tag:blogger.com,1999:blog-10267267.post1694935384645841268..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: புனித நீராடலும், பாவ புண்ணியமும் - பகுதி 2கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10267267.post-3778170770553543092011-12-29T18:17:43.132+08:002011-12-29T18:17:43.132+08:00நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,
புரிந...நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,<br />புரிந்து கொண்டால் நீரூம் புனித(நீ)ர் தான் !/<br /><br />அண்டத்தில் உள்ளது <br />பிண்டத்திலும் உண்டு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76866294521219639962009-03-18T00:09:00.000+08:002009-03-18T00:09:00.000+08:00உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி இருக்கேன்.h...உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி இருக்கேன்.<BR/><BR/>http://vediceye.blogspot.com/2009/03/blog-post_17.html<BR/><BR/>உங்களுக்கு விருது வழங்கி நான் கெளரவம் பெருகிறேன்....!<BR/>தொடருங்கள்.. <BR/>நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63707423951262735622009-03-17T15:10:00.000+08:002009-03-17T15:10:00.000+08:00me the 10th.me the 10th.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14863988109079540602009-03-17T12:12:00.000+08:002009-03-17T12:12:00.000+08:00//muru said... //தண்ணீரை நம்முன்னோர்கள் பலவிதமாக ப...//muru said... <BR/>//தண்ணீரை நம்முன்னோர்கள் பலவிதமாக போற்றினார்கள், அதன் புகழ்பாடினார்கள், அதனை பாதுகாத்து வைத்தார்கள்.//<BR/><BR/>தாயைப் பழித்தாலும்,<BR/>தண்ணீரைப் பழிக்கதே. /./<BR/><BR/>முரு, நன்றி, எழுதும் போது இந்த பழமொழி நினைவுக்கு வந்தது, தேவையில்லாமல் தாயை ஏன் பழிக்க வேண்டும் என்று நினைத்தே அதனை பதிவில் சேர்க்கவில்லை :)<BR/><BR/>//என்றும் நம்முன்னோர்கள் நமக்கு தண்ணீரின் மகத்துவத்தை தாயோடு ஒப்பிட்டு உணர்த்தியுள்ளார்கள்<BR/>//<BR/><BR/>ஒப்பிட்டு உயர்த்தி உணர்த்தினார்கள் என்று சொல்வதுதான் நீங்கள் மேற்சொன்ன பழமொழி.<BR/><BR/>கலந்து கொண்டதற்கு மிக்க அன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8845332536076818592009-03-17T12:09:00.000+08:002009-03-17T12:09:00.000+08:00//ஸ்வாமி ஓம்கார் said... இந்த பதிவை முன்னாடியே எழு...//ஸ்வாமி ஓம்கார் said... <BR/>இந்த பதிவை முன்னாடியே எழுதியிருந்தா நாங்க சும்மா இருந்திருப்போம்.<BR/><BR/>எங்களையும் பின்னூட்டம் போடவைச்சு பின்னாடி இப்படி ஒரு பதிவு.<BR/><BR/>நல்லா இருக்கு ஓய் நிங்க செய்யறது.<BR/><BR/>:)<BR/>//<BR/><BR/>நீங்கள் அவசரப் பட்டு கொட்டினால் நான் என்ன செய்வது. காரண செயல்பாடுகளில் காரணம் மறையும் போது, இல்லாத போது செயல் (மட்டும்) ஏன் என்ற குழப்பமே வரும். முதல் பதிவு செயல், இந்த பதிவு காரணம் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26648088732543800982009-03-17T12:08:00.000+08:002009-03-17T12:08:00.000+08:00//நட்புடன் ஜமால் said... மிக அருமைவேறு கருத்துகள் ...//நட்புடன் ஜமால் said... <BR/><BR/><BR/>மிக அருமை<BR/><BR/>வேறு கருத்துகள் சொல்லும் அளவுக்கு எனக்கு தெளிவில்லை<BR/>//<BR/><BR/>ஜமால் பின்னூட்டக் கருத்துக்கு நன்றி. கருத்துகள் பரிமாறிக் கொள்ளும் போது தான் தெளிவு கிடைக்கும் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63759779748183596182009-03-17T11:24:00.000+08:002009-03-17T11:24:00.000+08:00இப்படி கிராமங்களில் குடிப்பதற்காக ஒரு சிறிய குளம் ...இப்படி கிராமங்களில் குடிப்பதற்காக ஒரு சிறிய குளம் வைத்திருப்பார்கள்..எங்கள் ஊரிலும் இதே போல் ஒரு குளம் உண்டு அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது.. அந்த குளத்தில் நீர் செம்மண் நிறத்தில் இருக்கும்,.. இதை மண்பானையில் எடுத்து வந்து தேத்தாங் கொட்டையை(நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) பானை அடியில் தேய்ப்பார்கள் பின் சில வினாடிகளில் தண்ணீர் கண்ணாடி போல் வரும்... சுவையும் கூடும். இது விஞ்ஞான முறைப்படி சுத்தமானதா என்று தெரியவில்லை....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41950810162771898412009-03-17T10:38:00.000+08:002009-03-17T10:38:00.000+08:00//நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,புரி...//நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,<BR/>புரிந்து கொண்டால் நீரூம் புனித(நீ)ர் தான் !//<BR/><BR/>:-))))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25706320341491954422009-03-17T10:34:00.000+08:002009-03-17T10:34:00.000+08:00//அப்படி இல்லாமல் வெறுமனே புராணம் கேட்டு இறங்கிக் ...//அப்படி இல்லாமல் வெறுமனே புராணம் கேட்டு இறங்கிக் குளிப்பதால் பாவமோ, புண்ணியமோ இல்லை//<BR/><BR/>மிகச் சரி! உண்மை!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91830942073217806102009-03-17T10:09:00.000+08:002009-03-17T10:09:00.000+08:00//தண்ணீரை நம்முன்னோர்கள் பலவிதமாக போற்றினார்கள், அ...//தண்ணீரை நம்முன்னோர்கள் பலவிதமாக போற்றினார்கள், அதன் புகழ்பாடினார்கள், அதனை பாதுகாத்து வைத்தார்கள்.//<BR/><BR/> தாயைப் பழித்தாலும்,<BR/> தண்ணீரைப் பழிக்கதே. <BR/><BR/>என்றும் நம்முன்னோர்கள் நமக்கு தண்ணீரின் மகத்துவத்தை தாயோடு ஒப்பிட்டு உணர்த்தியுள்ளார்கள்அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46894616525469381602009-03-17T09:55:00.000+08:002009-03-17T09:55:00.000+08:00இந்த பதிவை முன்னாடியே எழுதியிருந்தா நாங்க சும்மா இ...இந்த பதிவை முன்னாடியே எழுதியிருந்தா நாங்க சும்மா இருந்திருப்போம்.<BR/><BR/>எங்களையும் பின்னூட்டம் போடவைச்சு பின்னாடி இப்படி ஒரு பதிவு.<BR/><BR/>நல்லா இருக்கு ஓய் நிங்க செய்யறது.<BR/><BR/>:)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13529626170824945132009-03-17T09:43:00.000+08:002009-03-17T09:43:00.000+08:00\நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,புரிந...\நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,<BR/>புரிந்து கொண்டால் நீரூம் புனித(நீ)ர் தான் ! \<BR/><BR/>மிக அருமை<BR/><BR/>வேறு கருத்துகள் சொல்லும் அளவுக்கு எனக்கு தெளிவில்லைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com