tag:blogger.com,1999:blog-10267267.post1927867898302008937..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பதிவுலகம், எழுத்தாளர்களின் பொது புத்தி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-10267267.post-48251600910253670472009-12-04T22:28:34.132+08:002009-12-04T22:28:34.132+08:00//இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில்...//இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு குப்பையே. - ஜெமோ//<br /><br />உண்மை தான். அதே போல அச்சு இதழ்களில் வருபவற்றில் 96 விழுக்காடு குப்பை தான். அதை அவர் சொல்ல மறந்து விட்டார் :Dசேவியர்https://www.blogger.com/profile/03631583050470778620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48061887036064163602009-12-02T18:27:25.184+08:002009-12-02T18:27:25.184+08:00மிகவும் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளீர்...மிகவும் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26737849887533884372009-12-02T16:26:38.056+08:002009-12-02T16:26:38.056+08:00//இதில் உள்ள கருத்து வேற்றுமை உங்கள் பார்வையில் அத...//இதில் உள்ள கருத்து வேற்றுமை உங்கள் பார்வையில் அது பல் பொருள் அங்காடியாகவும் அவர் பார்வையில் சிப்பிக்களும் முத்துமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆயிரம் (?) சிப்பியை உடைத்தல் 1 அல்லது 2 முத்துக்கள் கிடைக்கிறது. அவரின் எதிர்பார்ப்பு 1000 சிப்பியை உடைத்தால் 900 முத்துக்கள் என்றால் இருக்கட்டுமே, பதிவுகளில் எழுதும் போது அனைவரது கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம் அல்லவா? இல்லை என்றால் ஒரு நாட்குறிப்பு போதுமே?<br />//<br /><br />அவரு 1000 சிப்பியை உடைத்தாரா ? ஒரு பானை சோற்றில் ஒன்று போதுமென பதம் பார்த்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51690503365255580942009-12-02T16:11:25.628+08:002009-12-02T16:11:25.628+08:00கோவியாரே,
நீங்கள் கூறுவது சரியே, அனைத்து இடத்திலு...கோவியாரே,<br /><br />நீங்கள் கூறுவது சரியே, அனைத்து இடத்திலும் நல்லது கெட்டது இரண்டும் சேர்ந்தே இருக்கும். நல்லதை பாராட்டும் பொழுது கெட்டதை பற்றி கவலை படத்தேவை இல்லை என்று கூறமுடியாதே. யாரவது கவலை பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். இந்த ஒரு எழுத்தினால் மாறுபவர்கள் இருந்தால் மாறிவிட்டு போகிறார்கள். இல்லை என்றால் உதாசினப்படுத்த வேண்டியதுதான்.<br /><br />இதில் உள்ள கருத்து வேற்றுமை உங்கள் பார்வையில் அது பல் பொருள் அங்காடியாகவும் அவர் பார்வையில் சிப்பிக்களும் முத்துமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆயிரம் (?) சிப்பியை உடைத்தல் 1 அல்லது 2 முத்துக்கள் கிடைக்கிறது. அவரின் எதிர்பார்ப்பு 1000 சிப்பியை உடைத்தால் 900 முத்துக்கள் என்றால் இருக்கட்டுமே, பதிவுகளில் எழுதும் போது அனைவரது கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம் அல்லவா? இல்லை என்றால் ஒரு நாட்குறிப்பு போதுமே?<br /><br />அதுவுமல்லாமல் பதிவுகளால் சாதனை செய்யபட்டு இருக்கிறது அல்லவா? அவரின் கருத்து அதை ஏன் விணடிக்கவேண்டும் என்பதாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். 2+2 கூட்டுவதற்கு கணினியின் அவசியம் என்ன? ஆனால் அதை செய்யக்கூடியவர்கள் இருப்பார்கள் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.