tag:blogger.com,1999:blog-10267267.post2454681090220333865..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சிங்கையில் வெளுத்துக்கட்டிய தமிழ் மழை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-10267267.post-70119069383249334922008-12-08T09:27:00.000+08:002008-12-08T09:27:00.000+08:00கவிதையை மட்டும் தாங்கி வந்த கவிமாலை இன்று தமிழ் இல...கவிதையை மட்டும் தாங்கி வந்த கவிமாலை இன்று தமிழ் இலக்கிய நிகழ்வுகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. மாதாமாதம் மழை பெய்தாலும் இம்மாதம் இடி மின்னலோடு புயலும் வீசியிருக்கிறது என்பதை தொகுப்பு <BR/>சுட்டுகிறது, இந்த நல்ல முயற்சியால் இனி தமிழ் மழையில் நனைய குடை கொண்டு வருவர் என்னைப் போன்றோர்.இம்மாதக் கவிமாலையை படம் பிடித்து வலைப்பூவில் வலம் வர வைத்ததற்கு நன்றி.<BR/><BR/>இன்பாiNbAhhttps://www.blogger.com/profile/10645091428844332718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40139665964003918432008-12-06T01:50:00.000+08:002008-12-06T01:50:00.000+08:00//பாலு மணிமாறன் said... நல்ல பதிவு.சிங்கை வலைப்பதி...//பாலு மணிமாறன் said... <BR/>நல்ல பதிவு.<BR/><BR/>சிங்கை வலைப்பதிவர்கள் இது போன்ற நிகழ்வுகளில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலந்து கொண்டால், நம் உலகம் பெரிதாகும். கலந்து கொள்ளும்போது என்னைப் போன்றவர்களைக் காண நேர்ந்தால், தயங்காமல் பேசுங்கள். நாங்கள் நடத்திய "அந்தக் கால" சிங்கை வலைப்பதிவர் கூட்டங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாக இருக்கும் - என்னைப் போன்றவர்களுக்கு! :-)<BR/>//<BR/><BR/>திரு பாலு மணிமாறன்,<BR/>உங்களிடம் பேச ஆவல் கொண்டிருந்தாலும்<BR/>அன்று நாங்கள் நிகழ்ச்சியின் இடையே வந்ததால் உங்களிடம் பேசுவதற்கு வாய்ப்பு அமையவில்லை. நிகழ்ச்சியும் 10 மணிக்கு மேல் முடிந்ததால் அனைவருக்குமே நேரமில்லாமல் போயிற்று. இதுபோன்ற நிகழ்வுகள் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக ரெத்ன வெங்கடேஷ் ஐயாவின் இலக்கிய பேச்சு மெய்மறக்க வைத்தது. வியந்தேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88174866467778788022008-12-06T01:47:00.000+08:002008-12-06T01:47:00.000+08:00//Kala said... தமிழ் நிகழ்வைஅழகாகத் தொகுத்து உங்கள...//Kala said... <BR/>தமிழ் நிகழ்வை<BR/>அழகாகத் தொகுத்து உங்கள் வலையத்தில் சரமாகத் <BR/>தொடுத்து விட்டீர்கள் மக்கள் மனங்களில் தமிழ் மாலையாக<BR/>விழட்டும். உங்களை இழுத்து வந்து தமிழ் மழையில் நனைய<BR/>வைத்த உங்கள் நண்பருக்கு மிக்க நன்றி .உங்களுக்கும் மிக,மிக நன்றி.<BR/><BR/><BR/>பீஷான் கலா<BR/>2.12.2008<BR/>//<BR/><BR/>கலா அவர்களே,<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி. கவிமாலையின் போது முடிந்த அளவுக்கு கலந்து கொள்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15106079406674792452008-12-06T01:45:00.000+08:002008-12-06T01:45:00.000+08:00நல்ல பதிவு.