tag:blogger.com,1999:blog-10267267.post1385613090222913513..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஞானிகள், மெய்ஞானிகள், விஞ்ஞானிகள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-10267267.post-45957114537758738192009-08-07T02:36:07.345+08:002009-08-07T02:36:07.345+08:00இது அண்ணன் கோவியாரின் கப்சா பதிவு.இது அண்ணன் கோவியாரின் கப்சா பதிவு.Unknownhttps://www.blogger.com/profile/01821178364294210464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33882390009420889512009-04-23T12:35:00.000+08:002009-04-23T12:35:00.000+08:00\\முன்னோர்கள் அனைவருமே அறிவாளிகள் என்றால் பழமை வாத...\\முன்னோர்கள் அனைவருமே அறிவாளிகள் என்றால் பழமை வாதம் என்கிற கருத்தாக்கத்திற்கே இடம் கிடையாது இல்லையா ?<br /><br />பழமைவாதத்திற்கு எதிராக பேசுவது தவறு என்பீர்களா ?<br /><br />தனித்தாக்குதலாக எழுதவில்லை அப்படி தெரிந்தால் மன்னிக்கவும்.\\<br /><br />முன்னோர் அனைவரும் என்றால் நம்க்கு முன் பிறந்த அனைவரும் என்ற பொருள் அல்ல.<br /><br />வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த<br />அனைவரும் என்று பொருள் கொள்ளவும். <br /><br />பழமைவாத எதிர்ப்பை ஊறுகாய் போன்று பயன்படுத்துங்கள்..<br />சரியானதை உணவைப்போல் சுட்டிக்<br />காட்டுங்கள். இது குறைவாக இருப்பதாக உணர்வதால் ஓம்காரிடமும்,தங்களிடமும் இதை அன்பு வேண்டுகோளாக வைக்கிறோம்.<br /><br />தனிநபர் தாக்குதலாக எப்போதுமே நினைப்பதில்லை. முட்டாள் மேட்டர்<br />சும்மா தமாசு. சீரியசாவே போய்ட்டிருந்தா எப்படி.<br /><br />வாழ்த்துகள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54939972602912396372009-04-23T10:15:00.000+08:002009-04-23T10:15:00.000+08:00//TBCD said...
ஞானம்ம் தீப்போன்றது...ஏன் என்றால் ஒ...//TBCD said...<br />ஞானம்ம் தீப்போன்றது...ஏன் என்றால் ஒரு தீவட்டியிலிருந்து அடுத்த தீவட்டிக்கு அப்படியே பற்றிக்கொள்ளும்.<br /><br />ஞானம் என்பதை பக்குவம் என்று சொல்லலாமா..//<br /><br />டிபிசிடி அய்யர்,<br /><br />தீ என்ற தமிழ்ச் சொல்லே தீபம், தீப என வடமொழியில் வழங்கப்படுகிறது, 'தீ' என்பதற்கான வடமொழிச் சொல் 'ஜ்வாலை' . ஆனால் நம்மவர்கள் தீபம் வடசொல் என்றே நினைப்பர். தமிழில் இருந்து வடமொழிக்கு சொற்கள் சென்றன என்றால் பலர் ஒப்புக் கொள்வதே இல்லை.<br /><br />சரி பக்குவத்துக்கு வருகிறேன், நீங்கள் சுட்டிய 'பக்குவம்' பக்குவ என்ற வடசொல்லின் தமிழாக்கம், பக்கா என்று இந்தியில் வழங்கப்படுவதும் இதே சொல்தான். இதற்கு மாற்றான தமிழ்ச் சொல், 'சரியாக', 'அளவான' என்ற சொல்லலாம்.<br /><br />சோறு பக்குவமாக வெந்திருக்கிறது என்பதும், அளவாக வெந்திருக்கிறது என்பதும் ஒன்று தானே ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22683327625330892732009-04-23T10:09:00.000+08:002009-04-23T10:09:00.000+08:00//இதற்கு என்னை நேரடியாகவே முட்டாள் என்றே சொல்லலாம்...