tag:blogger.com,1999:blog-10267267.post2627782497005198..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஆப்பசைத்த அதிமுக !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-10267267.post-19267454211370418042009-03-05T13:32:00.000+08:002009-03-05T13:32:00.000+08:00கணினியில் மொத்தமாகப் பதிவு செய்து..அவ்வப்போது அங்க...கணினியில் மொத்தமாகப் பதிவு செய்து..அவ்வப்போது அங்கே வெட்டி..இங்கே ஒட்டி..இது போலாகிவிட்டது கூட்டணி..<BR/><BR/>நீங்கள் பழையபடம் என்று சொல்லியிருந்தாலும்..இது மீண்டும் வெளியிடப்படக்கூடும் புதுப்படமாக..<BR/><BR/>ஆனா சமீபத்திய டாப் காமெடி...<BR/><BR/>ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கலைமாமணிதான்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43686298643603285962009-03-03T22:52:00.000+08:002009-03-03T22:52:00.000+08:00//முன்பு ஜெ சோனியாவை பதிபக்தி இல்லை என்று விமர்சித...//முன்பு ஜெ சோனியாவை பதிபக்தி இல்லை என்று விமர்சித்தாகவோ, அல்லது ஒரு தேர்த்தல் மேடையில் சோனியாவை ஜெ காக்கவைத்து கூட்டத்தை புறக்கணித்த பழைய அவமானமாகக் கூட இருக்கலாம்.//<BR/><BR/>அரசியல்வாதிகளின் பிறவி குணமாகிய செலக்டிவ் அம்னீசியா, அரசியல் கட்டுரை எழுதுபவர்களுக்கு வருவதில்லையே ஏன்? கண் முன்னே நிக்கிறீங்க! சாட்சியாக!!<BR/><BR/>இப்படியெல்லாம் போட்டு ஒடைச்சா, பாவம் எம் தமிழர்களின் மரணத்தில் போரியல் சிந்தனை விதைத்த சிந்தனைச் செல்வி புரட்சித் தலைவியும், மத சார்பற்ற கூட்டணி மட்டுமே காணும்(இடையில பா.ச.க வுடன் கூட்டணி வச்சதை சத்தியமா மறந்துடுங்க, பாபர் மசூதி இடிச்சதுக்கபுறம் கொஞ்சநாள் பா.ச.க மத சார்பற்ற கட்சியாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவும்) முத்தமிழ் வித்தகர் ஐயா கலைஞரும் எப்படி கடைய போட்டு யாவாரம் பண்றது?<BR/><BR/>பாவம் இவர்கள் இருவரின் பாசக்கயிற்றில் வைகோவும், திருமாவும் தொங்குவதைப் பார்த்தால் பாவமா இருக்கு. ஏன் இவங்களுக்கு இந்த பொழப்பு? <BR/><BR/>அவங்க யாவாரத்துக்கு ஏன் இவங்க போய் உதவி பண்ணுறாங்க?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62518710819990560262009-03-03T21:51:00.000+08:002009-03-03T21:51:00.000+08:00//மதிபாலா said... இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும்...//மதிபாலா said... <BR/>இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க//<BR/><BR/>நமக்கு இப்போ ரெண்டு சாய்ஸ் தான்.<BR/><BR/>அதனால சுயேட்சைகளுக்கு வோட்டுப் போட்டு செல்லாத ஓட்டு ஆக்குறதுதான் ஒரே வழி.<BR/><BR/>தங்கர் பச்சான் சொன்னமாதிரி சீமான் அவர்கள் ஒருவேளை சுயேச்சையா போட்டியிட்டாலும் நமது ஆதரவைச் சொல்ல வசதியாய் இருக்கும்.!<BR/>//<BR/><BR/>சீமான் / அமீர் ஆகியோர் போட்டியிட்டால் வெற்றிபெறச் செய்யலாம், அதிமுக கூட்டணியில் வைகோ கட்சியையும், திமுக கூட்டணியில் திருமா கட்சியினரையும் வெற்றிபெற வைக்கலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71657190753673239282009-03-03T21:50:00.000+08:002009-03-03T21:50:00.000+08:00//மணிகண்டன் said... ***இப்போ மக்கள் என்ன செய்ய வேண...//மணிகண்டன் said... <BR/>***<BR/>இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க<BR/>***<BR/><BR/>:)-<BR/>//<BR/><BR/>இப்ப நான் என்ன செய்யனும் - தம்பி படத்தில் வசனம் எழுதிய சீமான் தான் நினைவுக்கு வருகிறார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36441674875854645162009-03-03T21:49:00.000+08:002009-03-03T21:49:00.000+08:00//செந்தேள் said... ஐயா நீங்க சொன்னது எல்லாம் சரி, ...//செந்தேள் said... <BR/>ஐயா நீங்க சொன்னது எல்லாம் சரி, இப்போ யாருக்காவது ஒட்டு போட்டாக வேண்டிய கடமை இருக்கு. அதிமுக ஈழ எதிர்ப்பு ஒட்டு விழும் னு நம்பிக்கைல இருக்கு. திமுக வேறு வளர்ச்சிகளை காட்டி, கலைஞர் உடல் நலம் குறைவு கண்பித்து அனுதாப ஒட்டு வாங்க நினைகிறது. வை கோ கூ ட்டனி இல்லாமல் இருந்த பரவாயில்லை. இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க ......