tag:blogger.com,1999:blog-10267267.post240804465129443167..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஆவி மதனும் - மூக்கறுப்பும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-10267267.post-46569073213961243322008-08-29T07:53:00.000+08:002008-08-29T07:53:00.000+08:00//ஹி ஹி. எனக்குத் தெரிஞ்ச ராமானந்த சாகர் ராமாயணத்த...//ஹி ஹி. எனக்குத் தெரிஞ்ச ராமானந்த சாகர் ராமாயணத்துல, சூர்ப்பனகை, சீதையை ஒதைக்க வருவாங்க, அப்பதான் லட்சுமணன் டென்ஷன்ல, மூக்கறுப்பாரு.<BR/><BR/>அவங்க சீதையை வெட்ட வரும்போது, லட்சுமணன் என்ன பூப்பறிக்கவா முடியும்? :)//<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/>சர்வேசன் அண்ணாச்சி, <BR/>ராமானந்த் சாகர் மட்டுமல்ல, வால்மீகி சாகர், துளசி சாகர், கவிச்சக்கரவர்த்தி கம்ப சாகர் கூட அப்படித் தான் சொல்வாரு! :)<BR/><BR/>சீதையை ஒரு கட்டத்தில் கொல்லவே வருவாங்க சூர்ப்பஸ்!<BR/><BR/>காதல் எல்லாம் இல்ல! <BR/>இராமனைப் பாத்து சைட் அடிச்சிட்டு, தேறாத கேஸ்-ன்னு அடுத்த நிமிடமே இலக்குவன் மேல் பாய்வதற்குப் பேரு தான் காதலா? :)<BR/><BR/>இதைச் சூர்ப்பஸே காதல் இல்லைன்னு சொல்லிருவாங்க! நீங்க வேற தனியா எதுக்குண்ணா? பாவம்! :)<BR/><BR/>கோவி அண்ணா, <BR/>இப்போ நீங்க முன்ன மாதிரி இல்ல! மூத்த பதிவர்! (மு இல்ல, மூ)<BR/>பொறுப்பா, தரவெல்லாம் படிச்சிட்டுத் தான் எழுதணும்!<BR/><BR/>தரவெல்லாம் இனி பின்னூட்டத்தில் கொடுக்கப்பட மாட்டாது! உங்க பதிவில் இருந்து தான் எடுக்கப்படும்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36480217771149101432008-08-29T07:17:00.000+08:002008-08-29T07:17:00.000+08:00:)//படம் மூக்கு மாதிரி இல்லை, முதுகு மாதிரி இருக்க...:)<BR/><BR/>//படம் மூக்கு மாதிரி இல்லை, முதுகு மாதிரி இருக்கு !//<BR/><BR/>அட வெட்டுப்பட்ட மூக்கைக் கீழே குனிஞ்சி தேட மாட்டாங்களா அண்ணா? அதான் முதுகு மாதிரி தெரியிது :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31244334319185908592008-08-28T11:39:00.000+08:002008-08-28T11:39:00.000+08:00அந்த ஆள் ஏதோ உலக மகா புத்திசாலி என்று நினைத்துக்கொ...அந்த ஆள் ஏதோ உலக மகா புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு அவரிடம் கேள்வி கேட்கிறார்கள்.அவரும் தனக்கு தெரிந்தது ,தெரியாதது என்று எல்லா துறைகளையும் பற்றி ஏடாகூடமாக பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18689661220412170482008-08-28T00:08:00.000+08:002008-08-28T00:08:00.000+08:00//பக்கத்துல எதும் ஆறு ஓடினால் அதுதான் சூர்பனகையின்...//பக்கத்துல எதும் ஆறு ஓடினால் அதுதான் சூர்பனகையின் நாக்கு !//<BR/><BR/>இங்கு ஏதோ சொற்குற்றம் அல்லது பொருட்குற்றம் உளதாக நான் அறிகிறேனே ஐயா. :))ஸயீத்https://www.blogger.com/profile/08799034550747725534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32435121713293196672008-08-27T23:50:00.000+08:002008-08-27T23:50:00.000+08:00கிரி ://ஆமா எப்படிங்க இத்தனை பதிவு போடுறீங்க.. தலை...கிரி ://ஆமா எப்படிங்க இத்தனை பதிவு போடுறீங்க.. தலை சுத்துது எனக்கு ....