tag:blogger.com,1999:blog-10267267.post2251721899764864826..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: திருமதி ஒரு வெகுமதி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-10267267.post-17195724257884914612007-10-23T12:41:00.000+08:002007-10-23T12:41:00.000+08:00//அதுக்குள்ள பாலா பல பட்டம் தந்திருக்காரு....அவரு ...//அதுக்குள்ள பாலா பல பட்டம் தந்திருக்காரு....அவரு பின்னுட்டத்தினாலே மக்கள் பிரச்சனைகளை பல தீர்த்து வச்சியிருக்காரு...அத கொஞ்சம் மக்களுக்கு சொல்ல தான் கூச்சப்படுறாரு....//<BR/><BR/>ஆமாங்க அரவிந்த்,<BR/><BR/>பாலா ஐயா அந்த சங்கத்தை கூட்டி டெல்லியில் கழிவரை சுத்தம் செய்யும் பார்பனர்களுக்கு பழனியில் பஞ்சாமிர்தம் பிசையும் வேலை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்காராம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81714191030047960282007-10-23T12:10:00.000+08:002007-10-23T12:10:00.000+08:00தோடா..மேட்டர் கிடைக்கலையின்னா இப்படி வச்சும் ஒப்பே...தோடா..மேட்டர் கிடைக்கலையின்னா இப்படி வச்சும் ஒப்பேத்தலாமா...:))))<BR/><BR/>கோவி.கண்ணன் அதிரடி- ஜெ.ஆவேசம் !<BR/>தினமலர்ல எதிர்பார்க்கலாமா..?<BR/><BR/>இல்லை..<BR/><BR/>80 கோடி இந்துக்களை காக்கும் இராமர் கோவி.கண்ணனை தண்டிப்பார் என்று இலைக்காரனில் எதிர்பார்க்கலாமா..?<BR/><BR/>தளைகளை தகர்தெறியும் கோவியார் அப்படின்னு சொல்லலாமின்னு பார்த்தா அதுக்குள்ள பாலா பல பட்டம் தந்திருக்காரு....அவரு பின்னுட்டத்தினாலே மக்கள் பிரச்சனைகளை பல தீர்த்து வச்சியிருக்காரு...அத கொஞ்சம் மக்களுக்கு சொல்ல தான் கூச்சப்படுறாரு....TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55907860961648452242007-10-22T16:51:00.000+08:002007-10-22T16:51:00.000+08:00//சிங்கை தமிழ் வானொலியில் இளையோரரை (டீன் ஏஜ்) பதின...//<BR/>சிங்கை தமிழ் வானொலியில் இளையோரரை (டீன் ஏஜ்) பதின்ம வயதினர் என்று அழைப்பர். அதைக் கேட்டுதான் இங்கே பயன்படுத்தினேன்.<BR/>//<BR/><BR/>வசந்தம் சென்ரல் தொலைக்காட்சியிலும் "பதின்ம வயதினர்" என்றே அழைப்பர்...<BR/>வசந்தம் சென்ரல் மற்றும் சிங்கை வானொலி மூலம் பல தூய தமிழ் சொற்களை அறிந்து கொள்ளலாம். இதற்காகவே தினமும் வசந்தம் தமிழ் செய்திகள் பார்த்து வருகிறேன்.ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78915092456097644962007-10-22T16:45:00.000+08:002007-10-22T16:45:00.000+08:00//ஜமாலன் said... பதின்மர் நல்ல தமிழ்ச் சொல்லாக இர...//ஜமாலன் said... <BR/>பதின்மர் நல்ல தமிழ்ச் சொல்லாக இருக்கிறது. முதல்தடவை கேள்விப்படுகிறேன்.<BR/><BR/>திரு - வாட்டி ரத்ணேஷ் விளக்கம் அருமை. <BR/><BR/>எதிர் கருத்துள்ளவரை மரியாதையாக அழைப்தும் நடத்துவதும் அடிப்படை ஜனநாயகம். அதுதான் இங்கு இல்லையே. நீங்களாவது அந்த பண்பாட்டைத் துவங்குங்கள்.<BR/>//<BR/><BR/>ஜமாலன்,<BR/><BR/>சிங்கை தமிழ் வானொலியில் இளையோரரை (டீன் ஏஜ்) பதின்ம வயதினர் என்று அழைப்பர். அதைக் கேட்டுதான் இங்கே பயன்படுத்தினேன்.