<br /><br />டிஸ்கி: "மறுப்பதற்க்கு" என்பதில் உள்ள எழுத்து பிழை அது ஏன் இருக்ககூடாது என்பதற்(க்)கான காரணத்தை அறிந்துகொள்ள விடப்பட்டுலள்ளது. எனக்கு இதற்(க்)கான விடையை அறிந்துகொள்ள முடியவில்லை.Diwakar Nagarajanhttps://www.blogger.com/profile/16498974646020360476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23666686978057724412009-12-02T15:31:10.721+08:002009-12-02T15:31:10.721+08:00இது அங்கதம் (சரிதானே) என்ற நகைச்சுவை வகையை சார்ந்த...இது அங்கதம் (சரிதானே) என்ற நகைச்சுவை வகையை சார்ந்தது யாரையும் புண்படுத்த அல்ல.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79851993786642802322009-12-02T15:29:55.487+08:002009-12-02T15:29:55.487+08:00என்னடா கொஞ்ச நாளா இணையத்துல நம்மை பற்றியே எழுத மாட...என்னடா கொஞ்ச நாளா இணையத்துல நம்மை பற்றியே எழுத மாட்டேங்கிறாங்க சாரு பற்றி எழுதி பட்டைய கிளப்புறாங்களே அப்படிங்கிற வருத்தத்தில் அப்படி சொல்லியிருப்பார். <br /><br />அவருடைய ஆசையை புரிந்து கொண்டு அவரைப்பற்றி பதிவிட்ட கோவி அண்ணனுக்கும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.<br /><br />ஆனா தலைப்புல அவரு பேர் வந்திருந்தா இன்னும் சந்தோசப்பட்டிருப்பார். <br /><br />எல்லாம் சரி நாம எப்படி எழுதனும்னு எதிர்பார்க்கிறார்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7623309694019221302009-12-02T15:00:53.387+08:002009-12-02T15:00:53.387+08:00// DiwakarN said...
கோவி,
நல்ல கருத்து, ஆனால் பதி...// DiwakarN said...<br />கோவி,<br /><br />நல்ல கருத்து, ஆனால் பதிவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்ப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சுபாங்கன் அவர்கள் சொன்னதுபபோல் அதிகம் எதிர்பார்ப்பதன் முலம் 1000தில் 2 பதிவர்கள் அடுத்தகட்டத்தை அடைவதற்கு ஒரு தூண்டுகோலக இருக்கலாம் அல்லவா? <br /><br />திவாகர்<br /><br />//<br /><br />திவாகர், தமிழில் தட்டச்சு செய்து பின்னூட்டம் இடுவதற்கு மகிழ்ச்சி மற்றும் பாராட்டுகள்.<br /><br />தமக்கு தேவையற்றதும் அங்கே இருக்கிறது என்பதற்காக பல்பொருள் கடைகளில் குப்பைகளும் நிறைந்துள்ளதாகக் கூற முடியாது.<br /><br />ஆக்கங்கள் அனைத்தும் மக்கள் தொகை போல, சிறப்பாக இருப்பது மட்டுமே சிலையாக மாறும், அது பற்றி மிகுதியாக கவலை கொள்ளத் தேவை இல்லை :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64565777361449965822009-12-02T14:56:44.743+08:002009-12-02T14:56:44.743+08:00கோவி,
நல்ல கருத்து, ஆனால் பதிவர்களிடம் இருந்து அத...கோவி,<br /><br />நல்ல கருத்து, ஆனால் பதிவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்ப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சுபாங்கன் அவர்கள் சொன்னதுபபோல் அதிகம் எதிர்பார்ப்பதன் முலம் 1000தில் 2 பதிவர்கள் அடுத்தகட்டத்தை அடைவதற்கு ஒரு தூண்டுகோலக இருக்கலாம் அல்லவா? <br /><br />திவாகர்<br /><br />டிஸ்கி: முதல் முறை தமிழில் தட்டச்சுகிறேன். பெரிய போரட்டத்துக்கு பிறகு... :)Diwakar Nagarajanhttps://www.blogger.com/profile/16498974646020360476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73901876160378507392009-12-02T10:12:15.526+08:002009-12-02T10:12:15.526+08:00//இரா. வசந்த குமார். said...
