tag:blogger.com,1999:blog-10267267.post1915517331704619238..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: முல்லை பெரியார், ஒகனேகல் மெத்தனங்கள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-10267267.post-79685821810883873722008-03-26T22:48:00.000+08:002008-03-26T22:48:00.000+08:00//ஜோதிபாரதி said... காவேரி நம்துகபினி நம்து கிருஷ்...//ஜோதிபாரதி said... <BR/>காவேரி நம்து<BR/>கபினி நம்து <BR/>கிருஷ்ணராஜசாகர் நம்து<BR/>ஒகனேக்கல் நம்து <BR/>ஓசூர் நம்து <BR/>கிருஷ்ணகிரி நம்து <BR/>சேலம் நம்து <BR/>திருச்சி நம்து <BR/>காவேரி கீது தஞ்சாவுரு நம்து <BR/><BR/>பாவம் தமிழன் ஒரு திருவள்ளுவர் சிலையைத் திறக்க இன்னும் தவம் கிடக்கிறான்.<BR/><BR/>ஒரு சில தமிழனுக்கு இருக்கும் ஆதங்கத்தைப் பிரதிபலித்துள்ளீர்கள். தங்கள் கவலையில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்.<BR/><BR/>தமிழக அரசு தூங்குகிறதா என் நினைக்கத் தோன்றுகிறது.<BR/>குட்ட குட்ட குனியக் கற்றுக்கொண்டானா தமிழன்? <BR/><BR/>வந்தாரை வாழ வைக்கிறான் பாவம்... நீ முதல்ல வாழனும் என் உடன்பிறப்பே! உணர்ந்துகொள்! <BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.<BR/><BR/>9:40 PM, March 25, 2008<BR/>//<BR/><BR/>ஜோதிபாரதி மிக்க நன்றி !<BR/>நீங்களும் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29198234750599652332008-03-26T22:46:00.000+08:002008-03-26T22:46:00.000+08:00//RATHNESH said... உணர்ச்சிவசப்பட்டிருக்கும் அனைவர...//RATHNESH said... <BR/>உணர்ச்சிவசப்பட்டிருக்கும் அனைவருடைய உணர்வுக்கும் தமிழ் வந்தனம். ஆனால் இந்த விஷயத்தில் கருணாநிதியின் மௌனம் காரணமாகத் தான் எடியூரப்பாவின் பயணம் ஒரு டூரிஸ்ட் பயணமாக முடிந்து விட்டது. அவர் மீது கை வைத்திருந்தால் அல்லது எதாவது ரியாக்ஷன் காட்டி இருந்தால் வரும் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கும்.<BR/><BR/>இதைத் தவிர வேறு எந்த வகையிலும் இந்த விஷயத்தைக் கருணாநிதி கையாண்டிருக்க முடியாது.<BR/><BR/>1:45 AM, March 26, 2008<BR/>//<BR/><BR/>ரத்னேஷ் அண்ணா,<BR/>இடையூரப்பா மட்டுமல்ல, கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகள் அவ்வப்போது இதை நடத்திவருகின்றன. தன்னுடைய ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் இதில் தீவிர நடவடிக்கை எடுத்து இருக்கலாமே, பக்கத்து மாநிலத்தில் எந்த ஆட்சி நடந்தால் தமிழகத்துக்கு என்ன ? காவேரி ஆணையத்தின் தீர்பை மதிக்கப் போகிறார்களா ?<BR/>திமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்ததே இல்லையா ?