tag:blogger.com,1999:blog-10267267.post2375171311666965910..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: லக்கிலுக்கை கண்டிக்கிறேன் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-10267267.post-88973523797372169782008-10-10T17:50:00.000+08:002008-10-10T17:50:00.000+08:00கேப்மாரிகளும், மொள்ளமாறிகளும் நெறைஞ்ச இந்த வலையுலக...கேப்மாரிகளும், மொள்ளமாறிகளும் நெறைஞ்ச இந்த வலையுலகத்துலே உங்களை மாதிரி நல்லவங்களும் இருக்கீங்களே? நன்றி! :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49064840676714190202008-10-10T16:08:00.000+08:002008-10-10T16:08:00.000+08:00// இவன் said... :-)))):-)))):-))))7:34 AM, October...// இவன் said... <BR/>:-))))<BR/>:-))))<BR/>:-))))<BR/><BR/>7:34 AM, October 10, 2008<BR/>//<BR/><BR/><BR/>நன்றி !<BR/><BR/>லக்கி பேரைச் சொல்லி 40 பின்னூட்டம் ஆகிட்டு !<BR/><BR/>அனைவருக்கும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10591061003938983232008-10-10T16:07:00.000+08:002008-10-10T16:07:00.000+08:00//புதுகை.அப்துல்லா said... "என்னைய்யா நான் பிசியாக...//புதுகை.அப்துல்லா said... <BR/>"என்னைய்யா நான் பிசியாக இருக்கேன்....அன்னிக்கு போயி .... "<BR/>//<BR/><BR/>அன்ணே பலபேருகிட்ட இது நீங்க சொன்ன டயலாக் இல்லையே <BR/>:)))))))))))))))))))))))))<BR/>//<BR/><BR/>புதுகை.அப்துல்லா,<BR/><BR/>பாத்ரூம் போற வேலைக் கண்டிப்பாக இருக்கும் அதை வைத்து பிசியாக இருப்பதாகத் தான் சொல்லுவாங்க.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59108071377728659772008-10-10T07:34:00.000+08:002008-10-10T07:34:00.000+08:00:-)))):-)))):-)))):-))))<BR/>:-))))<BR/>:-))))இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42775763498394335712008-10-10T01:19:00.000+08:002008-10-10T01:19:00.000+08:00"என்னைய்யா நான் பிசியாக இருக்கேன்....அன்னிக்கு போய..."என்னைய்யா நான் பிசியாக இருக்கேன்....அன்னிக்கு போயி .... "<BR/>//<BR/><BR/>அன்ணே பலபேருகிட்ட இது நீங்க சொன்ன டயலாக் இல்லையே <BR/>:)))))))))))))))))))))))))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12905181903697035112008-10-09T23:23:00.000+08:002008-10-09T23:23:00.000+08:00//ஜோதிபாரதி said... பாரு சாமி பாரு பழையக் கொறத்தி....//ஜோதிபாரதி said... <BR/>பாரு சாமி பாரு <BR/>பழையக் கொறத்தி...<BR/>பஞ்சத்துக்கு வந்தவதான் <BR/>நம்ம கொறத்தி...<BR/><BR/><BR/>Fame is not Publicity!<BR/>Publicity is not Fame!//<BR/><BR/>ஜோதி,<BR/>துணை நடிகை விபச்சார வழக்கில் கைதுன்னு பப்ளிசிட்டி கொடுப்பாங்க பேப்பர் காரங்க, அதைத்தானே சொல்றிங்க ?<BR/><BR/>//பாரு சாமி பாரு <BR/>பழையக் கொறத்தி...<BR/>பஞ்சத்துக்கு வந்தவதான் <BR/>நம்ம கொறத்தி...//<BR/><BR/>வருவான் வடிவேலன் படப்பாட்டு, சரியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63139653144527291652008-10-09T23:20:00.000+08:002008-10-09T23:20:00.000+08:00//வெண்பூ said... ஆஹா.. கோவி, நீங்க டபாய்க்கிறீங்கள...