<BR/><BR/>திரு...வாட்டி :)<BR/><BR/>ரெத்னேஷுக்கு 'ஓ'கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86298815752847492322007-10-22T16:11:00.000+08:002007-10-22T16:11:00.000+08:00பதின்மர் நல்ல தமிழ்ச் சொல்லாக இருக்கிறது. முதல்தட...பதின்மர் நல்ல தமிழ்ச் சொல்லாக இருக்கிறது. முதல்தடவை கேள்விப்படுகிறேன்.<BR/><BR/>திரு - வாட்டி ரத்ணேஷ் விளக்கம் அருமை. <BR/><BR/>எதிர் கருத்துள்ளவரை மரியாதையாக அழைப்தும் நடத்துவதும் அடிப்படை ஜனநாயகம். அதுதான் இங்கு இல்லையே. நீங்களாவது அந்த பண்பாட்டைத் துவங்குங்கள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10343423097297260402007-10-22T13:35:00.000+08:002007-10-22T13:35:00.000+08:00ரத்னேஷ்,உங்க கதையை சொல்றிங்களாம் !ஜெகதீசனுக்கு குஷ...ரத்னேஷ்,<BR/><BR/>உங்க கதையை சொல்றிங்களாம் !<BR/><BR/>ஜெகதீசனுக்கு குஷியை பாருங்க. அவரு பேச்சிலர் அப்படித்தான் சிரிப்பார். <BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20605202740568742032007-10-22T13:32:00.000+08:002007-10-22T13:32:00.000+08:00//'திரு'க்களை வாட்டி எடுப்பவர்கள் என்கிற பொருளில் ...//<BR/>'திரு'க்களை வாட்டி எடுப்பவர்கள் என்கிற பொருளில் காரணப் பெயராகவும் அமையும்.<BR/>//<BR/>:)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75830021063734902532007-10-22T13:17:00.000+08:002007-10-22T13:17:00.000+08:00இதிலே இன்னொரு கூத்து திருமணமான பெண்கள் திருமதி என்...இதிலே இன்னொரு கூத்து திருமணமான பெண்கள் திருமதி என்று தொடங்கி (தன் பெயர் கூட இன்றி) கணவனின் பெயரைப் போட்டுக் கொள்ளும் வழக்கம். தன்னுடைய திருவும் மதியும் அவனுக்கே சொந்தம் என்று ஆக்குகிறார்களாம்.<BR/><BR/>ஆனால் கோவி.கண்ணன், திருமதி என்ற சொல் திருமணமான பெண்களுக்கே ஆகி வந்து விட்ட படியாலும், திருமதி ஜெ என்றது ஏற்கெனவே பிரச்னை தந்திருப்பதாலும் தங்களுடைய இன்னொரு SUGGESTION ஆன "திருவாட்டி" பொருத்தமாகப் படுகிறது. 'திரு'க்களை வாட்டி எடுப்பவர்கள் என்கிற பொருளில் காரணப் பெயராகவும் அமையும்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50169016924522441742007-10-22T12:08:00.000+08:002007-10-22T12:08:00.000+08:00//bala said... ஜிகே அய்யா,ஏன் ,அம்மணி,சீமாட்டி,துர...//bala said... <BR/><BR/>ஜிகே அய்யா,<BR/>ஏன் ,அம்மணி,சீமாட்டி,துரைசாணி,மூதாட்டி,கிழவி,மிஸ்ஸியம்மா, என்று அழைக்கக்கூடாது?சூப்பரா இருக்குமே.இந்த மாறி மக்கள் மனதை வாட்டி வதைக்கும், முக்கியமான பிரச்சினைகளுக்கு, தீர்வு கொண்டு வரும் ஜிகே என்னும் இளைஞன்,சூரன்,தீரன்,அடலேறு,தகறாறு,வரலாற்று நாயகனுக்கு நன்றி,நன்றி,நன்றி.<BR/><BR/>பாலா<BR/>//<BR/><BR/>பாலா அம்பி,<BR/><BR/>மணி அடிப்பதை விட்டுண்டு, கிரீமி லேயரை பிடித்து தொங்குறேளே,அந்த அளவுக்கு ஜன பிரச்சனைகளை நேக்கு நோக்கத்தெரியாது.