<BR/><BR/>இப்ப பாருங்க அம்மா கையில் எடுத்துக்கொண்டார்கள். யார் செய்தால் என்ன... எப்படியோ தமிழ்நாட்டில் கன்னட அமைப்புக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்தால் நல்லதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47580554886641180892008-03-26T01:45:00.000+08:002008-03-26T01:45:00.000+08:00உணர்ச்சிவசப்பட்டிருக்கும் அனைவருடைய உணர்வுக்கும் த...உணர்ச்சிவசப்பட்டிருக்கும் அனைவருடைய உணர்வுக்கும் தமிழ் வந்தனம். ஆனால் இந்த விஷயத்தில் கருணாநிதியின் மௌனம் காரணமாகத் தான் எடியூரப்பாவின் பயணம் ஒரு டூரிஸ்ட் பயணமாக முடிந்து விட்டது. அவர் மீது கை வைத்திருந்தால் அல்லது எதாவது ரியாக்ஷன் காட்டி இருந்தால் வரும் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கும்.<BR/><BR/>இதைத் தவிர வேறு எந்த வகையிலும் இந்த விஷயத்தைக் கருணாநிதி கையாண்டிருக்க முடியாது.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64137762931012651322008-03-25T21:40:00.000+08:002008-03-25T21:40:00.000+08:00காவேரி நம்துகபினி நம்து கிருஷ்ணராஜசாகர் நம்துஒகனேக...காவேரி நம்து<BR/>கபினி நம்து <BR/>கிருஷ்ணராஜசாகர் நம்து<BR/>ஒகனேக்கல் நம்து <BR/>ஓசூர் நம்து <BR/>கிருஷ்ணகிரி நம்து <BR/>சேலம் நம்து <BR/>திருச்சி நம்து <BR/>காவேரி கீது தஞ்சாவுரு நம்து <BR/><BR/>பாவம் தமிழன் ஒரு திருவள்ளுவர் சிலையைத் திறக்க இன்னும் தவம் கிடக்கிறான்.<BR/><BR/>ஒரு சில தமிழனுக்கு இருக்கும் ஆதங்கத்தைப் பிரதிபலித்துள்ளீர்கள். தங்கள் கவலையில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்.<BR/><BR/>தமிழக அரசு தூங்குகிறதா என் நினைக்கத் தோன்றுகிறது.<BR/>குட்ட குட்ட குனியக் கற்றுக்கொண்டானா தமிழன்? <BR/><BR/>வந்தாரை வாழ வைக்கிறான் பாவம்... நீ முதல்ல வாழனும் என் உடன்பிறப்பே! உணர்ந்துகொள்! <BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2771128827436439182008-03-25T17:17:00.000+08:002008-03-25T17:17:00.000+08:00// சிங்கையன் said... இருக்க வேண்டும்.உண்மை தான்......// சிங்கையன் said... <BR/>இருக்க வேண்டும்.<BR/>உண்மை தான்... அதனால தான் அல்லர சில்லர பிரச்சனைக்கெல்லாம் கூட கட்சி பேதம் பாக்காம "அந்த மஞ்சள் சிவப்பு கொடி"-ய புடிச்சிக்கிட்டு.. போராட்றான்.. அநேகமா மாநிலத்துக்குனு தனி கொடி ஏத்தி "ராஜ்யோத்ஸவம்" கொண்டாடறது.. கர்நாடகாவா மட்டும் தான் இருக்கும்.. இதே பாணிய நாமும் தான் கடைபிடிச்சி பாத்தா என்னவாம்..? தவிர நமக்கொண்ணும்.. கொடிய பத்தி தெரியாமயில்லயே.. புலி, மீன், வில்-அம்பு காலம் தொடங்கி.. தற்போதைய multi-colour கொடி வரைக்கும்.. நாம பாக்காத கொடியா?<BR/>//<BR/><BR/>சரிதான், அது போல் அவர்களது செயலை பார்த்திருக்கிறேன். கர்நாடக மாநிலம் ஒரு தனி நாடு போன்று கர்நாடக வரைபடத்தைக் கும்பிடுவார்கள், பூங்காக்களில் அதை செதுக்கி வைத்திருப்பார்கள்.<BR/><BR/>கூடவே <BR/><BR/>நம்ம தேச கன்னட தேச !<BR/>நம்ம நாடு கன்னட நாடு !