test fb...//
வெ...//இரா. வசந்த குமார். said...<br /><br /> test fb...//<br /><br />வெற்றி வெற்றி வெற்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82296098132170266672009-12-02T10:11:46.832+08:002009-12-02T10:11:46.832+08:00//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
...//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...<br /><br /> ஜெயமோகனின் கயமைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்பிராஜநாயஹம் அவர்களின் வலைப் பதிவில் படியுங்கள்.http://rajanayahem.blogspot.com//<br /><br />கயமை என்று சொல்லமாட்டேன். அறிவு ஜீவிகள் ஆகிவிட்டால் அடுத்த கடமையாக அவர்கள் நினைப்பது சமூகத்துக்கு (இயன்றவரை) அறிவுரை ஆற்றுவது, ஜெ ஒருவேளை தன்னை அப்படி நினைக்கிறாரோ.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42265914548211870422009-12-02T10:10:06.955+08:002009-12-02T10:10:06.955+08:00//ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கி உள்ளே நுழைந்து வெளி...//ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கி உள்ளே நுழைந்து வெளியே வந்தால் ஒரு நூற்றாண்டு சண்டை போல பயம் தருகிறது.//<br /><br />:)<br /><br />நன்றி ஜோதிஜி !<br /><br />//நீங்கள் சொன்னது சரிதான்.<br /><br />தன்னை இறக்கி வைத்துக்கொள்வது.<br />தன்னை அலசிப்பார்க்க உதவுவது<br />தன் எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள உதவுவது.//<br /><br />அவரு(ஜெ) திமிங்கிலம் பிடிப்பவர், இறால் தான் பிடிக்கிறார்கள் என்று கிண்டல் அடிக்கிறார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35439168253706075122009-12-01T23:28:53.083+08:002009-12-01T23:28:53.083+08:00test fb...test fb...இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3021836942916678472009-12-01T23:11:45.453+08:002009-12-01T23:11:45.453+08:00ஜெயமோகனின் கயமைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்பிராஜந...ஜெயமோகனின் கயமைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்பிராஜநாயஹம் அவர்களின் வலைப் பதிவில் படியுங்கள்.http://rajanayahem.blogspot.com Subramanianhttps://www.blogger.com/profile/12818834628383879881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3874540184305815422009-12-01T23:02:49.588+08:002009-12-01T23:02:49.588+08:00//Thekkikattan|தெகா said...
ஆஹா, திரும்ப ஆரம்பிச்...//Thekkikattan|தெகா said... <br />ஆஹா, திரும்ப ஆரம்பிச்சிட்டாங்களா? இந்த தரம் பிரிக்கிற வேலையை யாரப்பா கொடுத்தா? ஆமாம், <br />//<br /><br />நான்கு படம் நடித்தவர்கள் நாளைய முதல்வர் ஆகும் போது 40 புத்தகங்களுக்கு, 4000 கடிதங்களுக்கு மேல எழுதிய இலக்கியவாதி ஜெ தரம் பிரித்து சொல்லுவதில் என்ன தப்புங்கிறேன்.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7854316724539771012009-12-01T22:56:07.825+08:002009-12-01T22:56:07.825+08:00ஆஹா, திரும்ப ஆரம்பிச்சிட்டாங்களா? இந்த தரம் பிரிக்...ஆஹா, திரும்ப ஆரம்பிச்சிட்டாங்களா? இந்த தரம் பிரிக்கிற வேலையை யாரப்பா கொடுத்தா? ஆமாம், ஆங்கில வலைப்பதிவர்கள் எல்லாம் கோடிக்கனக்கா இருக்காய்ங்க, அவன் அவனும் வெகு ஜன ஊடகங்களுக்கு ஆப்படிக்கிற வேலையை கன ஜோரா செஞ்சிட்டு வாராய்ங்க, அதெல்லாம் பார்த்து இவிங்களுக்கும் "கிலி" பிடிச்சிருச்சோ?? :))<br /><br />நான் நினைச்சிட்டு இருக்கேன், பேனா, காகிதம் பிடிச்சு எழுதுற இப்போ மென் பொருள் எழுதுற கணினி ஆளுங்க கூட "எழுத்தாளர்கள்" தான்னு... அப்போ அப்படி இல்லையா ;-)<br /><br />pin குறிப்பு:D : இத எழுதும் பொழுது சுய நினைவோடும், புத்தியிலும் இருந்தே என் கருத்தா சொல்லுறேன்.<br /><br />*துள்சிம்மா சொன்ன, வெகு ஜன ஊடகங்களின் கொளுகைகளே வேற வேற... ரொம்ப சத்தியமான வும்மைங்கThekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64264267367347322592009-12-01T18:51:13.261+08:002009-12-01T18:51:13.261+08:00"புரட்சி!" என்ன புடலங்காய் புரட்சி?