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45585726944058464002007-10-22T12:03:00.000+08:002007-10-22T12:03:00.000+08:00//திருமதி சரியில்லை என்று நினைப்பவர்கள், திருவாட்ட...//திருமதி சரியில்லை என்று நினைப்பவர்கள், திருவாட்டி என்று சொல்லலாம்//<BR/><BR/>ஜிகே அய்யா,<BR/>ஏன் ,அம்மணி,சீமாட்டி,துரைசாணி,மூதாட்டி,கிழவி,மிஸ்ஸியம்மா, என்று அழைக்கக்கூடாது?சூப்பரா இருக்குமே.இந்த மாறி மக்கள் மனதை வாட்டி வதைக்கும், முக்கியமான பிரச்சினைகளுக்கு, தீர்வு கொண்டு வரும் ஜிகே என்னும் இளைஞன்,சூரன்,தீரன்,அடலேறு,தகறாறு,வரலாற்று நாயகனுக்கு நன்றி,நன்றி,நன்றி.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82422159371948984222007-10-22T10:50:00.000+08:002007-10-22T10:50:00.000+08:00//ஜெகதீசன் said... ஒரு முறை கலைஞர் அவர்கள் ஜெயலலித...//ஜெகதீசன் said... <BR/>ஒரு முறை கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவை "திருமதி" என்று விளித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.<BR/>//<BR/><BR/>ஜெகதீசன்,<BR/><BR/>:)<BR/><BR/>அப்படி அழைக்கும் முறை இல்லாததால் கண்டனங்கள் எழுந்தது. ஆனால் பழக்கத்திற்கு வந்தால் எதுவும் சரியாகிவிடும் !<BR/><BR/>திருமதி சரியில்லை என்று நினைப்பவர்கள், திருவாட்டி என்று சொல்லலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3052752753591918992007-10-22T10:48:00.000+08:002007-10-22T10:48:00.000+08:00//VSK said... 'செல்வி', 'திருமதி' இரண்டுமே இலக்கும...//VSK said... <BR/>'செல்வி', 'திருமதி' இரண்டுமே இலக்குமியைக் குறிக்கும் சொல். எப்படி அழைத்தால் என்ன?<BR/>அது அவரவர் விருப்பம்.<BR/>:))<BR/>//<BR/><BR/>விஎஸ்கே ஐயா,<BR/>வழக்கமான உங்கள் ... சொல் பின்னூட்டம், இதற்கு கருத்து கூறமல் கூட இருந்திருக்கிலாம் என்பது எனது எண்ணம். ஏனென்றால் பின்னூட்டத்தில் கருத்து என்று எதுவும் இல்லை. எல்லாம் அப்படியே இருப்பதற்கு விருப்பம் உள்ளவர்களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள் ? மாற்றம் வேண்டும், வேண்டாம் என்று நினைப்பவர்கள் கருத்தே தேவை என நினைக்கிறேன். பொதுக்கருத்துக்கள் எப்போது இருப்பவை தான் அதைச் சொல்வதில் யாதொரு பயனும் இல்லை.<BR/><BR/>எப்படியோ பின்னூட்டத்திற்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-887638273951980902007-10-22T10:47:00.000+08:002007-10-22T10:47:00.000+08:00ஒரு முறை கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவை "திருமதி" என்று...ஒரு முறை கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவை "திருமதி" என்று விளித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46845722936662547652007-10-22T10:43:00.000+08:002007-10-22T10:43:00.000+08:00'செல்வி', 'திருமதி' இரண்டுமே இலக்குமியைக் குறிக்கு...'செல்வி', 'திருமதி' இரண்டுமே இலக்குமியைக் குறிக்கும் சொல். எப்படி அழைத்தால் என்ன?<BR/>அது அவரவர் விருப்பம்.<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com