tag:blogger.com,1999:blog-10267267.post2347246293972516885..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மீள் அறிவிப்பு : திண்டுக்கல் சர்த்தார் ஐயா கலந்து கொள்ளும் சிங்கை பதிவர் சந்திப்பு !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-10267267.post-58832402698451079792008-10-31T13:06:00.000+08:002008-10-31T13:06:00.000+08:00//ஜோதிபாரதி,எல்லோருக்கும் (பொறுப்பைக கொடுத்துட்டு ...//ஜோதிபாரதி,<BR/><BR/>எல்லோருக்கும் (பொறுப்பைக கொடுத்துட்டு உங்களுக்கு எதுவுமே எடுத்துக் கொள்ளாத உங்கள் பெரும் தன்மை எந்த அரசியல்வாதிக்கும் வராது<BR/>:)//<BR/><BR/>அப்பாவியாகிய என்னை அரசியல்வாதியாக்கி, தான் ஒரு அரசியல்வாதி என்பதை வலை உலகுக்கு மறைத்த கோவியார்(பேராசிரியர், நாஞ்சிலார், ஆற்காட்டார், கோ.சி.மணியார் இப்படிதான் கோவியார் என்பதும் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு), அவர்களுக்கு எனது கண்டனங்கள்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15059985625336758542008-10-31T12:58:00.000+08:002008-10-31T12:58:00.000+08:00//தருமி said... //பெங்களூர் இராம்...// மருதக்காரரை...//தருமி said... <BR/>//பெங்களூர் இராம்...// <BR/>மருதக்காரரை இப்படி அழைப்பதற்கு என் வருத்தத்தையும், அதைக் கண்டுக்காமல் விட்ட இராமைக் கண்டித்தும் என் பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்..//<BR/><BR/>தருமி அய்யா சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்.<BR/><BR/>அப்ப அவர் நம்ம மதுரைக்காரர் தானா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45874314840706748532008-10-31T12:15:00.000+08:002008-10-31T12:15:00.000+08:00//பெங்களூர் இராம்...// மருதக்காரரை இப்படி அழைப்பதற...//பெங்களூர் இராம்...// <BR/>மருதக்காரரை இப்படி அழைப்பதற்கு என் வருத்தத்தையும், அதைக் கண்டுக்காமல் விட்ட இராமைக் கண்டித்தும் என் பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55768467803457903932008-10-31T11:42:00.000+08:002008-10-31T11:42:00.000+08:00திண்டுக்கல் சர்த்தார் என்ற புனைப்பெயரில் எழுதுபவரு...திண்டுக்கல் சர்த்தார் என்ற புனைப்பெயரில் எழுதுபவரும், பதிவர்களின் மனதில் வாழும் பதிவர் அனுராதா அம்மா அவர்களின் அன்புக் கணவருமான எஸ்கே சுப்ரமணியம் ஐயாவும் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதாக உறுதிக் கூறி இருக்கிறார். சந்திப்பின் போது அனுராதா அம்மா அவர்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89860198462863540862008-10-30T10:16:00.000+08:002008-10-30T10:16:00.000+08:00கலைஞர் தொலைக்காட்சியில் சந்திப்பு லைவ்வா வருதாமே.....கலைஞர் தொலைக்காட்சியில் சந்திப்பு லைவ்வா வருதாமே..?சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47515029840895725162008-10-30T01:13:00.000+08:002008-10-30T01:13:00.000+08:00சந்திப்பு வாழ்த்துக்கள் கோவியாரே..//தொடர்பு கொள்ள ...சந்திப்பு வாழ்த்துக்கள் கோவியாரே..<BR/><BR/>//தொடர்பு கொள்ள :<BR/><BR/>ஜோசப் பால்ராஜ் : 93372775<BR/>விஜய் ஆனந்த் : 97798649<BR/>கோவி.கண்ணன் : 98767586//<BR/><BR/>எல்லார் எண்ணிலும் 2 எண்கள் மிஸ் ஆகுதே.. எங்கூர்ல 10 எண்கள் இருக்கும்.. எங்கள எல்லாம் ஏமாத்தப் பாக்கறிங்களா:? :)))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26721897271910030262008-10-30T00:26:00.001+08:002008-10-30T00:26:00.001+08:00//PSP - அப்படி என்றால் KIT-KAT ?:)//விட்டா அல்வா க...