//இதற்கு என்னை நேரடியாகவே முட்டாள் என்றே சொல்லலாம். இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை. மகிழ்ச்சியே!!!//<br /><br />உங்களை ஏன் நான் சொல்லனும் ? நீங்கள் எனது நண்பர் தானே ?<br /><br />//பார்த்தீர்களா, இதுதான் பொதுவான வார்த்தை விளையாட்டு. அறிவாளி என்ற சொல்போலவே முன்னோர்கள் என்ற சொல்லும்.<br /><br />அது ஏன் தங்களுக்கு தெரிவதெல்லாம்<br />\\இன்றைய முட்டாள்\\<br />\\தீண்டாமை கடைபிடித்தார்கள்\\<br />அப்படி இருக்கிறது. ஏன் இன்றைய தங்களைப் போன்ற அறிவாளி, தீண்டாமை கடைபிடிக்காதவர் எல்லாம் தெரிவதில்லை.??<br /><br />நாம் முன்னோர்கள் என்று சொல்வது<br />சித்தர்கள், ஞானியரையே.முன்னோர் என்றவுடன் என் நினைவில் எழுவது<br />இவர்களே.,<br /><br />தங்கள் கருத்துக்களை இயல்பாகவே எடுத்துக் கொள்கிறேன்.<br />வாழ்த்துக்கள்.,<br /><br />10:03 AM, April 23, 2009<br />//<br /><br />நான் வார்த்தை விளையாட்டுச் செய்யவில்லை. பழமை வாதம் என்று சொல்வதை விளக்கமாக எழுதினேன்.<br /><br />முன்னோர்கள் அனைவருமே அறிவாளிகள் என்றால் பழமை வாதம் என்கிற கருத்தாக்கத்திற்கே இடம் கிடையாது இல்லையா ?<br /><br />பழமைவாதத்திற்கு எதிராக பேசுவது தவறு என்பீர்களா ?<br /><br />தனித்தாக்குதலாக எழுதவில்லை அப்படி தெரிந்தால் மன்னிக்கவும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46162699319262679742009-04-23T10:03:00.000+08:002009-04-23T10:03:00.000+08:00\\முன்னோர்களில் முட்டாள்களும் உண்டு என்பது எனது தெ...\\முன்னோர்களில் முட்டாள்களும் உண்டு என்பது எனது தெளிவு, இன்றைய முட்டாள் நாளைக்கு இறந்தால் அவன் வருங்காலத்தில் இருக்கும் கடந்த கால முட்டாள் முன்னோராக இருப்பான். முன்னோர்கள் தீண்டாமை கடைபிடித்தார்கள், அது சரி என்று நீங்கள் சொல்லுவீர்களா ?\\<br /><br />இதற்கு என்னை நேரடியாகவே முட்டாள் என்றே சொல்லலாம். இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை. மகிழ்ச்சியே!!!<br /> <br />பார்த்தீர்களா, இதுதான் பொதுவான வார்த்தை விளையாட்டு. அறிவாளி என்ற சொல்போலவே முன்னோர்கள் என்ற சொல்லும்.<br /><br />அது ஏன் தங்களுக்கு தெரிவதெல்லாம்<br />\\இன்றைய முட்டாள்\\<br />\\தீண்டாமை கடைபிடித்தார்கள்\\<br />அப்படி இருக்கிறது. ஏன் இன்றைய தங்களைப் போன்ற அறிவாளி, தீண்டாமை கடைபிடிக்காதவர் எல்லாம் தெரிவதில்லை.??<br /><br />நாம் முன்னோர்கள் என்று சொல்வது<br />சித்தர்கள், ஞானியரையே.முன்னோர் என்றவுடன் என் நினைவில் எழுவது<br />இவர்களே.,<br /><br />தங்கள் கருத்துக்களை இயல்பாகவே எடுத்துக் கொள்கிறேன்.<br />வாழ்த்துக்கள்.,நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2143716046799741942009-04-23T09:46:00.000+08:002009-04-23T09:46:00.000+08:00//நேரடியான பதிலைக் காணோம்!!!!!!//