சிங்கை வலைப்பதிவர்கள் இது போன்ற நிகழ்வு...நல்ல பதிவு.<BR/><BR/>சிங்கை வலைப்பதிவர்கள் இது போன்ற நிகழ்வுகளில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலந்து கொண்டால், நம் உலகம் பெரிதாகும். கலந்து கொள்ளும்போது என்னைப் போன்றவர்களைக் காண நேர்ந்தால், தயங்காமல் பேசுங்கள். நாங்கள் நடத்திய "அந்தக் கால" சிங்கை வலைப்பதிவர் கூட்டங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாக இருக்கும் - என்னைப் போன்றவர்களுக்கு! :-)பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14578671564570241152008-12-02T22:13:00.000+08:002008-12-02T22:13:00.000+08:00தமிழ் நிகழ்வை அழகாகத் தொகுத்து உங்கள் வலையத்தில்...தமிழ் நிகழ்வை<BR/> அழகாகத் தொகுத்து உங்கள் வலையத்தில் சரமாகத் <BR/> தொடுத்து விட்டீர்கள் மக்கள் மனங்களில் தமிழ் மாலையாக<BR/> விழட்டும். உங்களை இழுத்து வந்து தமிழ் மழையில் நனைய<BR/> வைத்த உங்கள் நண்பருக்கு மிக்க நன்றி .உங்களுக்கும் மிக,மிக நன்றி.<BR/><BR/> <BR/> பீஷான் கலா<BR/> 2.12.2008Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7259386026750103232008-12-02T06:12:00.000+08:002008-12-02T06:12:00.000+08:00சிங்கைனா எந்த ஊர் ஸார். அறியாமைக்கு மண்ணிக்கவ...சிங்கைனா எந்த ஊர் ஸார். அறியாமைக்கு மண்ணிக்கவும்.Jeevahttps://www.blogger.com/profile/11507026338827618196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47726330792459193532008-12-01T23:36:00.000+08:002008-12-01T23:36:00.000+08:00/*வான் கோழி பிரியாணி ஒண்ணும் அவ்வளவா நல்லா இல்லை. .../*வான் கோழி பிரியாணி ஒண்ணும் அவ்வளவா நல்லா இல்லை. கவிச்சி வாடை வேற தூக்கலா இருக்கும். ரொம்ப நேரம் வேக வைக்கணுமோ, என்னவோ தெரியலை!<BR/>*/<BR/>அந்த காலத்திலே இருந்து இன்னும் நீ சாப்பாட்டை மறக்கலையா?:):)நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45683570118015065222008-12-01T23:27:00.000+08:002008-12-01T23:27:00.000+08:00அழகாகத் தொகுத்து இருக்கிறீர்கள்!அருமை!அழகாகத் தொகுத்து இருக்கிறீர்கள்!<BR/>அருமை!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86255330570369589342008-12-01T15:38:00.000+08:002008-12-01T15:38:00.000+08:00//முபாரக் said... வணக்கம் கோவியாரேநீங்கள் உரையாற்ற...//முபாரக் said... <BR/>வணக்கம் கோவியாரே<BR/><BR/>நீங்கள் உரையாற்றியிருந்தால் தமிழ்ப்புயலடித்ததுபோல் இருந்திருக்கும்<BR/>//<BR/><BR/>எனக்கு அது சிக்கலாக போய் இருக்கும், பலர் முன்னிலையில் தடுமாறாமல் பேசும் பயிற்ச்சி பெற்றது இல்லை.<BR/><BR/>நாலு பக்கம் தடையின்று எழுத முடியும், கூட்டத்தின் இடையே நாலுவரி கூட திணறாமல் பேச வராது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60668001524012361732008-12-01T15:34:00.000+08:002008-12-01T15:34:00.000+08:00வணக்கம் கோவியாரேநீங்கள் உரையாற்றியிருந்தால் தமிழ்ப...