//PSP - அப்படி என்றால் KIT-KAT ?<BR/>:)//<BR/><BR/>விட்டா அல்வா கொடுத்து இதுதான் பிஎஸ்பின்னு சொல்லுவீங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20633295375553440062008-10-30T00:26:00.000+08:002008-10-30T00:26:00.000+08:00// VIKNESHWARAN said... அதை பி.எஸ் 3 என சொல்லி ...// VIKNESHWARAN said...<BR/><BR/> அதை பி.எஸ் 3 என சொல்லி இருந்தால் எனக்கு புரிந்திருக்கும்...<BR/><BR/> மன்னிச்சிக்கோங்க நான் கொஞ்சம் மக்கு துர்கா மாதிரி அறிவாளி இல்லை...//<BR/>//<BR/><BR/>பிஎஸ்பின்னா என்னன்னு தெரியல்லைன்னு ஒத்துகிட்ட கூட மனிச்சு விட்டுருப்பேன்,தெரியாம என்னை மக்குன்னு சொல்லுறது நல்லா இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81774635519344718882008-10-29T18:39:00.000+08:002008-10-29T18:39:00.000+08:00//அறிவிப்பு : சிங்கை தெற்காசிய முனைய பதிவர் சந்திப...//அறிவிப்பு : சிங்கை தெற்காசிய முனைய பதிவர் சந்திப்பு !"//<BR/><BR/><BR/>//வருகை தரும் பதிவர்களுடன் புகைப்படம் எடுத்து பதிவில் போடுபவ்ர் கோவி.கண்ணன்//<BR/><BR/>அண்ணே சந்திப்பை பற்றிய பதிவு நம்பர் 1 அப்படின்னு நம்பர் கொடுங்க.<BR/><BR/>சந்திப்பு முடிஞ்சபின் நம்பர் கொடுத்து போஸ்ட் போட சொல்லுங்க!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14401417090319552792008-10-29T18:38:00.000+08:002008-10-29T18:38:00.000+08:00//டால்பின் லகூன் //அப்படியே சுறா மீன் இருக்கும் இட...//டால்பின் லகூன் //<BR/><BR/>அப்படியே சுறா மீன் இருக்கும் இடத்திலும் ஒரு சந்திப்பு போட்டுவிட்டு வாங்களேன், எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54328598269138628082008-10-29T18:37:00.000+08:002008-10-29T18:37:00.000+08:00//செந்தோசா//மசால் தோசா தெரியும், சாதா தோசா தெரியும...//செந்தோசா//<BR/><BR/>மசால் தோசா தெரியும், சாதா தோசா தெரியும், நெய் தோசா தெரியும் இது என்னா செந்தோசா???? நீங்க கருகவிட்ட தோசாவா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59258287713782552912008-10-29T18:20:00.000+08:002008-10-29T18:20:00.000+08:00:(((கடும் கண்டனங்கள்.........:(((<BR/>கடும் கண்டனங்கள்.........ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46542700102259087422008-10-29T15:07:00.000+08:002008-10-29T15:07:00.000+08:00I need PSP 3006 anputan singai nathanI need PSP 3006 <BR/><BR/>anputan <BR/>singai nathanசிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3826925673635036052008-10-29T15:06:00.000+08:002008-10-29T15:06:00.000+08:00//சலாஹுதீன், சிங்கை நாதன் விழும்புரம்காரர்//appadi...//சலாஹுதீன், சிங்கை நாதன் விழும்புரம்காரர்//<BR/><BR/>appadiya :) <BR/><BR/>anputan <BR/>singai nathanசிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60141344750494722782008-10-29T14:34:00.000+08:002008-10-29T14:34:00.000+08:00//மன்னிச்சிக்கோங்க நான் கொஞ்சம் மக்கு துர்கா மாதிர...//மன்னிச்சிக்கோங்க நான் கொஞ்சம் மக்கு துர்கா மாதிரி அறிவாளி இல்லை...