// ரிப்பீட்டேய்.. எனக்கு ஒண்ணு எழுதுவற்கே நாக்கு தள்ளிவிடுகிறது, விரல் வீங்கிவிடுகிறது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75378205325735095402008-08-27T23:47:00.000+08:002008-08-27T23:47:00.000+08:00//முகவை மைந்தன் said... @சர்வேசன்என்னங்க, கீழ விழு...//முகவை மைந்தன் said... <BR/>@சர்வேசன்<BR/>என்னங்க, கீழ விழுந்த மூக்கு தான் மலை, அது ஒரு ஆதாரம்ன்னுகிட்டு. ஒருவேளை கலாய்க்கிறீங்களோ?<BR/><BR/>4:42 PM, August 27, 2008<BR/>//<BR/><BR/>முகவை மைந்தன்,<BR/>பக்கத்துல எதும் ஆறு ஓடினால் அதுதான் சூர்பனகையின் நாக்கு !<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49484711339270591522008-08-27T23:46:00.000+08:002008-08-27T23:46:00.000+08:00//SurveySan said... actually, this fits the bill, ...//SurveySan said... <BR/>actually, this fits the bill, much better.<BR/><BR/>நான் நேர்ல பாத்த சாட்சி! :)<BR/><BR/>http://www.flickr.com/photos/surveysan/2643970632/<BR/><BR/>2:07 PM, August 27, 2008<BR/>//<BR/><BR/>SurveySan, இந்த சுட்டியில் லாடு லபக்கு தாஸ் இருக்காரா ? :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20837168362626863472008-08-27T23:44:00.000+08:002008-08-27T23:44:00.000+08:00//SurveySan said... காசா பணமா, இதோ சூர்ப்ஸின் மூக்...//SurveySan said... <BR/>காசா பணமா, <BR/><BR/>இதோ சூர்ப்ஸின் மூக்கு, மலையாகி இன்று நமக்கு ஆதாரமாய்<BR/><BR/>குசும்பன் சொல்ற ரயில் கூட அங்க விடறாங்க போல. :)<BR/><BR/>http://flickr.com/photos/79859657@N00/57533743<BR/>//<BR/><BR/>சுட்டி(த்தனத்துக்கு) நன்றி ! அதைப் பார்த்தேன் படம் மூக்கு மாதிரி இல்லை, முதுகு மாதிரி இருக்கு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52657109118693790042008-08-27T23:43:00.000+08:002008-08-27T23:43:00.000+08:00//குசும்பன் said... ஆமாம் அந்த மலை இருக்கு அதன் ஓட...//குசும்பன் said... <BR/>ஆமாம் அந்த மலை இருக்கு அதன் ஓட்டை வழியாகதான் இருவழி இரயில் பாதையில் இரயில் ஜிகுபுகு ஜிகுபுகு என்று போகிறது!<BR/><BR/>1:37 PM, August 27, 2008<BR/>//<BR/><BR/>குசும்பன்,<BR/>மும்பைக்கு பூனேவுக்கும் இடையில் இருக்கும் அந்த மலையா ?<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2593562521063188192008-08-27T23:42:00.000+08:002008-08-27T23:42:00.000+08:00// ஜெகதீசன் said... நோ கமெண்ட்ஸ்11:35 AM, August 2...// ஜெகதீசன் said... <BR/>நோ கமெண்ட்ஸ்<BR/><BR/>11:35 AM, August 27, 2008<BR/>//<BR/>நோ கமெண்ட்ஸ் என்றால் எதுவும் எழுதி இருக்கக் கூடாது ! :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84274488691070405962008-08-27T16:42:00.000+08:002008-08-27T16:42:00.000+08:00@சர்வேசன்என்னங்க, கீழ விழுந்த மூக்கு தான் மலை, அது...@சர்வேசன்<BR/>என்னங்க, கீழ விழுந்த மூக்கு தான் மலை, அது ஒரு ஆதாரம்ன்னுகிட்டு. ஒருவேளை கலாய்க்கிறீங்களோ?முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64544217827993108732008-08-27T14:07:00.000+08:002008-08-27T14:07:00.000+08:00actually, this fits the bill, much better.நான் நே...actually, this fits the bill, much better.