வணக்கம் கோவியாரே<BR/><BR/>நீங்கள் உரையாற்றியிருந்தால் தமிழ்ப்புயலடித்ததுபோல் இருந்திருக்கும்முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89345189574691645322008-12-01T15:13:00.000+08:002008-12-01T15:13:00.000+08:00//முகவை மைந்தன் said... மாறுபட்ட(!?) தலைப்பில் விவ...//முகவை மைந்தன் said... <BR/>மாறுபட்ட(!?) தலைப்பில் விவாதத்தை துவக்கிய அண்ணன் கோவியாருக்கு நன்றி.<BR/><BR/>மான்கறி சுவையானது தான். ஆனால் பிரியாணி வைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. தங்கமணி மான்கறி உண்பதில்லை என்பதால் நான் மட்டும் உண்பதற்கு மான்கறி பிரியாணி செய்யச் சொல்ல தயக்கம்.<BR/>//<BR/><BR/>சீனானாக பிறந்திருக்க வேண்டிய ஆளுய்யா நீய்யி. ஊர்வன பறப்பான, நடப்பன எல்லாவற்றையும் ரசித்து சுவைத்து, உறிஞ்சி. யப்ப்பா. நல்லா இரு சாமி. மான் கறி சாப்பிட்டேன் என்று மும்பை பக்கம் போய் சொல்லிடாதே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88954348408938788392008-12-01T14:39:00.000+08:002008-12-01T14:39:00.000+08:00மாறுபட்ட(!?) தலைப்பில் விவாதத்தை துவக்கிய அண்ணன் க...மாறுபட்ட(!?) தலைப்பில் விவாதத்தை துவக்கிய அண்ணன் கோவியாருக்கு நன்றி.<BR/><BR/>மான்கறி சுவையானது தான். ஆனால் பிரியாணி வைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. தங்கமணி மான்கறி உண்பதில்லை என்பதால் நான் மட்டும் உண்பதற்கு மான்கறி பிரியாணி செய்யச் சொல்ல தயக்கம்.<BR/><BR/>முன்பு மான்கறி வேண்டும் அளவுகளில் (1/4,1/2 கிலோ கூட) மட்டும் வாங்கலாம். இப்போது மான்கறி ஒருகிலோ பைகளில் மட்டுமே கிடைப்பதால் பங்கிட ஆளின்றி மான்கறி வாங்குவதில்லை.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32775741005168945252008-12-01T13:56:00.000+08:002008-12-01T13:56:00.000+08:00// முகவை மைந்தன் said... வான் கோழி பிரியாணி ஒண்ணும...// முகவை மைந்தன் said... <BR/>வான் கோழி பிரியாணி ஒண்ணும் அவ்வளவா நல்லா இல்லை. கவிச்சி வாடை வேற தூக்கலா இருக்கும். ரொம்ப நேரம் வேக வைக்கணுமோ, என்னவோ தெரியலை!<BR/><BR/>அன்றும், இன்றும், என்றும் சிறந்தது இசுலாமியர், கிறித்துவர் திருமண விருந்தில் படைக்கப்படும் வெள்ளாட்டு பிரியாணி. சோறே அப்படி ஒரு மணம் மணக்கும். தெரியாதவிங்க கூட (தெரிஞ்சவிங்க கூட)வந்து உங்காந்து ஒரு பிடி பிடிப்பாய்ங்க.<BR/><BR/>முன்பு முகவை ராசவீதியில் தாச்மகால் ஓட்டல்னு ஒரு கடையில நல்ல பிரியாணி(யே) கிடைக்கும். அதையும் இப்ப மூடிட்டாங்க. <BR/><BR/>இப்ப நகரத்து கடைகளில் கிடைக்கும் பிரியாணியை பிரியாணி என்று அழைப்பதே பிரியாணிக்கு இழுக்குத்தான்.<BR/><BR/>மற்றவர்களும் அவரவருக்குப் பிடித்த பிரியாணி பற்றி சிறு குறிப்புத் தரலாம்.<BR/><BR/>1:54 PM, December 01, 2008<BR/>//<BR/><BR/>யப்பா...