு மேட்டருல்ல சிக்கிட்டாரு .<br /><br />என்ன ஒண்ணு , அந்தாளுக்கு தெரியலியே ! இப்படி இந்துக்கள் புனிதமா நினைக்கிற கோவிலிலே இப்படி அசிங்கத்தை பண்ணுறோமேன்னு ; <br /><br /><br />இதை ரெண்டு நாளைக்கு பேசுவாங்களா , அப்புறம் எல்லாம் தூசிதான் .Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86109675032154183322009-11-23T21:35:29.936+08:002009-11-23T21:35:29.936+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23933971948439905432009-11-23T20:15:59.702+08:002009-11-23T20:15:59.702+08:00//எப்பவுமே தீவிரமாக புலனாய்ந்தால் குற்றவாளிகள் சிக...//எப்பவுமே தீவிரமாக புலனாய்ந்தால் குற்றவாளிகள் சிக்கிடுவாங்க என்பது குற்றவியல் சித்தாந்தம்//<br />இது எப்படி இர்குதுன்னா? வாரம் இரண்டு முறை உறவு கொண்டால் எல்லா தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் வரும் என்பது மாதிரி. கடவுள் விரும்பவில்லை என்றால் ஒன்றும் நடக்காது. இப்போது நீங்கள் இதை படிப்பது உட்பட.ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34858914063594375992009-11-23T16:22:37.272+08:002009-11-23T16:22:37.272+08:00ம்ம்ம்ம்ம்ம்ம்...புனித குற்றங்கள்!
தலைப்பு சரியில...ம்ம்ம்ம்ம்ம்ம்...புனித குற்றங்கள்!<br /><br />தலைப்பு சரியில்லையே! இங்கே தமிழ் நாட்டில் நிலவரமே வேறு!<br /><br />குற்றங்கள் செய்கிறவர்கள் தான் புனிதர் ஆக முடியும் என்று அல்லவா இருக்கிற மாதிரித் தெரிகிறது!<br /><br />நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தேவநாதன் வெறும் சில்லறை. ஒரு பெரிய மடமே, குருவும் சீடனுமாக பெரிய வில்லங்கத்தில் சிக்கிக் கொண்டு சந்தி சிரித்தது, புனிதக் குற்றமாகவோ, குற்றமே புனிதமாகிப் போனதாலோ அல்ல.<br /><br />ஓட்டை வாய்! பெரிய தம்பட்டம்! குற்றத்தை விட இது தான் பெருத்த வில்லங்கமாகிப் போனது என்பது இங்கே நிறையப் பேருக்குத் தெரியாது.<br /><br />ஆளுவோருடன் அண்டர்ஸ்டாண்டிங் இருந்தால் சாட்சிகள் வரிசையாக தடம் மாறுவார்கள்! நீதி மன்றமும் விரைவில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை அல்லது குற்றமற்றவர் என்று அறிவித்து விடும். வேறு வழி? அப்படித் தான் நடக்கப் போகிறது! அரசியல்வாதிகளும், சாமியார்களும் தண்டிக்கப்பட்டதாக சமீபகால வரலாறு சொல்ல மாட்டேன் என்கிறதே என்ன செய்ய:-((<br /><br />போன ஆட்சிக்காலத்தில் ஊழல் பெருச்சாளிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கட்சி மாறியவுடனேயே வழக்கு ரத்து என்றோ, விடுவிக்கப் படுவதோ தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறதே!<br /><br />இங்கே புனிதம் குற்றமோ, தனிநபரோ, சாமியார்களோ செய்வதில் இல்லை.<br /><br />அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதா இல்லையா?<br /><br />ரெண்டுக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என்று பாடிக் கொண்டே போக வேண்டியது தான்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57854174658614067292009-11-23T16:16:45.477+08:002009-11-23T16:16:45.477+08:00அண்ணா,
மதத்தலைவர்கள் மட்டுமல்ல வசதிபடைத்தவர்கள் அ...அண்ணா,<br /><br />மதத்தலைவர்கள் மட்டுமல்ல வசதிபடைத்தவர்கள் அனைவருமே செக்ஸ் சம்பந்தப்பட்ட குற்றங்களில் இருந்து எளிதாக தப்பித்து விடுகின்றனர்.<br /><br />ஒரே வார்த்தையில் சொல்வதானால் ஆண்கள் இதிலிருந்து வெகு எளிதாக தப்பித்துவிடுகின்றனர், பின்பு சமுதாயத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அல்லது அதையே பெருமையாக மற்றவர்களிடம் (எததனை பேரை மடக்குனேன் பார்த்தியா என்று) சொல்கின்றனர். பாதிக்கப்படுவது பெண்கள்தான்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75805886788300368862009-11-23T16:04:18.463+08:002009-11-23T16:04:18.463+08:00//பித்தனின் வாக்கு said...