<BR/><BR/>நான் நேர்ல பாத்த சாட்சி! :)<BR/><BR/><A HREF="http://www.flickr.com/photos/surveysan/2643970632/" REL="nofollow">http://www.flickr.com/photos/surveysan/2643970632/</A>SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1331691418673819162008-08-27T14:03:00.000+08:002008-08-27T14:03:00.000+08:00காசா பணமா, இதோ சூர்ப்ஸின் மூக்கு, மலையாகி இன்று நம...காசா பணமா, <BR/><BR/>இதோ சூர்ப்ஸின் மூக்கு, மலையாகி இன்று நமக்கு ஆதாரமாய்<BR/><BR/>குசும்பன் சொல்ற ரயில் கூட அங்க விடறாங்க போல. :)<BR/><BR/>http://flickr.com/photos/79859657@N00/57533743SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50005134253764240502008-08-27T13:37:00.000+08:002008-08-27T13:37:00.000+08:00ஆமாம் அந்த மலை இருக்கு அதன் ஓட்டை வழியாகதான் இருவழ...ஆமாம் அந்த மலை இருக்கு அதன் ஓட்டை வழியாகதான் இருவழி இரயில் பாதையில் இரயில் ஜிகுபுகு ஜிகுபுகு என்று போகிறது!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78391392188951186122008-08-27T11:59:00.000+08:002008-08-27T11:59:00.000+08:00//வடகரை வேலன் said... கோவி,என்ன இப்படி கோவிச்சுக்க...//வடகரை வேலன் said... <BR/>கோவி,<BR/><BR/>என்ன இப்படி கோவிச்சுக்கிறீங்க. மதன் பதில்கள், அவர் விகடினிலிருந்து வெளியேறியபின் வீர்யம் இழந்து விட்டன என்பது உண்மை. <BR/><BR/>பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால், கொட்டைப் பாக்கு துட்டுக்கு மூன்று ரகப் பதில்கள்தான் இப்போது வருகின்றது.<BR/><BR/>இதைப் போய் சீரியஸாக எடுக்காதீர்கள்.<BR/><BR/>11:56 AM, August 27, 2008<BR/><BR/> //<BR/><BR/>வேலன் அண்ணாச்சி (நேற்று கதம்பம் படித்ததிலிருந்து இனிமே அண்ணாச்சி தான்),<BR/><BR/>வெகு மக்கள் ஊடகத்தில் மதன் பதில்கள் வருகிறது. அதை மதிக்க வேண்டாம் என்கிறீர்களா ?<BR/><BR/>மதன் அறிவு சீவி என்கிறார்கள், தமிழனுக்கு வரலாறே இல்லை என்று சொல்கிறவர், அவ்வளவு தெளிவாக இந்திய வரலாற்றை காலைக் காப்பியில் கலந்து குடித்தவர், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மூக்கறுப்புக்கு ஆதாரம் இல்லை என்கிறார் என்பது புரியவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61071255106918422052008-08-27T11:56:00.000+08:002008-08-27T11:56:00.000+08:00கோவி,என்ன இப்படி கோவிச்சுக்கிறீங்க. மதன் பதில்கள்,...கோவி,<BR/><BR/>என்ன இப்படி கோவிச்சுக்கிறீங்க. மதன் பதில்கள், அவர் விகடினிலிருந்து வெளியேறியபின் வீர்யம் இழந்து விட்டன என்பது உண்மை. <BR/><BR/>பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால், கொட்டைப் பாக்கு துட்டுக்கு மூன்று ரகப் பதில்கள்தான் இப்போது வருகின்றது.<BR/><BR/>இதைப் போய் சீரியஸாக எடுக்காதீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88359352816654148452008-08-27T11:55:00.000+08:002008-08-27T11:55:00.000+08:00//கிரி said... கோவி கண்ணன் நீங்க கோபம் ஆகி அவர் மூ...//கிரி said... <BR/>கோவி கண்ணன் நீங்க கோபம் ஆகி அவர் மூக்கை அறுத்து விடுவீங்க போல இருக்கே ஹி ஹி ஹி //<BR/><BR/>நான் அவர் மூக்கை அறுக்கலை, அவரே அறுத்துக் கொண்டுள்ளார் !<BR/>:)<BR/><BR/>//ஆமா எப்படிங்க இத்தனை பதிவு போடுறீங்க.. தலை சுத்துது எனக்கு ....