<BR/>//<BR/><BR/>தேர்தல் நேரத்தில் எதிர்ப்பு ஆதரவு மாறலாம். இப்போதைக்கு ஈழவிடுதலை பற்றி நாடாளுமன்றத்தில் பேசுகின்ற ஒரே கட்சி பாஜக தான். ஆனால் அதன் 'இந்து' அரசியலில் நம்பிக்கை வைக்க முடியவில்லை. ஆட்சி அதிகாரம் கிடைத்தால் உண்மையிலேயே ஈழவிடுதலைக்கு உதவுவார்களா தெரியவில்லை. தற்போதைக்கு வேறு வழியே இல்லை என்றால் தமிழ் ஈழம் குறித்து பாஜக வாக்குறுதி எதும் தந்தால் ஆதரிக்கலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81764247697408198322009-03-03T18:53:00.000+08:002009-03-03T18:53:00.000+08:00இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க//நம...இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க//<BR/><BR/>நமக்கு இப்போ ரெண்டு சாய்ஸ் தான்.<BR/><BR/>அதனால சுயேட்சைகளுக்கு வோட்டுப் போட்டு செல்லாத ஓட்டு ஆக்குறதுதான் ஒரே வழி.<BR/><BR/>தங்கர் பச்சான் சொன்னமாதிரி சீமான் அவர்கள் ஒருவேளை சுயேச்சையா போட்டியிட்டாலும் நமது ஆதரவைச் சொல்ல வசதியாய் இருக்கும்.!மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5348400794162069922009-03-03T18:28:00.000+08:002009-03-03T18:28:00.000+08:00***இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க*...***<BR/>இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க<BR/>***<BR/><BR/>:)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1805668292087749362009-03-03T18:09:00.000+08:002009-03-03T18:09:00.000+08:00ஐயா நீங்க சொன்னது எல்லாம் சரி, இப்போ யாருக்காவது ஒ...ஐயா நீங்க சொன்னது எல்லாம் சரி, இப்போ யாருக்காவது ஒட்டு போட்டாக வேண்டிய கடமை இருக்கு. அதிமுக ஈழ எதிர்ப்பு ஒட்டு விழும் னு நம்பிக்கைல இருக்கு. திமுக வேறு வளர்ச்சிகளை காட்டி, கலைஞர் உடல் நலம் குறைவு கண்பித்து அனுதாப ஒட்டு வாங்க நினைகிறது. வை கோ கூ ட்டனி இல்லாமல் இருந்த பரவாயில்லை. இப்போ மக்கள் என்ன செய்ய வேண்டும் அதை சொல்லுங்க ......Anonymoushttps://www.blogger.com/profile/02588928076900584584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80684799666212885602009-03-03T16:47:00.000+08:002009-03-03T16:47:00.000+08:00ஹி ஹி சரியாக சொன்னிங்க போங்க :-)உங்களுடைய வருகைக்க...ஹி ஹி சரியாக சொன்னிங்க போங்க :-)<BR/><BR/>உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி<BR/><BR/>முடிஞ்ச தமிழிச்ல ஒரு வோட்டு போடுங்க , யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36596344183579170362009-03-03T16:37:00.000+08:002009-03-03T16:37:00.000+08:00நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன...நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23119624860152986342009-03-03T16:33:00.000+08:002009-03-03T16:33:00.000+08:00பிரபு, சிரிப்பானுக்கு நன்றி !பிரபு, சிரிப்பானுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2820660187276778462009-03-03T16:32:00.001+08:002009-03-03T16:32:00.001+08:00//Suresh said... வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு...//Suresh said... <BR/>வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு போடு உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)<BR/>//<BR/><BR/>நன்றி, உங்கள் பக்கத்திற்கும் விசிட்டியாச்சு !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39249854387909614442009-03-03T16:32:00.000+08:002009-03-03T16:32:00.000+08:00//அஞ்சேழ் கழஞ்சினெடை யாழாக்குக் கற்பூரம்கொஞ்சு...//அஞ்சேழ் கழஞ்சினெடை யாழாக்குக் கற்பூரம்<BR/>கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் விஞ்சாது<BR/>நன்றான தண்ணீர்க்கு நாழிபலம் பன்னிரண்டாம்<BR/>என்றாயு மேழிரண்டா மென்.//<BR/><BR/>பழமைபேசி,<BR/>எனக்கு முடி உதிர்காலம் வேற நடக்கிறது, ஒண்ணும் புரியல.