பிரியாணியில் ஆடு கோழி கால் தவிர இம்புட்டு விசயம் இருக்கா ?<BR/><BR/>பிரியாணி கொண்டான் முகவை இராம் வாழ்க !<BR/><BR/>மான் கறி பிரியாணி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ? வெட்கமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65356411893796511982008-12-01T13:54:00.000+08:002008-12-01T13:54:00.000+08:00வான் கோழி பிரியாணி ஒண்ணும் அவ்வளவா நல்லா இல்லை. கவ...வான் கோழி பிரியாணி ஒண்ணும் அவ்வளவா நல்லா இல்லை. கவிச்சி வாடை வேற தூக்கலா இருக்கும். ரொம்ப நேரம் வேக வைக்கணுமோ, என்னவோ தெரியலை!<BR/><BR/>அன்றும், இன்றும், என்றும் சிறந்தது இசுலாமியர், கிறித்துவர் திருமண விருந்தில் படைக்கப்படும் வெள்ளாட்டு பிரியாணி. சோறே அப்படி ஒரு மணம் மணக்கும். தெரியாதவிங்க கூட (தெரிஞ்சவிங்க கூட)வந்து உங்காந்து ஒரு பிடி பிடிப்பாய்ங்க.<BR/><BR/>முன்பு முகவை ராசவீதியில் தாச்மகால் ஓட்டல்னு ஒரு கடையில நல்ல பிரியாணி(யே) கிடைக்கும். அதையும் இப்ப மூடிட்டாங்க. <BR/><BR/>இப்ப நகரத்து கடைகளில் கிடைக்கும் பிரியாணியை பிரியாணி என்று அழைப்பதே பிரியாணிக்கு இழுக்குத்தான்.<BR/><BR/>மற்றவர்களும் அவரவருக்குப் பிடித்த பிரியாணி பற்றி சிறு குறிப்புத் தரலாம்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88874255086827538022008-12-01T12:09:00.000+08:002008-12-01T12:09:00.000+08:00//முகவை மைந்தன் said... தவற விட்டது வருத்தமாகத் தா...//முகவை மைந்தன் said... <BR/>தவற விட்டது வருத்தமாகத் தான் இருந்தது.<BR/><BR/>//இதுபோன்று வழக்காடு மன்ற நிகழ்ச்சிகளை கோவில்கள் போன்றவற்றில் வைத்தால் இன்னும் பலர் வருவார்கள்.//<BR/><BR/>புத்த மடாலயங்களில் கூட்டம் நடத்தினால் என்னால் கலந்து கொள்ள இயலாது என்பதை இன்னும் ஒரு வருத்தத்துடன் பதிகிறேன். :-(<BR/>//<BR/><BR/>ஐயா பெரியவர் எங்கு இருப்பீர்கள் என்று தெரிந்தால் அங்கு கூட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம்.<BR/>:)<BR/><BR/>வான்கோழி பிரியாணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் கலந்து கொள்வீர் என்று நினைக்கிறேன். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11683461719603086432008-12-01T12:03:00.000+08:002008-12-01T12:03:00.000+08:00தவற விட்டது வருத்தமாகத் தான் இருந்தது.//இதுபோன்று ...தவற விட்டது வருத்தமாகத் தான் இருந்தது.<BR/><BR/>//இதுபோன்று வழக்காடு மன்ற நிகழ்ச்சிகளை கோவில்கள் போன்றவற்றில் வைத்தால் இன்னும் பலர் வருவார்கள்.//<BR/><BR/>புத்த மடாலயங்களில் கூட்டம் நடத்தினால் என்னால் கலந்து கொள்ள இயலாது என்பதை இன்னும் ஒரு வருத்தத்துடன் பதிகிறேன். :-(முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28943215562446662282008-12-01T11:09:00.000+08:002008-12-01T11:09:00.000+08:00//திகழ்மிளிர் said... சிங்கையில் இருந்துக்கொண்டுஅத...