<BR/><BR/>1:07 PM, October 29, 2008<BR/>//<BR/><BR/>விக்கி,<BR/>துர்காவை அறிவாளின்னு சொன்ன ஒரே ஆள் நீதான், அதனால் இனி உன்னை மட்டும் தான் உண்மையான அண்ணன் என்று சொல்லிக்கப் போறாளாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72494569181446139122008-10-29T14:33:00.000+08:002008-10-29T14:33:00.000+08:00//ஜோதிபாரதி said... தெற்காசிய பதிவர் சந்திப்பை நேர...//ஜோதிபாரதி said... <BR/>தெற்காசிய பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி அலைவரிசை பற்றி கோவியார் விளக்குவார். <BR/>சிங்கப்பூர்,மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, புருனை போன்ற நாடுகளில் இருந்து பதிவர்கள் கலந்து கொள்கிறார்கள். சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து செந்தோசாத் தீவுக்கு விவோ சிட்டியில் இருந்து புறப்படுகிறார்கள்.(விவோ சிட்டி பெரிய சிட்டிதானே கோவியாரே? அப்படின்னா ஏர்ப்போர்ட் இருக்கும்). விமான செலவை முழுவதும் ஏற்றுக் கொள்வதாக திரு ஜோசப் பால்ராஜ் தெரிவித்ததாக ஏஜெண்ட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. <BR/><BR/>கோவியாரே! படங்கள் நீங்க புடிச்சதா? சூப்பர்!<BR/>//<BR/><BR/>ஜோதிபாரதி,<BR/><BR/>எல்லோருக்கும் (பொறுப்பைக கொடுத்துட்டு உங்களுக்கு எதுவுமே எடுத்துக் கொள்ளாத உங்கள் பெரும் தன்மை எந்த அரசியல்வாதிக்கும் வராது<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44899244345979563562008-10-29T14:31:00.000+08:002008-10-29T14:31:00.000+08:00//cheena (சீனா) said... அன்பின் கோவிசந்திப்பு நடந்...//cheena (சீனா) said... <BR/>அன்பின் கோவி<BR/><BR/>சந்திப்பு நடந்து 45 நாட்கள் ஆகி விட்டனவா ? அப்போ தீவாளி அன்னிக்கு உங்க வூட்ல நடந்த சந்திப்பு - ஜோதிபாரதி, ஜோசப் பால்ராஜ், ராம் இவங்கெல்லாம் வந்து சாப்பிட்டுட்டு போனாங்களே ! அது சந்திப்பு இல்லையா//<BR/><BR/>சீனா ஐயா,<BR/><BR/>அப்படிப் பார்த்தால் நேற்றுக் கூட பதிவர் சந்திப்புதான், பெங்களூர் இராமையும் 'சிறுமி' துர்காவையும் சந்தித்தேன். :)<BR/><BR/>//ம்ம்ம் - படங்கள் நன்று// சுட்டப் படம் தான் :)<BR/><BR/>//நல்வாழ்த்துகள் பதிவர் சந்திப்பு நல்லபடியா தேனீர் பார்டியுடன் முடிவதற்கு ( தேனீரிலே எதுவும் கலந்துடாதீங்க)<BR/><BR/>10:31 AM, October 29, 2008<BR/>//<BR/><BR/>வேறெதிலும் தேனிரைக் கலந்துடாதிங்கன்னு சொல்லி வாழ்த்துவிங்கன்னு பார்த்தால்... :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22996909692114013102008-10-29T14:28:00.000+08:002008-10-29T14:28:00.000+08:00//VSK said... புகைப்படங்களைப் பார்த்ததும், என்னை ந...//VSK said... <BR/>புகைப்படங்களைப் பார்த்ததும், என்னை நீங்கள் இங்கெல்லாம் அழைத்துச் சென்று காட்டிய இனிய நினைவுகள் வந்தன, கோவியாரே!<BR/><BR/>சந்திப்பு நிறைவாக நடக்க வாழ்த்துகள்!<BR/>//<BR/><BR/>நினைவை மறுபடியும் சந்திப்போம் மீண்டும் சிங்கை வாருங்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85910219018824869412008-10-29T14:27:00.000+08:002008-10-29T14:27:00.000+08:00//ஹுத்தீன் said... திருநெல்வேலி அல்வாவாக இருந்தால்...//ஹுத்தீன் said... <BR/><BR/>திருநெல்வேலி அல்வாவாக இருந்தால் நல்லா இருக்கும் :)<BR/>//<BR/><BR/>சலாஹுதீன், சிங்கை நாதன் விழும்புரம்காரர், திருநெல்வேலிக்கும் அவருக்கும் 500 கிலோமீட்டர்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36316925279185868512008-10-29T14:26:00.000+08:002008-10-29T14:26:00.000+08:00// துர்கா said... PSP கொடுக்குறதா இருந்தா சொல்லுங்...