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39652682645605990412009-03-03T16:31:00.000+08:002009-03-03T16:31:00.000+08:00//T.V.Radhakrishnan said... இன்றைய சூழலில் எந்த கட...//T.V.Radhakrishnan said... <BR/>இன்றைய சூழலில் எந்த கட்சியும் ஒட்டளிக்க தகுதியில்லாதவைதான்.<BR/>//<BR/><BR/>கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம், தேர்த்தலில் நிற்கவே தகுதியற்றவை. மக்களை எந்த முகத்தோடு பார்ப்பார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2136060025374568662009-03-03T16:30:00.000+08:002009-03-03T16:30:00.000+08:00//எம்.எம்.அப்துல்லா 11:29 AM, March 03, 2009 சமக...//எம்.எம்.அப்துல்லா 11:29 AM, March 03, 2009 <BR/>சமக போன்ற திடீர் கட்சிகள் தோன்றி திரை ரசிகர்களின் வாக்குகளில் கைவைத்ததும் பெரிய <BR/>//<BR/><BR/>என்னாது சமக வுக்கு வாக்கு வங்கி இருக்கா??? அண்ணே காலையிலேயே என்னைய மனசுவிட்டு சிரிக்க வைத்த உங்களுக்கு என் நன்றி<BR/>//<BR/><BR/>மதுரை இடைத்தேர்தல் 900 ஓட்டு வங்கி ஓட்டு இல்லையா ? வேறு யார் போடுவாங்க. சிறுதுளி பெருவெள்ளமெண்டு சொல்லி இருக்காங்க<BR/><BR/>சுப்ரீம் ஸ்டாரை தவறாக எடை போடுகிறீர்கள், கிபி 20** ல் சமக ஆட்சி அமைக்கும் !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74176495501184459502009-03-03T16:21:00.000+08:002009-03-03T16:21:00.000+08:00வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவ...வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு போடு உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77159662138129612662009-03-03T13:22:00.000+08:002009-03-03T13:22:00.000+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29897718241468485432009-03-03T11:38:00.001+08:002009-03-03T11:38:00.001+08:00இன்றைய சூழலில் எந்த கட்சியும் ஒட்டளிக்க தகுதியில்ல...இன்றைய சூழலில் எந்த கட்சியும் ஒட்டளிக்க தகுதியில்லாதவைதான்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-257669769061011552009-03-03T11:38:00.000+08:002009-03-03T11:38:00.000+08:00///ஒவ்வொரு நாள் இரவிலும் சத்திரத்தில் கூடும் ஆண்டி...///<BR/>ஒவ்வொரு நாள் இரவிலும் சத்திரத்தில் கூடும் ஆண்டிகள் தங்களுக்கு ஒரு மடம் கட்டிக் கொள்ள வேண்டும், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று பேசிக் கொள்வார்களாம், விடிந்ததும் அவரவர் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு பிச்சைக்கு கிளம்பிடுவார்களாம், பேச்சு எப்போதும் நடந்து கொண்டே இருக்கும், இதுதான் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை, மூன்றாவது அணி கூட்டணி தேர்த்தல் வரை தாங்குமா என்ற கேள்வியில் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையே நினைவுக்கு வருகிறது<BR/>////<BR/><BR/><BR/>ஹ ஹ் ஹாpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87173473758798435972009-03-03T11:31:00.000+08:002009-03-03T11:31:00.000+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62476089107308012002009-03-03T11:29:00.000+08:002009-03-03T11:29:00.000+08:00சமக போன்ற திடீர் கட்சிகள் தோன்றி திரை ரசிகர்களின் ...சமக போன்ற திடீர் கட்சிகள் தோன்றி திரை ரசிகர்களின் வாக்குகளில் கைவைத்ததும் பெரிய <BR/>//<BR/><BR/>என்னாது சமக வுக்கு வாக்கு வங்கி இருக்கா??? அண்ணே காலையிலேயே என்னைய மனசுவிட்டு சிரிக்க வைத்த உங்களுக்கு என் நன்றிஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11855281383094787922009-03-03T11:10:00.000+08:002009-03-03T11:10:00.000+08:00ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கி...ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:<BR/><BR/>அஞ்சேழ் கழஞ்சினெடை யாழாக்குக் கற்பூரம்<BR/>கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் விஞ்சாது<BR/>நன்றான தண்ணீர்க்கு நாழிபலம் பன்னிரண்டாம்<BR/>என்றாயு மேழிரண்டா மென்.