//வெண்பூ said... <BR/>ஆஹா.. கோவி, நீங்க டபாய்க்கிறீங்களா, கண்டிக்கிறீங்களா, இல்ல காமெடி பண்ணுறீங்களான்னு ஒண்ணியுமே புரியல.. லக்கிக்காவது புரிஞ்சா சரி.. :)))<BR/><BR/>10:16 PM, October 09, 2008<BR/>//<BR/><BR/>வெண்பூ,<BR/><BR/>பின்னூட்டத்தில் ஸ்மைலி போடாமல் தெளிவாகத்தானே எழுதி இருக்கேன்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59606345909993358352008-10-09T23:19:00.000+08:002008-10-09T23:19:00.000+08:00// பொடியன்-|-SanJai said... //பயப் பொழச்சுப் போறான...// பொடியன்-|-SanJai said... <BR/>//பயப் பொழச்சுப் போறான்...என் பேரைச் சொல்லி பெருமைத் தேடிக்கிறான் போல... நாம சமூக சேவை செய்யதானே இருக்கோம்...'//<BR/><BR/>டபுள்ஷாட் :))<BR/><BR/>9:47 PM, October 09, 2008<BR/>//<BR/><BR/>தீபாவளி நெருங்குதுல்ல :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10233818082384637492008-10-09T23:18:00.000+08:002008-10-09T23:18:00.000+08:00//அமர பாரதி said... கோவி,கீழ்க் கண்ட வரிகளை ஒரு ப்...//அமர பாரதி said... <BR/>கோவி,<BR/><BR/>கீழ்க் கண்ட வரிகளை ஒரு ப்லாகில் படித்தேன். அத சுட்டியையும் தந்திருக்கிறேன்.<BR/>//<BR/><BR/>அமர பாரதி,<BR/><BR/>விரிவான தகவல்களுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45917436283916794002008-10-09T23:17:00.000+08:002008-10-09T23:17:00.000+08:00//வால்பையன் said... நீங்க யார நக்கல் அடிக்கிரிங்கன...//வால்பையன் said... <BR/>நீங்க யார நக்கல் அடிக்கிரிங்கன்னே தெரியல<BR/><BR/>8:06 PM, October 09, 2008<BR/>//<BR/><BR/>வால்பையன்,<BR/><BR/>உங்களுக்கு வசதியானதை எடுத்துக் கொள்ளவும் !<BR/><BR/>:)<BR/><BR/>நான் கிருஷ்ண பக்தன் நாரதர் இல்லை :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83748797568829808462008-10-09T23:16:00.000+08:002008-10-09T23:16:00.000+08:00//Bleachingpowder said... லக்கிலுக்கின் பெயரை உங்க...//Bleachingpowder said... <BR/>லக்கிலுக்கின் பெயரை உங்கள் வலைதளத்தின் விளம்பரத்திற்காக உபயோகபடுத்தினதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :))<BR/><BR/>7:42 PM, October 09, 2008<BR/>//<BR/><BR/>கொஞ்சம் மென்மையாகவும் கண்டிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் அலவ்டு !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73088028538372290322008-10-09T23:13:00.000+08:002008-10-09T23:13:00.000+08:00//T.V.Radhakrishnan said... பதிவை விடுங்கள்..பின்ன...//T.V.Radhakrishnan said... <BR/>பதிவை விடுங்கள்..பின்னூட்டத்திற்கு பதிலில் 'மழைகாலத்தில் எல்லாரும்தான் குடைபிடிப்பாங்க' இது அருமை<BR/><BR/>6:45 PM, October 09, 2008<BR/>//<BR/><BR/>மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி ஐயா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19012280855410961652008-10-09T23:10:00.000+08:002008-10-09T23:10:00.000+08:00//Rajaraman said... ஐந்து நட்சத்திர விடுதியில் சீ...//Rajaraman said... <BR/>ஐந்து நட்சத்திர விடுதியில் சீமை சாராயத்துடன் சந்திப்பு. சிறப்பு விருந்தினர் கனவுக்கன்னி நமீதா ( குட்டை பாவாடை, முண்டா பனியன் முகத்தில் குத்துவது போல்) இவ்வாறு ஏற்பாடு செய்து விட்டு அழைத்தால் தான் அவர் வருவார். Atleast கனிமொழியாவது கலந்து கொண்டிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு இப்போது புலம்புவதில் என்ன அர்த்தம் ?????????????