தொடர்ந்து தமிழ்...//நேரடியான பதிலைக் காணோம்!!!!!!//<br /><br />தொடர்ந்து தமிழ் சொற்கள் குறித்து எழுதிக் கொண்டு வருகிறேன், 50க்கும் மேற்பட்ட அந்தவகைப் இடுகை(Post)களில் இதுவும் ஒன்று. அதை விரும்பிப் படிப்பவர்கள் ஊக்கமளிக்கிறார்கள். எழுதுவதற்கு பலன் என்று நினைப்பது இல்லை. அதை ஒரு நோக்கமாக வைத்து எழுதுகிறேன். எனது இடுகைகளில் வடமொழிச் சொற்கள் பயன்படுத்துவது (உங்க பாணியில் சொல்வதென்றால் உபயோகப்படுத்துவது) மிகவும் குறைவு.<br /><br />//ஆராய்ச்சி வேண்டாம்.என்றால் அதற்கு அர்த்தம், முன்னோர்கள் மிகமிக சரியாகவே சொல்லி வைத்திருக்கிறார்கள். <br />நான் அதெயேதான் சொல்லி இருக்கிறேன். தாங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் போல தெரிகிறது. //<br /><br />முன்னோர்களில் முட்டாள்களும் உண்டு என்பது எனது தெளிவு, இன்றைய முட்டாள் நாளைக்கு இறந்தால் அவன் வருங்காலத்தில் இருக்கும் கடந்த கால முட்டாள் முன்னோராக இருப்பான். முன்னோர்கள் தீண்டாமை கடைபிடித்தார்கள், அது சரி என்று நீங்கள் சொல்லுவீர்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15026223717791158392009-04-23T09:01:00.000+08:002009-04-23T09:01:00.000+08:00பின்னூட்டத்தின் இரண்டாவது பத்தியில் நாம் தெளிவு செ...பின்னூட்டத்தின் இரண்டாவது பத்தியில் நாம் தெளிவு செய்திருக்கிறோம். அதன் பின்னரும் நான் வீண் என சொன்னதாக நினைக்கிறீர்கள்.,<br />//ஞானி என்பது வடமொழியா, தமிழ்மொழியா என்ற ஆராய்ச்சி எந்த வகையில் வாழ்க்கைக்கு உதவும்.?<br />// <br />நேரடியான பதிலைக் காணோம்!!!!!!<br /><br />\\வாழ்கையின் கடைசி வினாடிகளில் வாழ்ந்தது கூட வீண் என்றே தோன்றும்\\<br />அப்படி இருக்கக்கூடாது என்பதே எமதுகருத்துக்களின் நோக்கம்.<br /><br />\\நாள்தோறும் யோகசனம் ஒருவர் முனைப்புடன் செய்கிறார், நாளைக்கே அவருக்கு பக்கவாதம் வந்தால் எல்லாம் வீண் தானே.\\<br /><br />இல்லவே இல்லை. இதற்கு பெயர்தான் பகுத்தறிவு, லாஜிக்.<br />யோகாசனம் செய்துவந்தும் ஏன் வந்தது என்று சிந்திப்பதே ஆன்மீகம்.<br /><br />\\நாளைக்கே எனக்கு பக்கவாதம் வந்தால் இன்னிக்கு இதை ஏன் செய்யனும் என்று நினைப்பார். \\<br /><br />நல்லதை செய்ய மறுத்து எதிர்மறை<br />எண்ணத்தோடு இருப்பவரை வாழ்த்திவிட்டு ஒதுங்கிவிட வேண்டியதுதான்..<br /><br />\\வாழ்க்கைக்கு உதவும் என்று தான் அவரவர்களுக்கான தாய்மொழி இருக்கிறது. எதுவுமே வேண்டாம் பேசி என்ன செய்யப் போகிறோம்,\\<br /><br />ஆராய்ச்சி வேண்டாம்.என்றால் அதற்கு அர்த்தம், முன்னோர்கள் மிகமிக சரியாகவே சொல்லி வைத்திருக்கிறார்கள். <br />நான் அதெயேதான் சொல்லி இருக்கிறேன். தாங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் போல தெரிகிறது.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84546292040571620262009-04-23T03:15:00.000+08:002009-04-23T03:15:00.000+08:00//இனிவரும் காலங்களில் உங்கள் பதிவுகளை எளிய மொழியில...