<BR/><BR/>இந்த சூத்திரத்தை வெச்சே, அவன் வாழ்நாள் பூராவும் கற்பூர யாவாரம் செய்துட்டு இருந்தானாம். இஃகிஃகி! இதுக்குப் பொருள்? அமெரிக்க தொழிலதிபரை மணந்த நடிகையின் கதை?? நாளைக்கி வர்ற பள்ளையம் பாருங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41275002075973157132009-03-03T10:16:00.000+08:002009-03-03T10:16:00.000+08:00//மதிபாலா said... நண்பருக்கு , இன உணர்வில்லாத தமிழ...//மதிபாலா said... <BR/>நண்பருக்கு , இன உணர்வில்லாத தமிழக கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை மிக நியாயமானது. ஆனால் சூழலை யோசியுங்கள்.....இன்றைய அளவில் கூட்டணி என்பது இப்படித்தான் நிற்கும் போலிருக்கிறது.<BR/><BR/>அதிமுக + மதிமுக + கம்யூ<BR/><BR/>திமுக + காங்கிரஸ் + வி.சிறு + பாமக<BR/><BR/>தேமுதிக - மானம் கெட்டுவிடக்கூடாதென்பதால் தேர்தல் புறக்கணீப்பு. <BR/><BR/>சமக.<BR/><BR/>இதில் எவை இன உணர்வுக் கூட்டணி???<BR/><BR/><BR/>ஆக , நமது திமுக மீதான கோபமும் , காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம் என்ற கோஷமும் , அனேகமாக அதிமுக ஆதரவு ஓட்டுக்களை அதிகரிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. <BR/><BR/>ஒருவேளை மத்திய ஆட்சியில் அதிமுக பங்கு பெற்றால் அவர்கள் நேரடியாக புலிகளை ஒழிக்க இந்திய இராணுவத்தையே இறக்கினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.<BR/><BR/>ஒருவேளை எதற்கோ பயந்து எங்கேயோ சூடு போட்டுக்கொள்கிறோமோ என்ற பயம் அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது..<BR/><BR/>உங்கள் கருத்து என்ன???<BR/>//<BR/><BR/>மூன்றாவது அணி எப்போதும் தேர்த்தல் வரை நீடிக்காது, பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்க கட்சியினரை உற்சாகப்படுத்த ஜெ இதில் இறங்கி இருக்கிறார்.<BR/><BR/>ஈழ நலனில் அக்கரை இல்லாத எல்லா கட்சிகளுமே புறக்கணிக்கப் படவேண்டியவை என்பது எனது கருத்து, அதில் திமுக கூட்டணி கட்சிகளும் அடக்கம் தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11718205676152210232009-03-03T10:09:00.000+08:002009-03-03T10:09:00.000+08:00நண்பருக்கு , இன உணர்வில்லாத தமிழக கட்சிகளை புறக்கண...நண்பருக்கு , இன உணர்வில்லாத தமிழக கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை மிக நியாயமானது. ஆனால் சூழலை யோசியுங்கள்.....இன்றைய அளவில் கூட்டணி என்பது இப்படித்தான் நிற்கும் போலிருக்கிறது.<BR/><BR/>அதிமுக + மதிமுக + கம்யூ<BR/><BR/>திமுக + காங்கிரஸ் + வி.சிறு + பாமக<BR/><BR/>தேமுதிக - மானம் கெட்டுவிடக்கூடாதென்பதால் தேர்தல் புறக்கணீப்பு. <BR/><BR/>சமக.<BR/><BR/>இதில் எவை இன உணர்வுக் கூட்டணி???<BR/><BR/><BR/>ஆக , நமது திமுக மீதான கோபமும் , காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம் என்ற கோஷமும் , அனேகமாக அதிமுக ஆதரவு ஓட்டுக்களை அதிகரிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. <BR/><BR/>ஒருவேளை மத்திய ஆட்சியில் அதிமுக பங்கு பெற்றால் அவர்கள் நேரடியாக புலிகளை ஒழிக்க இந்திய இராணுவத்தையே இறக்கினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.<BR/><BR/>ஒருவேளை எதற்கோ பயந்து எங்கேயோ சூடு போட்டுக்கொள்கிறோமோ என்ற பயம் அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது..<BR/><BR/>உங்கள் கருத்து என்ன???மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83699977551461823472009-03-03T09:29:00.000+08:002009-03-03T09:29:00.000+08:00//பழமைபேசி said... என்னது? கோளாறுத்தனம்ன்னா என்னவா...//பழமைபேசி said... <BR/>என்னது? கோளாறுத்தனம்ன்னா என்னவா? மக்கா, இருங்க ஒரு பதிவு எடுத்து உடுறேன்....<BR/>//<BR/><BR/>பழமைபேசி,<BR/>புரியல்ல தயவு செய்து விளக்கவும் கேட்கலாம் என்றிருந்தேன். நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com