// துர்கா said... <BR/><BR/>PSP கொடுக்குறதா இருந்தா சொல்லுங்க :D<BR/>அது மட்டும் வாங்கிக்க ஓடி வரேன் :))<BR/>//<BR/><BR/>PSP - அப்படி என்றால் KIT-KAT ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16315948062355637402008-10-29T13:07:00.000+08:002008-10-29T13:07:00.000+08:00அதை பி.எஸ் 3 என சொல்லி இருந்தால் எனக்கு புரிந்திரு...அதை பி.எஸ் 3 என சொல்லி இருந்தால் எனக்கு புரிந்திருக்கும்... <BR/><BR/>மன்னிச்சிக்கோங்க நான் கொஞ்சம் மக்கு துர்கா மாதிரி அறிவாளி இல்லை...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79562789214450365972008-10-29T11:27:00.000+08:002008-10-29T11:27:00.000+08:00தெற்காசிய பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்யும...தெற்காசிய பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி அலைவரிசை பற்றி கோவியார் விளக்குவார். <BR/>சிங்கப்பூர்,மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, புருனை போன்ற நாடுகளில் இருந்து பதிவர்கள் கலந்து கொள்கிறார்கள். சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து செந்தோசாத் தீவுக்கு விவோ சிட்டியில் இருந்து புறப்படுகிறார்கள்.(விவோ சிட்டி பெரிய சிட்டிதானே கோவியாரே? அப்படின்னா ஏர்ப்போர்ட் இருக்கும்). விமான செலவை முழுவதும் ஏற்றுக் கொள்வதாக திரு ஜோசப் பால்ராஜ் தெரிவித்ததாக ஏஜெண்ட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. <BR/><BR/>கோவியாரே! படங்கள் நீங்க புடிச்சதா? சூப்பர்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51324130534940218442008-10-29T11:15:00.000+08:002008-10-29T11:15:00.000+08:00//VIKNESHWARAN said... //PSP கொடுக்குறதா இருந்தா ச...//VIKNESHWARAN said... <BR/>//PSP கொடுக்குறதா இருந்தா சொல்லுங்க :D//<BR/><BR/>அப்படி என்றால் என்ன?//<BR/><BR/><BR/><BR/>அவங்க சொன்னதுக்கு தமிழிலேயே அர்த்தம் சொல்லி விடுகிறேன்.<BR/>அவங்க பி.எஸ்.பி யைக் கேக்குறாங்க.<BR/>அந்தம்மா மாயாவதி கொடுப்பாங்களா? கண்டிப்பா கொடுக்க மாட்டாங்க.<BR/>ஏன் சொல்லுங்க. கன்ஷிராம் ஆவி மன்னிக்காது.<BR/><BR/><BR/>Meaning : Play Station Portable(PSP)அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39364054283018827342008-10-29T10:40:00.000+08:002008-10-29T10:40:00.000+08:00//PSP கொடுக்குறதா இருந்தா சொல்லுங்க :D//அப்படி என்...//PSP கொடுக்குறதா இருந்தா சொல்லுங்க :D//<BR/><BR/>அப்படி என்றால் என்ன?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61548639527124047282008-10-29T10:31:00.000+08:002008-10-29T10:31:00.000+08:00அன்பின் கோவிசந்திப்பு நடந்து 45 நாட்கள் ஆகி விட்டன...அன்பின் கோவி<BR/><BR/>சந்திப்பு நடந்து 45 நாட்கள் ஆகி விட்டனவா ? அப்போ தீவாளி அன்னிக்கு உங்க வூட்ல நடந்த சந்திப்பு - ஜோதிபாரதி, ஜோசப் பால்ராஜ், ராம் இவங்கெல்லாம் வந்து சாப்பிட்டுட்டு போனாங்களே ! அது சந்திப்பு இல்லையா<BR/><BR/>ம்ம்ம் - படங்கள் நன்று<BR/><BR/>நல்வாழ்த்துகள் பதிவர் சந்திப்பு நல்லபடியா தேனீர் பார்டியுடன் முடிவதற்கு ( தேனீரிலே எதுவும் கலந்துடாதீங்க)cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com