//இனிவரும் காலங்களில் உங்கள் பதிவுகளை எளிய மொழியில் எழுதுங்கள். எங்களை போன்ற அஞ்ஞானிகளுக்கு புரியவேண்டாமா? :)//<br /><br />ரிப்பீட்டேய்........ பாதிதான் வாசித்தேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1781813534650649592009-04-23T02:11:00.000+08:002009-04-23T02:11:00.000+08:00ஞானம்ம் தீப்போன்றது...ஏன் என்றால் ஒரு தீவட்டியிலிர...ஞானம்ம் தீப்போன்றது...ஏன் என்றால் ஒரு தீவட்டியிலிருந்து அடுத்த தீவட்டிக்கு அப்படியே பற்றிக்கொள்ளும்.<br /><br />ஞானம் என்பதை பக்குவம் என்று சொல்லலாமா..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66435424694826647472009-04-23T02:10:00.000+08:002009-04-23T02:10:00.000+08:00எப்பா ஞானம் சீத்தாவ காணோம்எப்பா ஞானம் சீத்தாவ காணோம்TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5408356867210448222009-04-22T23:30:00.000+08:002009-04-22T23:30:00.000+08:00//ஞானி என்பது வடமொழியா, தமிழ்மொழியா என்ற ஆராய்ச்சி...//ஞானி என்பது வடமொழியா, தமிழ்மொழியா என்ற ஆராய்ச்சி எந்த வகையில் வாழ்க்கைக்கு உதவும்.? <br />//<br /><br />வாழ்கையின் கடைசி வினாடிகளில் வாழ்ந்தது கூட வீண் என்றே தோன்றும். எல்லாமுமே அப்படித்தான். நாள்தோறும் யோகசனம் ஒருவர் முனைப்புடன் செய்கிறார், நாளைக்கே அவருக்கு பக்கவாதம் வந்தால் எல்லாம் வீண் தானே. இல்லாவிடில் நாளைக்கே எனக்கு பக்கவாதம் வந்தால் இன்னிக்கு இதை ஏன் செய்யனும் என்று நினைப்பார். வாழ்க்கைக்கு உதவும் என்று தான் அவரவர்களுக்கான தாய்மொழி இருக்கிறது. எதுவுமே வேண்டாம் பேசி என்ன செய்யப் போகிறோம், செத்ததும் பேசவா போகிறோம் என்று யாரும் பேசாமல் இருந்துவிடுகிறோமா ? சுவையான உணவு கூட அப்படுத்தான், நாவில் இருக்கும் வரைதான் சுவை. உங்களுக்கு ஒரு செயலுக்கான பலன் என்று சிலவற்றை நீங்கள் செய்யலாம், அது எனக்கு வீன் வேலையாகத் தெரிந்தால் அது என்குற்றம் தானேகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26467374828704114032009-04-22T23:25:00.000+08:002009-04-22T23:25:00.000+08:00//அறிவு என்பது ”புத்தி” என கொள்ளலாம்.//
அறிஞர் என...//அறிவு என்பது ”புத்தி” என கொள்ளலாம்.//<br /><br />அறிஞர் என்பதை புத்தியர் என்று கொள்வீர்களோ !<br />:) புத்தி என்பது ஆய்ந்தறிதல். வழக்கில் அறிவு வருகிற இடத்தில் புத்தியை (கெட்டுப்போய்) போட்டதால் அறிவும் புத்தியும் உங்களுக்கு ஒன்றாக தெரியும்<br /><br />//சித்தா,புத்தி என பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு விஷயத்தை அறிவு என ஒரு சொல்லில் மொழிபெயர்க்க முடியாது.<br />//<br />சித்தி புத்தி என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள், அறிவு/அறிதல் என்றாலே ஒன்றைப் பற்றிய தெளிதல்<br /><br />//மிகவும் ஒல்லியான தேகத்தில் இருக்கும் ஒரு மஹான், நல்ல உணவால் குண்டாகிவிட்டார் என்றால் முதலில் சாதாரண குருவாக இருந்தார், தற்சமயம் ”சத்”குருஆகிவிட்டார் என சொல்ல கூடாது :) இது போன்றது தான் உங்கள் மொழிபெயர்ப்பும்.