<BR/><BR/>என்ற கோசம் வேறு.<BR/><BR/>இங்கே நம் தமிழ்நாட்டில் தப்பித்தவரி தமிழ்நாடு என்று சொல்லிவிட்டால் கூட கூடவே இருக்கும் தேசிய வியாதிகள் கொதித்து எழுந்துவிடுவார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37500255301108015822008-03-25T17:14:00.000+08:002008-03-25T17:14:00.000+08:00//நையாண்டி நைனா said... திரு கோவியார் அவர்களே,நான்...//நையாண்டி நைனா said... <BR/>திரு கோவியார் அவர்களே,<BR/>நான் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் இட வில்லை.<BR/>நான் கூற வருவதாவது,<BR/>நம் மக்கள் தம் தலைவர் கூற்றையே வழிமொழிவார்கள்.<BR/>அது "தண்ணி" பிரச்சினையில் இருந்து தண்ணி பிரச்சினை வரை.<BR/>அதற்காக தலைவன் வழி நடப்பது தவறு என்று சொல்ல வில்லை, தலைவன் என்ன சொன்னாலும் <BR/>அதை ஆமோதிப்பது தவறு என்று கூற வருகிறேன். தலைவன் ஒரு பிரச்சினையை பற்றி பேசவில்லை என்றால் இவர்களுக்கும் அது பிரச்சினை இல்லை. அதே சமயம் ஒரு பொதுப்பிரச்சினையை மற்ற தலைவர் பேசினால் அவர் சுய லாப நோக்கொடு பேசுகிறார் என்போம்<BR/>இதனை தான் நான் கூறியுள்ளேன்<BR/>//<BR/><BR/>நைனா,<BR/><BR/>சரிதான், தலைவன் பேசவில்லை என்றால் பிரச்சனை பிரச்சனையே இல்லை. :)<BR/><BR/>தலைவன் பேசாததுதான் பிரச்சனையே. முரசொலிக்கு கடிதம் எழுதுவதுதை ஒரு நாள் ஒத்திப்போட்டாலே போது பல பிரச்சனைகளை தீர்த்துடுவார்.<BR/><BR/>இல்லாட்டி எதிர்கட்சிக்கார அம்மா, நான் ஒக்கனேகல் போறேன் என்று சொல்லனும்.<BR/><BR/>எல்லாத்துக்கும் தார் குச்சி போடனும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49174055470001849262008-03-25T16:34:00.000+08:002008-03-25T16:34:00.000+08:00திரு கோவியார் அவர்களே,நான் பதிவுக்கு சம்பந்தம் இல்...திரு கோவியார் அவர்களே,<BR/>நான் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பின்னூட்டம் இட வில்லை.<BR/>நான் கூற வருவதாவது,<BR/>நம் மக்கள் தம் தலைவர் கூற்றையே வழிமொழிவார்கள்.<BR/>அது "தண்ணி" பிரச்சினையில் இருந்து தண்ணி பிரச்சினை வரை.<BR/>அதற்காக தலைவன் வழி நடப்பது தவறு என்று சொல்ல வில்லை, தலைவன் என்ன சொன்னாலும் <BR/>அதை ஆமோதிப்பது தவறு என்று கூற வருகிறேன். தலைவன் ஒரு பிரச்சினையை பற்றி பேசவில்லை என்றால் இவர்களுக்கும் அது பிரச்சினை இல்லை. அதே சமயம் ஒரு பொதுப்பிரச்சினையை மற்ற தலைவர் பேசினால் அவர் சுய லாப நோக்கொடு பேசுகிறார் என்போம்<BR/>இதனை தான் நான் கூறியுள்ளேன்நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2023756976272235882008-03-25T14:10:00.000+08:002008-03-25T14:10:00.000+08:00//நையாண்டி நைனா said... கோவியாரே வணக்கம்......மீண்...//நையாண்டி நைனா said... <BR/>கோவியாரே வணக்கம்......<BR/>மீண்டும் பதிவிட வந்தமைக்கு நன்றி.<BR/>கோவியாரே, இனி யார் என்ன சொன்னாலும் "கோவி"யாரே.. என்று கொள்ளலாமா?