<BR/><BR/>6:03 PM, October 09, 2008<BR/>//<BR/><BR/>:)<BR/><BR/>ஹலோ, அது எதுவும் இல்லாமல் பத்ரி அலுவலக மொட்டை மாடியில் கலந்து கொண்டு இருக்கிறார்.<BR/><BR/>முறைப்படி கூப்பிடலைன்னு தான் வருத்தமே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77787034920105463162008-10-09T23:07:00.000+08:002008-10-09T23:07:00.000+08:00பாரு சாமி பாரு பழையக் கொறத்தி...பஞ்சத்துக்கு வந்தவ...பாரு சாமி பாரு <BR/>பழையக் கொறத்தி...<BR/>பஞ்சத்துக்கு வந்தவதான் <BR/>நம்ம கொறத்தி...<BR/><BR/><BR/>Fame is not Publicity!<BR/>Publicity is not Fame!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6789628556857233362008-10-09T22:16:00.000+08:002008-10-09T22:16:00.000+08:00ஆஹா.. கோவி, நீங்க டபாய்க்கிறீங்களா, கண்டிக்கிறீங்க...ஆஹா.. கோவி, நீங்க டபாய்க்கிறீங்களா, கண்டிக்கிறீங்களா, இல்ல காமெடி பண்ணுறீங்களான்னு ஒண்ணியுமே புரியல.. லக்கிக்காவது புரிஞ்சா சரி.. :)))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6937771995888699412008-10-09T21:47:00.000+08:002008-10-09T21:47:00.000+08:00//பயப் பொழச்சுப் போறான்...என் பேரைச் சொல்லி பெருமை...//பயப் பொழச்சுப் போறான்...என் பேரைச் சொல்லி பெருமைத் தேடிக்கிறான் போல... நாம சமூக சேவை செய்யதானே இருக்கோம்...'//<BR/><BR/>டபுள்ஷாட் :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6884308153678327892008-10-09T21:36:00.000+08:002008-10-09T21:36:00.000+08:00கோவி,கீழ்க் கண்ட வரிகளை ஒரு ப்லாகில் படித்தேன். அ...கோவி,<BR/><BR/>கீழ்க் கண்ட வரிகளை ஒரு ப்லாகில் படித்தேன். அத சுட்டியையும் தந்திருக்கிறேன்.<BR/><BR/>//திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் முதல் ஞாயிறு கதையரங்கம். கடை ஞாயிறு கவியரங்கம் நடக்கும். கதையையும், கவிதையையும் படித்துக் காட்டலாம். விவாதம் செய்யலாம். போன முறை சந்திப்பிலேயே என்னிடம் சொன்னார். 'வசந்த் என்று ஒருவர். வந்தாரா?' என்று கேட்டிருக்கிறாராம், சங்கத்தில். 'இல்லை' என்றிருக்கிறார்கள். சொன்னவுடன் உண்மையில் வெட்கிப் போனேன். என்னையெல்லாம் ஞாபகத்தில் வைத்திருந்து கேட்டிருக்கிறார் என்றால்... என்ன சொல்வது... மேன்மக்கள் மேன்மக்களே! <BR/><BR/>http://kaalapayani.blogspot.com/2008/09/blog-post_21.html<BR/><BR/>//<BR/><BR/>பதிவர் கூறியிருப்பது ஒரு பெரிய மலையாள எழுத்தாளரை. எழுத்தாளர்களை கொண்டாட வேண்டும் கும்பிட வேண்டும் என்று கூறும் சர்ச்சைக்குரியவர் அடுத்தவர்களை மதிக்கும் லட்சனத்தை அவரின் வெப் சைட் கட்டுரைகளிலேயே பார்க்கிறோம். மேலும் இந்த அளவு சக மனிதர்களிடமிருந்து தான் வேறுபட்டவன் என்பதை அவரே சொல்லிக்கொள்ளும் போது இதை ஒரு மனநிலை பிறழ்வாகவே பார்க்கிறேன். இவர் உதாரணம் காட்டும் மலையாள எழுத்தாளர்கள் எந்த அளவு சக மனிதர்களை மதிக்கிறார்கள் என்பதை அவர் அறிவாரா?. கொடுத்திருக்கும் சுட்டியை அவர் நேரம் இருந்தாலும் படிக்காமல் இருக்க வேண்டுகிறேன். இவருக்கு தான் மட்டும் தான் எழுத்தாளர் என்ற ஒரு வகையான நோய் இருப்பது தெளிவாகிறது.