<br />//<br />:) உங்கள் சிரிப்புக்கு சிரித்தேன். சத்(து) குருவாக வாழ்த்துகள். இன்னொன்னு குரு என்பதும் தமிழ் சொல்லே, குரு என்றால் ஒளி என்று பொருளுண்டு. குருமணி என்று ஒளிபொருந்திய மணியைச் சொல்லுவார்கள் குரு வை Guru என்று எழுதுவதாலும் சொல்லுவதாலும் அது வடமொழியாகிவிடாது. தகவலுக்காகச் சொன்னேன்<br /><br />//ஞானம் என்பது அறிவு என்றால் அனைவரும் ஞானிகளே.//<br />விஞ்ஞானி என்றால் விஞ்ஞானம் பற்றிய ஆராய்ச்சி அறிவுடையவர்கள், அதைத் தமிழில் அறிவியளார் என்போம் :) ஞானி என்றால் அறிவாளி என்றே பொருள்<br /><br />//ஞானம் என்பது உடலில் அல்லது மூளை எனும் உறுப்பில் நடக்கும் செயல் அல்ல. அறிவு என்பது எல்லைக்கு உற்பட்டது. ஆனால் ஞானம் என்பது எல்லையற்றது.//<br />தவறான வாதம் இரண்டும் ஒன்றே. ஏணியை மேலிருந்து பார்த்தால் கீழே இறங்கப் பயன்படுவதாக தெரிடும், கிழே இருந்து பார்த்தால் ஏற்றிவிடும் என்பதாக தெரியும். ஆனான் ஏணி ஏணி தான்<br /><br />//அறிவு ஆளுக்கு ஆள் வேறுபடும். அறிவாளிகள் ஒன்று போல் இருக்கமாட்டார்கள். ஆனால் ஞானம் அடைந்தவர்கள் வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒரே போல இருப்பார்கள்.<br />அறிவு கர்மத்தையும்,ஆணவத்தை தரும்.<br />ஞானம் ஆணவம் மாட்டுமல்ல அனைத்தும் அழிக்கும். அதனால் தான் ஞானத்தை தீ என்கிறார்கள்.<br />//<br /><br />மேலே சொன்ன அதே விளக்கம், வட எழுத்துக்களான ஜ்,ஹ்,ஷ்,ஸ், கொண்டு அந்த சொல் இல்லாததால் தமிழ் என்றே பலர் நினைத்துப் பயன்படுத்துகின்றனர். பலர் அந்த எழுத்துக்கள் உடைய சொற்களே வடசொல் என்று நினைப்பதுண்டு. மற்றபடி ஞானி, அறிவாளி ஒரே பொருள்தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82028250746934744572009-04-22T23:13:00.000+08:002009-04-22T23:13:00.000+08:00***
விஞ்ஞானிகள் என்பதற்கு பதிலாக அறிவியலாளர் என்று...***<br />விஞ்ஞானிகள் என்பதற்கு பதிலாக அறிவியலாளர் என்று எழுதுவதே தமிழ்சொல்லாகும்<br />***<br /><br />அப்ப சயின்டிஸ்ட் தமிழ் கிடையாதா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40594842608186570922009-04-22T23:00:00.000+08:002009-04-22T23:00:00.000+08:00சிந்திக்க வைத்த கட்டுரை
என்றாலும், மறைமுகமாக ஆத்தீ...சிந்திக்க வைத்த கட்டுரை<br />என்றாலும், மறைமுகமாக ஆத்தீகர்களை சாடியிருப்பது போல் தோண்றுகிறதுவேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78640481752384351272009-04-22T22:51:00.000+08:002009-04-22T22:51:00.000+08:00திரு கோவி.கண்ணன்,