தண்டனை என்பது இறைவனின் ...//பித்தனின் வாக்கு said...<br />தண்டனை என்பது இறைவனின் சன்னிதானத்தில் ஒன்னுதான் தோழரே.<br />//<br /><br />அவன் செல்போன் தீர்தக் குடத்தில் விழுந்ததைச் சொல்றிங்களா ? கோவிலில் மட்டும் இல்லை.<br /><br />எப்பவுமே தீவிரமாக புலனாய்ந்தால் குற்றவாளிகள் சிக்கிடுவாங்க என்பது குற்றவியல் சித்தாந்தம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74493449103194170062009-11-23T16:02:35.096+08:002009-11-23T16:02:35.096+08:00//இயல்பான வார்த்தைகளால் ஆழமான கருத்தை பதிவு செய்து...//இயல்பான வார்த்தைகளால் ஆழமான கருத்தை பதிவு செய்து விட்டிர்கள்...<br /><br />3:29 PM, November 23, 2009<br />//<br /><br />நன்றி பேநா மூடி சார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20742699651445445992009-11-23T16:02:02.514+08:002009-11-23T16:02:02.514+08:00//பித்தனின் வாக்கு said...
நான் அனுதாபம் காட்டவில்...//பித்தனின் வாக்கு said...<br />நான் அனுதாபம் காட்டவில்லை, ஒருவன் செய்த தவறுக்கு ஒரு குடும்பம் படும் கஷ்டம் என்ன என்றும், தவறு செய்யக் கூடாது என்றும் கூறுகின்றேன். //<br /><br />வால்மிக் கதை தெரியுமா ? அவர் ஒரு திருடன், பாவம் தண்டனை என்றதும் குடும்பம் எஸ்கேப் ஆகிவிட்டது, அவரு இராமயணம் எழுத உட்கார்ந்தார்.<br /><br />//கறுப்பு துணிக்கரை தெரியாது, ஆனா வெள்ளைத் துணிக்கரை ஊர் பூராவும் தெரிகின்றது அல்லவா. ஆதலால் தப்பு செய்யாமல் ஒழுக்கமாக கவனமா இருக்கனும். முடியாவிட்டால் அதை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். என்பதுதான் என் கருத்து.<br />//<br /><br />கருப்பு துணி தன்னை புனிதம் கூறிக் கொள்வதில்லை, கூறவும் மாட்டிங்க, ஆனால் வெள்ளள அப்படியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34707885709702895532009-11-23T16:00:06.875+08:002009-11-23T16:00:06.875+08:00//yrskbalu said...
i expected strong words from yo...//yrskbalu said...<br />i expected strong words from you.<br /><br />but this time you softly handled?<br /><br />fed up by repeatdly happening?<br />//<br /><br />தலைப்பை விட கடுமையான சொல்லா ? ம்கூம் ! தலைப்பே எல்லாம் சொல்லுமே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36421432111512936312009-11-23T15:58:37.400+08:002009-11-23T15:58:37.400+08:00i expected strong words from you.
but this time ...i expected strong words from you.<br /><br />but this time you softly handled?<br /><br />fed up by repeatdly happening?yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10371989654462757092009-11-23T15:39:13.863+08:002009-11-23T15:39:13.863+08:00நான் அனுதாபம் காட்டவில்லை, ஒருவன் செய்த தவறுக்கு ஒ...நான் அனுதாபம் காட்டவில்லை, ஒருவன் செய்த தவறுக்கு ஒரு குடும்பம் படும் கஷ்டம் என்ன என்றும், தவறு செய்யக் கூடாது என்றும் கூறுகின்றேன். கறுப்பு துணிக்கரை தெரியாது, ஆனா வெள்ளைத் துணிக்கரை ஊர் பூராவும் தெரிகின்றது அல்லவா. ஆதலால் தப்பு செய்யாமல் ஒழுக்கமாக கவனமா இருக்கனும். முடியாவிட்டால் அதை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். என்பதுதான் என் கருத்து.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62670352208259284082009-11-23T15:37:58.309+08:002009-11-23T15:37:58.309+08:00//துளசி கோபால் said...
அதெப்படி அவனுக்கு தண்டனை கொ...//துளசி கோபால் said...<br />அதெப்படி அவனுக்கு தண்டனை கொடுத்துட்டார்?<br /><br />இப்ப அவனுக்கு ஒரு கையும் ஒரு காலும் இல்லைன்னாத்தான் நம்புவேன்!<br />//<br /><br />அவனுக்கு எதிரான பெண்களின் குரலாகத்தான் உங்கள் பின்னூட்டத்தை எடுத்துக் கொள்கிறேன். <br /><br />பெண்கள் பேச தொடங்கினால் அநீதிகள் குறையும், பெண்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை அவமதிக்கும் கதை தொடகிறது. ஒரு சில ஞாயவாதிகள் 'அந்த பெண்களுக்கு என்ன தண்டனை?' என்றெல்லாம் கேட்டு கடுப்பு ஏற்றுகிறார்கள். அவன் கொடுத்து இருக்கும் வாக்கு மூலப்படி பெண்களின் அறியாமையை, அவர்களின் கடவுள் நம்பிக்கையை எப்படியெல்லாம் தனது ஏமாற்றுக்கு பயன்படுத்தி இருக்கிறான் என்று தெரிந்தும் பெண்களின் மீதும் தான் குற்றம் என்று கூசாமல் கூறுகிறார்கள்<br />:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com