<BR/>==============================<BR/>இப்போ நாம் பதிவின் பின்ணூட்டதிற்கு வருவோம்<BR/><BR/>இந்த சூழல் என்றல்ல, அனைத்து சூழலுக்கும் பொருந்த ஒன்று கூறுகிறேன்.<BR/>அய்யா... நமக்கு .. சுய புத்தி கிடையாது.<BR/>நம்மை பொருத்தவரை நாம் மானசீகமா ஒரு தலைவன் வச்சிருப்போம்<BR/>அவன் என்ன சொன்னாலும் சரி என்போம்.<BR/>மற்றவன் நல்லதே சொன்னாலும் குற்றம் காண்போம்.<BR/>இந்த மனநிலை மாறினால், நம்மிடையே ஒற்றுமை உள்ளது என்று அர்த்தம்<BR/>நாமும் முன்னேறு வோம்.<BR/>மற்றபடி எதுவும் நடக்காது. அப்படியே நடந்தாலும் அதற்கு அதிக காலம் பிடிக்கும், அனைத்தும் நம் கை மீறி போய் இருக்கும்.<BR/>//<BR/><BR/>நைனா,<BR/><BR/>என்ன கொடுமை இது, சென்ற பதிவில் தான் கீதா உபதேசம் கொடுத்தேன், இங்கிட்டு பின்னூட்டத்தில் அதையே கொடுக்கிறிங்களே, மத்தவங்களுக்கு கேடு நினச்சா, தனக்கும் பிறரால் வரும்னு சொல்லுவாங்களே அதுதான் இதுவா ?<BR/>:)<BR/><BR/>நீங்க பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பேசியதால் மறுமொழியும் அப்படியே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16929286299535532762008-03-25T14:06:00.000+08:002008-03-25T14:06:00.000+08:00கோவியாரே வணக்கம்......மீண்டும் பதிவிட வந்தமைக்கு ந...கோவியாரே வணக்கம்......<BR/>மீண்டும் பதிவிட வந்தமைக்கு நன்றி.<BR/>கோவியாரே, இனி யார் என்ன சொன்னாலும் "கோவி"யாரே.. என்று கொள்ளலாமா?<BR/>==============================<BR/>இப்போ நாம் பதிவின் பின்ணூட்டதிற்கு வருவோம்<BR/><BR/>இந்த சூழல் என்றல்ல, அனைத்து சூழலுக்கும் பொருந்த ஒன்று கூறுகிறேன்.<BR/>அய்யா... நமக்கு .. சுய புத்தி கிடையாது.<BR/>நம்மை பொருத்தவரை நாம் மானசீகமா ஒரு தலைவன் வச்சிருப்போம்<BR/>அவன் என்ன சொன்னாலும் சரி என்போம்.<BR/>மற்றவன் நல்லதே சொன்னாலும் குற்றம் காண்போம்.<BR/>இந்த மனநிலை மாறினால், நம்மிடையே ஒற்றுமை உள்ளது என்று அர்த்தம்<BR/>நாமும் முன்னேறு வோம்.<BR/>மற்றபடி எதுவும் நடக்காது. அப்படியே நடந்தாலும் அதற்கு அதிக காலம் பிடிக்கும், அனைத்தும் நம் கை மீறி போய் இருக்கும்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80902961161846121612008-03-25T12:27:00.000+08:002008-03-25T12:27:00.000+08:00//கர்நாடகமாநிலத்தாருக்கு இருக்கும் மாநில உணர்வில் ...//<BR/>கர்நாடகமாநிலத்தாருக்கு இருக்கும் மாநில உணர்வில் 50 விழுக்காட்டு அளவிற்காவது தமிழக தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்.