//திகழ்மிளிர் said... <BR/>சிங்கையில் இருந்துக்கொண்டு<BR/>அதுவும் தமிழ் மழையில் நனையாமல்/<BR/>அறியாமல் இருந்தற்கு வருந்துகிறேன்<BR/>//<BR/><BR/>திகழ்மிளிர்,<BR/>சிங்கையில் இருந்து கொண்டு பதிவர் சந்திப்புகளில் கூட நீங்கள் கலந்து கொள்வதில்லையே. <BR/><BR/>வெட்கப்படாமல் கலந்து கொள்ளுங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47706833363793918492008-12-01T11:07:00.000+08:002008-12-01T11:07:00.000+08:00சிங்கையில் இருந்துக்கொண்டுஅதுவும் தமிழ் மழையில் நன...சிங்கையில் இருந்துக்கொண்டு<BR/>அதுவும் தமிழ் மழையில் நனையாமல்/<BR/>அறியாமல் இருந்தற்கு வருந்துகிறேன்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16527268828904469822008-12-01T10:57:00.000+08:002008-12-01T10:57:00.000+08:00//RAHAWAJ said... நல்ல பதிவு வரும் சனிக்கிழமை இது ...//RAHAWAJ said... <BR/>நல்ல பதிவு வரும் சனிக்கிழமை இது போல் நிகழ்ச்சி இருக்கா?<BR/>//<BR/><BR/>ஜவகர் அண்ணா,<BR/>பாராட்டுக்கு நன்றி, நிகழ்ச்சி பற்றி எதுவும் அறிய வந்தால் அறிய தருகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50436786060128420142008-12-01T10:54:00.000+08:002008-12-01T10:54:00.000+08:00நல்ல பதிவு வரும் சனிக்கிழமை இது போல் நிகழ்ச்சி இரு...நல்ல பதிவு வரும் சனிக்கிழமை இது போல் நிகழ்ச்சி இருக்கா?RAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65402069163901032482008-12-01T10:51:00.001+08:002008-12-01T10:51:00.001+08:00//'டொன்' லீ said... நன்று..:)//'டொன்' லீ, நன்றி !//'டொன்' லீ said... <BR/>நன்று..:)<BR/>//<BR/><BR/>'டொன்' லீ, நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26722631185753703722008-12-01T10:51:00.000+08:002008-12-01T10:51:00.000+08:00//பாண்டித்துரை said... பதிவு நன்றாக இருக்கிறது கண்...//பாண்டித்துரை said... <BR/>பதிவு நன்றாக இருக்கிறது கண்ணன்.<BR/>மழையில் நனைந்தவர்கள்தான் குறைவு<BR/>//<BR/><BR/>பாண்டித்துரை, பின்னூட்டத்திற்கு நன்றி.<BR/><BR/>போதிய விளம்பரம் இன்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுபோன்று வழக்காடு மன்ற நிகழ்ச்சிகளை கோவில்கள் போன்றவற்றில் வைத்தால் இன்னும் பலர் வருவார்கள். இலக்கிய கூட்டம் என்றால் இலக்கியவாதிகள் கலந்து கொள்ளும் ஒன்று என்றே பொதுமக்கள் நினைத்துவிடுவர்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64911881585867855952008-12-01T10:45:00.000+08:002008-12-01T10:45:00.000+08:00பதிவு நன்றாக இருக்கிறது கண்ணன்.மழையில் நனைந்தவர்கள...பதிவு நன்றாக இருக்கிறது கண்ணன்.<BR/>மழையில் நனைந்தவர்கள்தான் குறைவுபாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4548265710404688772008-12-01T10:01:00.000+08:002008-12-01T10:01:00.000+08:00நன்று..:)நன்று..:)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.com