tag:blogger.com,1999:blog-10267267.post2381090074217484343..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: யாதும் நாடே யாவரும் பாரீர் (Disney Land, Paris) - 6கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10267267.post-31131759410852612762009-12-02T21:12:07.971+08:002009-12-02T21:12:07.971+08:00பாரீஸில் கடைசி நாள் - பயணக்களைப்பு - இருப்பினும் ப...பாரீஸில் கடைசி நாள் - பயணக்களைப்பு - இருப்பினும் பார்க்க வேண்டிய இடங்க்ளைப் பார்த்து முடித்த கோவியின் பயனத் திட்டம் பாராட்டத் தக்கது.<br /><br />நல்வாழ்த்துக்ள் கோவிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26914582748706230202009-11-02T16:23:08.877+08:002009-11-02T16:23:08.877+08:00// T.V.Radhakrishnan said...
தெளிவான பயணக் கட்டுரை...// T.V.Radhakrishnan said...<br />தெளிவான பயணக் கட்டுரை...<br />//<br /><br />மிக்க நன்றி ஐயா. தங்கள் பயணத்திற்கும் வாழ்த்துகள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41931543230090636832009-11-02T16:22:37.745+08:002009-11-02T16:22:37.745+08:00//stev said...
Marne la Vallee
//
அங்கிட்டா இருங்...//stev said...<br />Marne la Vallee<br />//<br /><br />அங்கிட்டா இருங்கிங்க ! அவ்வ் தெரியாமல் போச்சே.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63694604964193101392009-11-02T16:22:11.465+08:002009-11-02T16:22:11.465+08:00//No said...
அன்பான நண்பர் திரு கோவி கண்ணன்,
கடைச...//No said...<br />அன்பான நண்பர் திரு கோவி கண்ணன்,<br /><br />கடைசியில் கோபம் கொண்டார் நண்பர் கோவியார்<br />இதுவரை மிக பொறுமை காத்த இவர் ஒரு ஏறக்குறைய கிருபானந்த வாரியார் <br /><br />யோகிகள் ஆத்திரப்பட்டால் விடுவார்கள் கடும் சாபம் <br />நண்பர் கோவியாருக்கு இப்பொழுது வந்திருப்பதோ பெரும் கோபம்//<br /><br />No ங்கிறதுக்கு பதிலாக Nondu ன்னு புனைப்பெயர் வைத்திருக்கலாம் மிஸ்டர் No. பாவம் 10 நாள் நான் எதுவும் எழுதாதால் உங்களுக்குத்தான் தீணி இல்லாது போய் இருக்கும்.<br /><br />//நண்பரே, பல கணிப்புகள் தவறாகுமோ என்று நினைத்தேன், but slowly turning out to be <br />correct, in the sense the amount of self importance and ego trips bordering on narcism that is slowly consuming typical bloggers like you.<br /><br />Thanks for that and my case rests!<br /><br />நன்றி<br /><br />யோகிகள்<br />//<br /><br />நன்றிங்கோ, உங்க இங்கிலிபீஸு உளறல் எனக்கு புரியாதுங்கோ !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31795890075769182682009-11-02T16:19:42.221+08:002009-11-02T16:19:42.221+08:00//பித்தனின் வாக்கு said...
நல்ல கட்டுரை, அங்கன போய...//பித்தனின் வாக்கு said...<br />நல்ல கட்டுரை, அங்கன போய்க்கூட திருந்த மாட்டிங்களா? அங்க போய்க்கூட மொழிப்பிரச்சனை பற்றி நடுவில எதுக்கு?. எந்த மொழி ஆனாலும் விருப்பப்பட்டால் பயில்லாம். திணிவு என்பது இனி யாராலும் முடியாது. மக்கள் ஜனனாயகத்தில் ரொம்ப கொட்டுப் போயிட்டாங்க. ஆதல்லால் இனி மொழித்திணிப்பு என்பது சாத்தியம் அல்ல. அதுபோல மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களை அடுக்கு மொழியால் இனி ஏமாத்தவும் முடியாது. கவலையை விட்டு கட்டுரை எழுதுங்கள்.நல்ல படங்கள், நல்ல காட்சிகள். பயணித்தற்க்கும் எங்களை பயணிக்க வைப்பதற்கும் நன்றி.<br />//<br /><br />நன்றிங்கோ !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51016826275109939262009-11-02T16:18:59.667+08:002009-11-02T16:18:59.667+08:00//சுந்தரா said...