<BR/><BR/>"தலையில் ஏறி கழுதை ப்ளா ப்ளா ப்ளா..." இவர் தலையில் ஏறுவதால் யாருக்கு என்ன லாபம் என்பதை அசட்டுத்தனம் இல்லாமல் சொல்லட்டும்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38655376802902688912008-10-09T20:06:00.000+08:002008-10-09T20:06:00.000+08:00நீங்க யார நக்கல் அடிக்கிரிங்கன்னே தெரியலநீங்க யார நக்கல் அடிக்கிரிங்கன்னே தெரியலவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22625489907646044532008-10-09T19:42:00.000+08:002008-10-09T19:42:00.000+08:00லக்கிலுக்கின் பெயரை உங்கள் வலைதளத்தின் விளம்பரத்தி...லக்கிலுக்கின் பெயரை உங்கள் வலைதளத்தின் விளம்பரத்திற்காக உபயோகபடுத்தினதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :))Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25337196439254555162008-10-09T18:45:00.000+08:002008-10-09T18:45:00.000+08:00பதிவை விடுங்கள்..பின்னூட்டத்திற்கு பதிலில் 'மழைகால...பதிவை விடுங்கள்..பின்னூட்டத்திற்கு பதிலில் 'மழைகாலத்தில் எல்லாரும்தான் குடைபிடிப்பாங்க' இது அருமைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4540105839248264622008-10-09T18:06:00.000+08:002008-10-09T18:06:00.000+08:00அல்லது அவரது சீமை சரக்கு சப்ளையர் அந்துமனியாவது கல...அல்லது அவரது சீமை சரக்கு சப்ளையர் அந்துமனியாவது கலந்துகொண்டிருக்க வேண்டும்...Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35507063238264566222008-10-09T18:03:00.000+08:002008-10-09T18:03:00.000+08:00ஐந்து நட்சத்திர விடுதியில் சீமை சாராயத்துடன் சந்தி...ஐந்து நட்சத்திர விடுதியில் சீமை சாராயத்துடன் சந்திப்பு. சிறப்பு விருந்தினர் கனவுக்கன்னி நமீதா ( குட்டை பாவாடை, முண்டா பனியன் முகத்தில் குத்துவது போல்) இவ்வாறு ஏற்பாடு செய்து விட்டு அழைத்தால் தான் அவர் வருவார். Atleast கனிமொழியாவது கலந்து கொண்டிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு இப்போது புலம்புவதில் என்ன அர்த்தம் ?????????????Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-92011546774348927092008-10-09T16:42:00.001+08:002008-10-09T16:42:00.001+08:00//rapp said... :):):)//rapp நன்றி !//rapp said... <BR/>:):):)<BR/>//<BR/><BR/>rapp நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28542602783172835722008-10-09T16:42:00.000+08:002008-10-09T16:42:00.000+08:00// ஆர்.கே.சதீஷ்குமார் said... ;-))//ஆர்.கே.சதீஷ்கு...// ஆர்.கே.சதீஷ்குமார் said... <BR/><BR/>;-))<BR/>//<BR/><BR/>ஆர்.கே.சதீஷ்குமார் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14869217383868918132008-10-09T16:41:00.000+08:002008-10-09T16:41:00.000+08:00//ஜோசப் பால்ராஜ் said... சாரு நிவேதிதாவை விட்டு வெ...//ஜோசப் பால்ராஜ் said... <BR/>சாரு நிவேதிதாவை விட்டு வெளியே வாருங்கள் பதிவர்களே.....<BR/>இதான் அடுத்த பகிரங்க கடிதத்துக்கு நான் வைக்கப் போற தலைப்பு.<BR/><BR/>2:49 PM, October 09, 2008<BR/>//<BR/><BR/>அண்ணே (சாரி தம்பியா)<BR/><BR/>சீசன் பதிவுகள் கேள்விப்பட்டது இல்லையா ? சுஜாதா மறைந்தவுடன் 200 பதிவுகள் வந்தது, கலைஞர் இரங்கல் பாவுக்கு 100 பதிவு, இது போல் சீசனுக்கு சீசன் நிறைய இருக்கு,<BR/><BR/>மழைகாலத்துல எல்லோரும் தான் குடைபிடிப்பாங்க.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com