இனிவரும் காலங்களில் உங்கள் பதிவ...திரு கோவி.கண்ணன்,<br /><br />இனிவரும் காலங்களில் உங்கள் பதிவுகளை எளிய மொழியில் எழுதுங்கள். எங்களை போன்ற அஞ்ஞானிகளுக்கு புரியவேண்டாமா? :)<br /><br />அறிவு என்பது ”புத்தி” என கொள்ளலாம்.<br /><br />சித்தா,புத்தி என பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு விஷயத்தை அறிவு என ஒரு சொல்லில் மொழிபெயர்க்க முடியாது.<br /><br />மிகவும் ஒல்லியான தேகத்தில் இருக்கும் ஒரு மஹான், நல்ல உணவால் குண்டாகிவிட்டார் என்றால் முதலில் சாதாரண குருவாக இருந்தார், தற்சமயம் ”சத்”குருஆகிவிட்டார் என சொல்ல கூடாது :) இது போன்றது தான் உங்கள் மொழிபெயர்ப்பும்.<br /><br />ஞானம் என்பது அறிவு என்றால் அனைவரும் ஞானிகளே.<br /><br />ஞானம் என்பது உடலில் அல்லது மூளை எனும் உறுப்பில் நடக்கும் செயல் அல்ல. அறிவு என்பது எல்லைக்கு உற்பட்டது. ஆனால் ஞானம் என்பது எல்லையற்றது.<br /><br />அறிவு ஆளுக்கு ஆள் வேறுபடும். அறிவாளிகள் ஒன்று போல் இருக்கமாட்டார்கள். ஆனால் ஞானம் அடைந்தவர்கள் வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒரே போல இருப்பார்கள்.<br />அறிவு கர்மத்தையும்,ஆணவத்தை தரும்.<br />ஞானம் ஆணவம் மாட்டுமல்ல அனைத்தும் அழிக்கும். அதனால் தான் ஞானத்தை தீ என்கிறார்கள்.<br /> <br />//தேவபாடையாக //<br /><br />மனிதன் பிணமானதும் பாடை பார்த்திருக்கிறேன். தேவர்களுக்கு இறப்பில்லை அப்புறம் எப்படி இது :) ?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1641471563347329112009-04-22T21:48:00.000+08:002009-04-22T21:48:00.000+08:00தாங்களை பகுத்தறிவாளர் என்பது சாலப்பொருந்தும்.
தங...தாங்களை பகுத்தறிவாளர் என்பது சாலப்பொருந்தும். <br /><br />தங்களின் கட்டுரை தமிழ் ஆராய்ச்சிக்கட்டுரையாக இருந்தால் இதோடு நிறுத்திக்கொள்கிறோம். <br /><br />ஓம்காரின் பதிவு பின்னூட்டத்துடன் தொடர்பாக எழுதியிருந்தால் இதற்கு மாற்றுக்கருத்தாக தொடர்கிறேன்.<br /><br />வாழ்வியலில் எதை எப்படி புரிந்துகொண்டால் நமக்கு உதவியாகவும், உபயோகமாகவும் இருக்கும் என்று பார்க்கவேண்டும் என்பதே என் கருத்து.<br /><br />ஞானி என்பது வடமொழியா, தமிழ்மொழியா என்ற ஆராய்ச்சி எந்த வகையில் வாழ்க்கைக்கு உதவும்.? <br /><br />ஞானி, அறிவாளி, அறிஞர்,மெய்ஞானி,பகுத்தறிவாளன்.--இது எல்லாம் ஒரே பொருள் அறிவாளி என்பது உங்கள் கருத்து.<br />இதை சற்று உணர்வுபூர்வமாக பாருங்கள்.. தங்கள் தந்தையிடம் அல்லது பல உறவினர்களிடம், நண்பர்களிடம் நான் நேரில் சென்று கோவியாரை மனதில் நினையுங்கள் என்றால் அவர்கள் எந்த வயது கோவியை நினைப்பார்? அவரவர் எந்த வயதில் கடைசியாக தங்களை பார்த்தனரோ அப்படித்தான் நினைப்பர் (பட்டப்பெயரோடு).<br />நினைப்பது என்னவோ உங்களைத்தான். ஆனால் ஒவ்வொரிடத்திலும் என்ன வேறுபாடு பார்த்தீர்களா.!!<br /><br />அதுபோல் எல்லா வார்த்தைகளும் அறிவாளி என்றே பொருள்வந்தாலும் அதில் உள்ள பல படிநிலைகளையே இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் குறிக்கும். <br /><br />ஒரே வார்த்தை பல அர்த்தம். இது புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும்.