<BR/>//<BR/><BR/>உண்மை தான்... அதனால தான் அல்லர சில்லர பிரச்சனைக்கெல்லாம் கூட கட்சி பேதம் பாக்காம "அந்த மஞ்சள் சிவப்பு கொடி"-ய புடிச்சிக்கிட்டு.. போராட்றான்.. அநேகமா மாநிலத்துக்குனு தனி கொடி ஏத்தி "ராஜ்யோத்ஸவம்" கொண்டாடறது.. கர்நாடகாவா மட்டும் தான் இருக்கும்.. இதே பாணிய நாமும் தான் கடைபிடிச்சி பாத்தா என்னவாம்..? தவிர நமக்கொண்ணும்.. கொடிய பத்தி தெரியாமயில்லயே.. புலி, மீன், வில்-அம்பு காலம் தொடங்கி.. தற்போதைய multi-colour கொடி வரைக்கும்.. நாம பாக்காத கொடியா?MKhttps://www.blogger.com/profile/09430650791444016988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83127849624293019342008-03-25T11:53:00.000+08:002008-03-25T11:53:00.000+08:00//TBCD said... தங்கள் ஆதங்கம் புரிகிறது.பொதுவாகவே,...//TBCD said... <BR/>தங்கள் ஆதங்கம் புரிகிறது.<BR/><BR/>பொதுவாகவே, மிதமான அரசு என்ற பெயர் எடுக்க முனைவதாகத் தெரிகிறது. <BR/><BR/>பின்னனியில் ஏதேனும் திட்டம் தீட்டி, நடவடிக்கைகள் எடுத்தாலும், அரசு அதை மக்களுக்கும் சொல்ல வேண்டும்.<BR/>//<BR/><BR/>TBCD ஐயா,<BR/><BR/>நம்ம லக்கி லுக் ஐயா, தமிழக அரசின் நடவெடிக்கைகளைப் பற்றிய அதிகாரபூர்வமற்ற தகவல்களையாவது தருகிறாரா பார்ப்போம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64079290105515145652008-03-25T11:50:00.000+08:002008-03-25T11:50:00.000+08:00//ஜெகதீசன் said... கோவி.கண்ணன் அய்யா,கர்நாடக மாநில...//ஜெகதீசன் said... <BR/>கோவி.கண்ணன் அய்யா,<BR/>கர்நாடக மாநிலத்தாருக்கு இருந்தால் அதரற்குப் பெயர் மாநில உணர்வு, ஆனால் நமக்கு இருந்தால் மட்டும் அது பிரிவினைவாதமாம்......<BR/>:((<BR/>//<BR/><BR/>ஜெகதீசன்,<BR/>மாநில உணர்வு மரத்துப் போய் இருக்கும் தமிழன் தான் உண்மையான தேசிய வியாதியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26238865766420123692008-03-25T11:48:00.000+08:002008-03-25T11:48:00.000+08:00//கர்நாடகமாநிலத்தாருக்கு இருக்கும் மாநில உணர்வில் ...//<BR/>கர்நாடகமாநிலத்தாருக்கு இருக்கும் மாநில உணர்வில் 50 விழுக்காட்டு அளவிற்காவது தமிழக தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். வந்தாரை வாழவைப்போம் என்று வாய்(கள்) வெந்தபிறகும் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் போல. ஹூம்<BR/>//<BR/><BR/>கோவி.கண்ணன் அய்யா,<BR/>கர்நாடக மாநிலத்தாருக்கு இருந்தால் அதரற்குப் பெயர் மாநில உணர்வு, ஆனால் நமக்கு இருந்தால் மட்டும் அது பிரிவினைவாதமாம்......<BR/>:((ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16798422255491873992008-03-25T11:44:00.000+08:002008-03-25T11:44:00.000+08:00தங்கள் ஆதங்கம் புரிகிறது.பொதுவாகவே, மிதமான அரசு என...தங்கள் ஆதங்கம் புரிகிறது.<BR/><BR/>பொதுவாகவே, மிதமான அரசு என்ற பெயர் எடுக்க முனைவதாகத் தெரிகிறது. <BR/><BR/>பின்னனியில் ஏதேனும் திட்டம் தீட்டி, நடவடிக்கைகள் எடுத்தாலும், அரசு அதை மக்களுக்கும் சொல்ல வேண்டும்.TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com