அழகான படங்களுடன் தெளிவான பயணக் க...//சுந்தரா said...<br />அழகான படங்களுடன் தெளிவான பயணக் கட்டுரை...<br /><br />நன்றி கோவி கண்ணன் அவர்களே.<br />//<br /><br />பாராட்டுக்கு நன்றி நண்பரே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64454773567551959032009-10-29T22:34:01.224+08:002009-10-29T22:34:01.224+08:00தெளிவான பயணக் கட்டுரை...தெளிவான பயணக் கட்டுரை...T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35862889740265964792009-10-29T17:45:06.436+08:002009-10-29T17:45:06.436+08:00Marne la ValleeMarne la Valleesivaguruhttps://www.blogger.com/profile/01268187286974942696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37129794571050897062009-10-29T15:17:04.509+08:002009-10-29T15:17:04.509+08:00அன்பான நண்பர் திரு கோவி கண்ணன்,
கடைசியில் கோபம் க...அன்பான நண்பர் திரு கோவி கண்ணன்,<br /><br />கடைசியில் கோபம் கொண்டார் நண்பர் கோவியார்<br />இதுவரை மிக பொறுமை காத்த இவர் ஒரு ஏறக்குறைய கிருபானந்த வாரியார் <br /><br /> யோகிகள் ஆத்திரப்பட்டால் விடுவார்கள் கடும் சாபம் <br />நண்பர் கோவியாருக்கு இப்பொழுது வந்திருப்பதோ பெரும் கோபம்<br /> <br />நண்பரே, பல கணிப்புகள் தவறாகுமோ என்று நினைத்தேன், but slowly turning out to be <br />correct, in the sense the amount of self importance and ego trips bordering on narcism that is slowly consuming typical bloggers like you.<br /><br />Thanks for that and my case rests!<br /><br />நன்றி<br /> <br />யோகிகள்NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70523468912455674292009-10-29T14:58:51.835+08:002009-10-29T14:58:51.835+08:00நல்ல கட்டுரை, அங்கன போய்க்கூட திருந்த மாட்டிங்களா?...நல்ல கட்டுரை, அங்கன போய்க்கூட திருந்த மாட்டிங்களா? அங்க போய்க்கூட மொழிப்பிரச்சனை பற்றி நடுவில எதுக்கு?. எந்த மொழி ஆனாலும் விருப்பப்பட்டால் பயில்லாம். திணிவு என்பது இனி யாராலும் முடியாது. மக்கள் ஜனனாயகத்தில் ரொம்ப கொட்டுப் போயிட்டாங்க. ஆதல்லால் இனி மொழித்திணிப்பு என்பது சாத்தியம் அல்ல. அதுபோல மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களை அடுக்கு மொழியால் இனி ஏமாத்தவும் முடியாது. கவலையை விட்டு கட்டுரை எழுதுங்கள்.நல்ல படங்கள், நல்ல காட்சிகள். பயணித்தற்க்கும் எங்களை பயணிக்க வைப்பதற்கும் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12371404179773285432009-10-29T14:46:58.133+08:002009-10-29T14:46:58.133+08:00//No said...
கருத்துகள் காய்ந்து கடிக்க ஏதுமில்லா...//No said...<br /><br />கருத்துகள் காய்ந்து கடிக்க ஏதுமில்லாமல் <br />கடல் கடந்த போன கதைகளை கண்டபடி நீங்கள் கொட்டுவது - அது இந்தக்காலம்//<br /><br />தரம் தாழ்ந்த உங்கள் விமர்சனங்களை வெறும் கருத்து சுதந்திரம் என்பதற்காக மட்டுமே மதிக்கிறேன். நான் என்றுமே கடை விரித்திருக்கிறேன்.....வாருங்கள் என்று கூவியது இல்லை. என் எழுத்தின் தரம் தெரிந்த தாங்கள் மீண்டும் மீண்டும் எதை அறிந்து கொள்ள இங்கு வருகிறீர்கள் என்று தெரியவில்லை. எதற்கும் மருத்துவரிடம் சென்று உங்களின் செயல்களை விளக்கி எதேனும் பரிகாரம் தேடிக் கொள்வது நல்லதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61897426574410494802009-10-29T14:32:06.014+08:002009-10-29T14:32:06.014+08:00அன்பான நண்பர் திரு கோவி கண்ணன்,
கருத்து குத்தாட்...அன்பான நண்பர் திரு கோவி கண்ணன், <br /><br />கருத்து குத்தாட்டங்கள் கொஞ்ச நேரம் கண்மூடினவோ<br />சுற்றுலா சொல்வதில் தங்களின் மனம் சிக்குண்டதோ <br /><br />தூக்கமில்லா தங்களின் விழிகள் தயக்கமில்லாமல் திரையிட்டன<br />தரம் என நம்பி தாமாஷாகிப்போன தங்களின் திரட்டிகளை - அது அந்த காலம் <br /><br />கருத்துகள் காய்ந்து கடிக்க ஏதுமில்லாமல் <br />கடல் கடந்த போன கதைகளை கண்டபடி நீங்கள் கொட்டுவது - அது இந்தக்காலம்<br /><br />கோவிக்கே கதைகள் பஞ்சமோ <br />இனி உளறல்கள் யாரிடம் தஞ்சமோ<br />என்று இந்த உலகம் இனி அஞ்சுமோ <br /> <br />பதிவுலகின் மூத்த கதைமகனே, பீலாவின் பிதாமகனே <br />புருடாக்க்களை பூட்டமுடியாது, பதிவுலகின் தங்களின் நிகர் ஒருவரை காட்டமுடியாது <br /><br />வாருங்கள் வாந்திஎடுங்கள் , சுற்றுலாவை சற்று சுற்றிவிட்டு தங்களின் சகட்டுமேனி சரக்குகளை! <br /> <br />எதிர்ப்பார்ப்புடன் <br /><br />நன்றி<br /><br />நோ <br /><br />Note: <br /><br />Moral of the Story - Mediocre's dont get appreciated for their innovation. They are just expected to do what they do the best - Mediocrity!!!!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71020917562282763582009-10-29T12:53:45.422+08:002009-10-29T12:53:45.422+08:00அழகான படங்களுடன் தெளிவான பயணக் கட்டுரை...
நன்றி க...அழகான படங்களுடன் தெளிவான பயணக் கட்டுரை...<br /><br />நன்றி கோவி கண்ணன் அவர்களே.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.com