<br /><br />( கோவி. கண்ணன் ---ஒரு வயதில்-<br />கோவி. கண்ணன் ---பத்து வயதில்--<br />கோவி. கண்ணன் --இருபது வயதில்<br />கோவி. கண்ணன்--முப்பது வயதில்<br />கோவி. கண்ணன் --நாற்பது வயதில்<br />கோவி. கண்ணன் --தற்போது ) <br /><br />கோவி கண்ணன் என்று சொன்னால் எதை நான் மனக்காட்சியாக காண்பது?<br />----------------------------------<br />எந்த பட்டபெயரில் சொன்னாலும் அது தங்களையே குறித்தாலும், <br /><br />பேசும்பொழுது தங்களது எந்த வயது சேட்டைகளை சுட்டிக்காட்ட பொருத்தமான பட்டபெயரைச் சொன்னால் உணர்வுபூர்வமாக கேட்பவர் புரிந்து கொள்ளவே இத்தனை வார்த்தைகள்.<br /><br />பல வார்த்தை ஒரே பொருள் புரிந்து கொள்ள எளிது <br /><br />(ஒரு வயதில்--கோவி. கண்ணன் <br /> பத்து வயதில்--கோவி. கண்ணன் <br />இருபது வயதில்--கோவி. கண்ணன் <br />முப்பது வயதில்--கோவி. கண்ணன் <br />நாற்பது வயதில்--கோவி. கண்ணன் <br />தற்போது -- கோவி. கண்ணன் <br /><br />சொல்ல சொல்லவே மனதில் உருவகமாகிவிடும்<br /><br />நன்றிநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44805223788661674982009-04-22T19:43:00.000+08:002009-04-22T19:43:00.000+08:00ஞானசேகரன் னுக்கு அறிவு இருக்கா? இல்லை?ஞானசேகரன் னுக்கு அறிவு இருக்கா? இல்லை?ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86530544587647780382009-04-22T19:18:00.000+08:002009-04-22T19:18:00.000+08:00மொழி பற்றி நல்லதொரு விளக்கப் பதிவு. படித்ததில் பயண...மொழி பற்றி நல்லதொரு விளக்கப் பதிவு. படித்ததில் பயணும் உள்ளது. நன்றி!ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81207943555960497702009-04-22T17:43:00.000+08:002009-04-22T17:43:00.000+08:00நன்கு கவனமுடன் செய்யப்பட்ட ஆய்வுநன்கு கவனமுடன் செய்யப்பட்ட ஆய்வுஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77569600512845124202009-04-22T17:02:00.000+08:002009-04-22T17:02:00.000+08:00மிக அருமையான விளக்கமான கட்டுரை தலைவா
நல்ல பகிர்வு...மிக அருமையான விளக்கமான கட்டுரை தலைவா<br /><br />நல்ல பகிர்வுSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34152546848553321482009-04-22T16:04:00.000+08:002009-04-22T16:04:00.000+08:00வந்துட்டேன் படிச்சிட்டு வரேன் தலைவாவந்துட்டேன் படிச்சிட்டு வரேன் தலைவாSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64329266413182702102009-04-22T13:45:00.000+08:002009-04-22T13:45:00.000+08:00நல்ல விளக்கமான கட்டுரை நண்பரே...
இந்த விஷயம் பற்றி...நல்ல விளக்கமான கட்டுரை நண்பரே...<br />இந்த விஷயம் பற்றி சிந்தித்தது கிடையாது...<br />பகிர்வுக்கு நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83972087865838515332009-04-22T13:41:00.000+08:002009-04-22T13:41:00.000+08:00வந்தேன்...
வாசித்துவிட்டு வருகிறேன்...வந்தேன்...<br />வாசித்துவிட்டு வருகிறேன்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.com