தேந..."புரட்சி!" என்ன புடலங்காய் புரட்சி? <br />தேநீர் குடிக்குற கப்புலே சுனாமி வந்ததுன்னு சொல்றமாதிரி<br /><br />நீங்கள் சொல்ல வந்த கருத்தின் மொத்த மொழிக்கான நடையும், தெளிவான கோர்வையும் மிக அற்புதம்.<br /><br />மேலும் மேலே உள்ள வாசகம், துளசி கோபால் சொன்ன வார்த்தைகள் மூலம் நிறைய கற்றுக்கொள்ள வைத்தார்கள்.<br /><br />நீங்கள் சொன்னது, சொல்ல வருவது எல்லாமே என்னைப் போன்றவர்களுக்கு புதிது. <br /><br />ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கி உள்ளே நுழைந்து வெளியே வந்தால் ஒரு நூற்றாண்டு சண்டை போல பயம் தருகிறது.<br /><br />நீங்கள் சொன்னது சரிதான்.<br /><br />தன்னை இறக்கி வைத்துக்கொள்வது. <br />தன்னை அலசிப்பார்க்க உதவுவது<br />தன் எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள உதவுவது.<br /><br />ஆனால் துளசி கோபால் சொன்ன ஆய், கொளுகை சிரிப்பை வரவழைத்தாலும் யோசிக்க வைத்தது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42853586120119956702009-12-01T17:55:44.220+08:002009-12-01T17:55:44.220+08:00//மணிகண்டன் said...
ஜெமோ வாழ்க ! :)-//
உங்க ...//மணிகண்டன் said...<br /><br /> ஜெமோ வாழ்க ! :)-//<br /><br />உங்க பேரில் மணி தானே இருக்கு !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57591682972628378672009-12-01T17:32:16.300+08:002009-12-01T17:32:16.300+08:00ஜெமோ வாழ்க ! :)-ஜெமோ வாழ்க ! :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62038123268384515372009-12-01T17:17:45.784+08:002009-12-01T17:17:45.784+08:00// cheena (சீனா) said...
ம்ம்ம்ம்ம் ஜெயமோகன் ...// cheena (சீனா) said...<br /><br /> ம்ம்ம்ம்ம் ஜெயமோகன் அவரது கருத்தினை - இணையம் என்ற பொதுச் சொல்லில் - குறிப்பாக தமிழ்ப் பதிவுகளைத்தான் குப்பை எனக்கூறுகிறார். அவர் எதிர்பர்ர்ப்பது பதிவர்கள் கடைப்ப்டிக்க வேண்டும் என நினைக்கிறார். அது இயலாத செயல்.//<br /><br />பெரியவர், மூத்தப் பதிவர் என்கிற முறையில் உங்கள் கருத்து இங்கே மிக முதன்மையானது. நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40126632149248492772009-12-01T17:17:11.903+08:002009-12-01T17:17:11.903+08:00//நாடோடி இலக்கியன் said...
//மற்றவற்றால் பதிவ...//நாடோடி இலக்கியன் said...<br /><br /> //மற்றவற்றால் பதிவர்கள் இன்று அதிகம் கவனிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.//<br /><br /> என் கருத்தும் இதுதான்.//<br /><br />மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55902690614189958482009-12-01T17:16:50.546+08:002009-12-01T17:16:50.546+08:00//பித்தனின் வாக்கு said...