//<BR/><BR/>முதலில் பகுத்தறிவை ஓரம் வைத்துவிட்டு கண்திருஷ்டி சுற்றிப் போட்டுவிடச் சொல்லப் போறேன் !<BR/><BR/>:)<BR/><BR/>//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் மூக்கு விஷயம் பற்றி இல்ல உங்க பதிவு விஷயம் :-))))<BR/><BR/>11:52 AM, August 27, 2008<BR/>//<BR/><BR/>அடுத்த மாதத்திலிருந்து ஆலம் விழுது அளவுக்க்கு பெரிய பெரிய ஆணிகள் இருக்கு, பிறகு எழுத முடியுமா என்பதே ஐயம் தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52933560090420523912008-08-27T11:52:00.000+08:002008-08-27T11:52:00.000+08:00கோவி கண்ணன் நீங்க கோபம் ஆகி அவர் மூக்கை அறுத்து வி...கோவி கண்ணன் நீங்க கோபம் ஆகி அவர் மூக்கை அறுத்து விடுவீங்க போல இருக்கே ஹி ஹி ஹி <BR/><BR/>ஆமா எப்படிங்க இத்தனை பதிவு போடுறீங்க.. தலை சுத்துது எனக்கு ....<BR/><BR/>எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் மூக்கு விஷயம் பற்றி இல்ல உங்க பதிவு விஷயம் :-))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52777926645703936592008-08-27T11:51:00.000+08:002008-08-27T11:51:00.000+08:00//SurveySan said... ஹி ஹி. எனக்குத் தெரிஞ்ச ராமானந...//SurveySan said... <BR/><BR/>ஹி ஹி. எனக்குத் தெரிஞ்ச ராமானந்த சாகர் ராமாயணத்துல, சூர்ப்பனகை, சீதையை ஒதைக்க வருவாங்க, அப்பதான் லட்சுமணன் டென்ஷன்ல, மூக்கறுப்பாரு.<BR/><BR/>அவங்க சீதையை வெட்ட வரும்போது, லட்சுமணன் என்ன பூப்பறிக்கவா முடியும்? :)<BR/><BR/>வெட்டப்பட்ட மூக்கு கீழே விழுந்த இடத்தில், இன்னிக்கு மூக்கு ஷேப்ல ஒரு மலை இருக்கே. பாத்ததில்லையா நீங்க? அத்த விட என்ன பெரிய ஆதாரம் வேணும் உங்களுக்கு?<BR/><BR/>11:47 AM, August 27, 2008<BR/>//<BR/><BR/>SurveySan அண்ணாச்சி,<BR/><BR/>அப்போ பெண்கள் சண்டையில் தலையிட்டு மூக்கை அறுத்தது சரிதான் என்கிறீர்களா ?<BR/><BR/>அந்த மலை ஆதாரத்தை (எம்மாம் பெரிய மூக்கு) அதை மதனுக்கு மின் அஞ்சல் அனுப்பி தெரிவியுங்கள். அடுத்து யாராவது இராமயணம் உண்மையா என்ற கேள்வி எழுப்பினல அந்த மூக்கை அதில் நுழைத்து பதில் சொல்லுவார்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80119102606271745222008-08-27T11:47:00.000+08:002008-08-27T11:47:00.000+08:00////என்னதான் கொடுமைக்காரியாக இருந்தாலும், தானே விர...////என்னதான் கொடுமைக்காரியாக இருந்தாலும், தானே விரும்பி தன் காதலை தெரிவித்த ஒரு பெண்ணை மூக்கறுத்த செயல் அவ்வளவு உயர்வான செயலே அல்ல//<BR/><BR/><BR/>ஹி ஹி. எனக்குத் தெரிஞ்ச ராமானந்த சாகர் ராமாயணத்துல, சூர்ப்பனகை, சீதையை ஒதைக்க வருவாங்க, அப்பதான் லட்சுமணன் டென்ஷன்ல, மூக்கறுப்பாரு.<BR/><BR/>அவங்க சீதையை வெட்ட வரும்போது, லட்சுமணன் என்ன பூப்பறிக்கவா முடியும்? :)<BR/><BR/>வெட்டப்பட்ட மூக்கு கீழே விழுந்த இடத்தில், இன்னிக்கு மூக்கு ஷேப்ல ஒரு மலை இருக்கே. பாத்ததில்லையா நீங்க? அத்த விட என்ன பெரிய ஆதாரம் வேணும் உங்களுக்கு?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56750482344339035712008-08-27T11:35:00.000+08:002008-08-27T11:35:00.000+08:00நோ கமெண்ட்ஸ்நோ கமெண்ட்ஸ்ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com