tag:blogger.com,1999:blog-10267267.post1417822787335669885..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: விதி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10267267.post-18599160314142426972010-01-21T22:21:20.592+08:002010-01-21T22:21:20.592+08:00நான் என்நண்பனிடம் ஒரு பொருளை ஏமாற்றிப் பறித்துவிட்...நான் என்நண்பனிடம் ஒரு பொருளை ஏமாற்றிப் பறித்துவிட்டு (நம்புபவனைத்தானே<br /> ஏமாற்ற்முடியும் நம்பாதவனை எப்படி ஏமாற்றலாம் ? ) உனது விதி பொருளை இழந்துவிட்டாய் என்று கூறுவதை என்னென்பது .sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89542232860497125652010-01-20T08:58:43.772+08:002010-01-20T08:58:43.772+08:00விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு க...விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே]]<br /><br />சிறப்பு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53318477214053245782010-01-20T01:55:26.228+08:002010-01-20T01:55:26.228+08:00நல்ல அலசல் கோவிஜி.
மிகச்சிறந்த கட்டுரை.நல்ல அலசல் கோவிஜி.<br /><br />மிகச்சிறந்த கட்டுரை.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50846786152785112902010-01-20T00:35:04.765+08:002010-01-20T00:35:04.765+08:00விதியை மதியால் வெல்லலாமா...
வெல்லலாம்...
விதியை ...விதியை மதியால் வெல்லலாமா...<br /><br />வெல்லலாம்...<br /><br />விதியை மதியால் வெல்லலாம் என்ற விதி இருந்தால்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20761336566640265992010-01-19T23:15:21.649+08:002010-01-19T23:15:21.649+08:00நல்லதொரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம்.
...நல்லதொரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம்.<br /><br />விதி பற்றி அழகிய எண்ணங்கள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44513462279064506572010-01-19T22:51:07.054+08:002010-01-19T22:51:07.054+08:00//விதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இ...//விதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இருக்கும் மற்றொரு விதிச் செயல்பாடுதான். என்னதான் விதி முயற்சி இவற்றின் போட்டியில் 'காலம்' சரியாக வாய்க்கப்படும் போது விதியையும் மீறி எதுவும் கைகூடிவிடும் என்பதும் விதிதான். :) அதாவது விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே.//<br /><br />என்னைப் பொறுத்தவரை நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் காரணங்கள் இருக்கும். காரனமின்றி காரியமில்லை என்று நம்புபவன் நான். காரணங்களை அறிய முடியாதவற்றுக்கெல்லாம் விதி என்று நம்புவது அறிவீனம் தான். விதியை நம்பும் பொழுது அதை எழுதியது கடவுள் என்று நம்ப வேண்டிவரும். பிறகு நடப்பவை எல்லாம் விதிப்பயன் என்றால் ஒருவர் விடாமுயற்சியில் ஒன்றை கண்டுபிடிக்கும் பொழுதும் அதை விதி என்று சொல்வது அவரது விடா முயற்சியை இழிவு படுத்துவதேயாகும்.<br /><br /><br />விதி பற்றி சிறப்பான பதிவு<br />வாழ்த்துகள் அண்ணாவேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42198907084446851622010-01-19T21:57:32.523+08:002010-01-19T21:57:32.523+08:00\\விதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இ...\\விதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இருக்கும் மற்றொரு விதிச் செயல்பாடுதான். என்னதான் விதி முயற்சி இவற்றின் போட்டியில் 'காலம்' சரியாக வாய்க்கப்படும் போது விதியையும் மீறி எதுவும் கைகூடிவிடும் என்பதும் விதிதான். :) அதாவது விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே.\\<br /><br />சில சமயங்களில் மிகத் தெளிவாக, ஆணித்தரமாகவும், மிகச் சரியாகவும் (முயற்சி செய்து) எழுதும் கட்டுரைகளை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.<br /><br />மிக்க மகிழ்ச்சி<br /><br />வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66978952612490377072010-01-19T21:36:21.581+08:002010-01-19T21:36:21.581+08:00நல்ல கட்டுரை!நல்ல கட்டுரை!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44921857260699896172010-01-19T20:08:08.059+08:002010-01-19T20:08:08.059+08:00'விதி'யை ஆறுதலுக்காக பயன்படுத்தலாம் அவதூற்...'விதி'யை ஆறுதலுக்காக பயன்படுத்தலாம் அவதூற்றுக்கு பயன்படுத்துவது தவறு. <br />///<br /><br />இதுவும் சரிpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63391725018606619412010-01-19T20:07:42.364+08:002010-01-19T20:07:42.364+08:00எந்த ஒரு தீர்க்க முடியாத, நடந்து போன பிணக்குகளை &#...எந்த ஒரு தீர்க்க முடியாத, நடந்து போன பிணக்குகளை 'விதி' யாக பார்ப்பதன் மூலம் எளிதாக அதிலிருந்து விலகிவிடலாம், மறந்துவிடலாம், அதைவிடுத்து அடுத்து நடக்கப் போவதில் கவனம் கொள்ளலாம்<br />////<br /><br />மிக சரிpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24581795630956678792010-01-19T20:07:01.927+08:002010-01-19T20:07:01.927+08:00ம்ம்ம்
உள்ளேன் அய்யாம்ம்ம்<br />உள்ளேன் அய்யாpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37243749311677288292010-01-19T18:44:42.783+08:002010-01-19T18:44:42.783+08:00நல்ல பகிர்வு.
குறிப்பாக பாட்டி கதை அருமை.நல்ல பகிர்வு. <br /><br />குறிப்பாக பாட்டி கதை அருமை.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.com