நல்ல கருத்துக்கள்....//பித்தனின் வாக்கு said...<br /><br /> நல்ல கருத்துக்கள். நல்ல விளக்கம். ஆனா என்னைப் பொறுத்த வரையில் நான் முட்டாளாக இருந்தால் அடுத்தவரை முட்டாள் என்று சொல்வேன். நான் எழுதுவது குப்பை என்று நான் நினைத்தால் அடுத்தவனைக் குப்பை என்று கூறி பெருமைப் பட்டுக் கொள்வேன். அப்படின்னு நினைத்து விட்டுப் போக வேண்டியதுதான். நன்றி. மனத்தளவே உயருமாம் நீராம்பல் குணத்தளவே வளரும்மாம் மாண்பு.//<br /><br />சரி சரி மலை யேறுங்கள் ஐ மீன் சபரி மலைக்கு போவதாக எழுதினிங்களே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7470262663421800852009-12-01T17:16:06.344+08:002009-12-01T17:16:06.344+08:00//மதி.இண்டியா said...
ஜெமோ சொல்வது கிட்டத்தட்...//மதி.இண்டியா said...<br /><br /> ஜெமோ சொல்வது கிட்டத்தட்ட சரிதான் , கருப்பு காலத்தில் தமிழ்மணம் எப்படி இருந்தது , காழ்ப்பை தவிர வேறெதும் கண்ணுக்கே தெரியாதே ,<br /><br /> இன்று நிலமை பரவாயில்லை , தமிழிஸ் வந்தபிறகு வெறுப்பு பதிவுகளை தவிர பிறவும் கண்ணில் படுகின்றன ,<br /><br /> உதாரணமாக கணினி சம்பந்தமான பதிவுகள்//<br /><br />ஐயா, நீங்கள் ஜெமோ குறிப்பிடும் 10 விழுக்காட்டில் ஒருவர், ஏனென்றால் உங்கள் வலைப்பதிவில் பதிவுகளே இல்லை :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19035618173831123972009-12-01T17:14:55.858+08:002009-12-01T17:14:55.858+08:00ம்ம்ம்ம்ம் ஜெயமோகன் அவரது கருத்தினை - இணையம் என்ற ...ம்ம்ம்ம்ம் ஜெயமோகன் அவரது கருத்தினை - இணையம் என்ற பொதுச் சொல்லில் - குறிப்பாக தமிழ்ப் பதிவுகளைத்தான் குப்பை எனக்கூறுகிறார். அவர் எதிர்பர்ர்ப்பது பதிவர்கள் கடைப்ப்டிக்க வேண்டும் என நினைக்கிறார். அது இயலாத செயல்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15313649633557495962009-12-01T17:13:00.697+08:002009-12-01T17:13:00.697+08:00//மற்றவற்றால் பதிவர்கள் இன்று அதிகம் கவனிக்கப்படுக...//மற்றவற்றால் பதிவர்கள் இன்று அதிகம் கவனிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.//<br /><br />என் கருத்தும் இதுதான்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84736872152560466352009-12-01T16:20:59.437+08:002009-12-01T16:20:59.437+08:00நல்ல கருத்துக்கள். நல்ல விளக்கம். ஆனா என்னைப் பொறு...நல்ல கருத்துக்கள். நல்ல விளக்கம். ஆனா என்னைப் பொறுத்த வரையில் நான் முட்டாளாக இருந்தால் அடுத்தவரை முட்டாள் என்று சொல்வேன். நான் எழுதுவது குப்பை என்று நான் நினைத்தால் அடுத்தவனைக் குப்பை என்று கூறி பெருமைப் பட்டுக் கொள்வேன். அப்படின்னு நினைத்து விட்டுப் போக வேண்டியதுதான். நன்றி. மனத்தளவே உயருமாம் நீராம்பல் குணத்தளவே வளரும்மாம் மாண்பு.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com