tag:blogger.com,1999:blog-10267267.post137648853113384717..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தாழ்த்தி உயர்த்திச் சொல்லுதல் மட்டும் பாவமா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-10267267.post-54188397954554942932010-06-19T05:05:35.225+08:002010-06-19T05:05:35.225+08:00ரசிக்க வைத்த கலந்தாய்வு.
பிரகாஷ் (http://www.prak...ரசிக்க வைத்த கலந்தாய்வு.<br /><br />பிரகாஷ் (http://www.prakashscribbles.blogspot.com)Nithyanhttps://www.blogger.com/profile/00773475974427245264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23449139306373940012007-07-20T20:50:00.000+08:002007-07-20T20:50:00.000+08:00//மதியழகன் சுப்பையா said... அன்புத் தோழருக்கு,உங்க...//மதியழகன் சுப்பையா said... <BR/>அன்புத் தோழருக்கு,<BR/>உங்களுக்கு எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது. எதையும் எழுதலாம் யாரையும் விமர்சிக்கலாம். ஆனால் நான் முட்டாள் நான் முட்டாள் என்று நீங்கள் உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு வருத்தத்தை தருகிறது.<BR/>//<BR/><BR/>அன்பரே...<A HREF="http://govikannan.blogspot.com/" REL="nofollow">அடுத்த பகுதியும் </A> வந்துவிட்டது...அங்கும் எனக்கு 'முட்டாள்' பட்டம் தேவை இருக்கிறது...வந்து தாருங்கள்.<BR/><BR/>மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2599651245418369482007-07-20T20:39:00.000+08:002007-07-20T20:39:00.000+08:00அன்புத் தோழருக்கு, உங்களுக்கு எழுத்துச் சுதந்தி...அன்புத் தோழருக்கு,<BR/> உங்களுக்கு எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது. எதையும் எழுதலாம் யாரையும் விமர்சிக்கலாம். ஆனால் நான் முட்டாள் நான் முட்டாள் என்று நீங்கள் உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு வருத்தத்தை தருகிறது. உங்கள் பதிவுகளை விரும்பி படிப்பவர்களில் நானும் ஒருவன். பாரதி விமர்சனத்திற்கு உரியவரா இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால் அவரது வரிகளை நீங்கள் தப்பாக பொருள் புரிந்து இருக்கிறீர்கள் என்பது நிதர்சனம்.<BR/> ஜாதியும் வேண்டாம், குலமும் வேண்டாம் அன்புடையோர் தான் மேலோர் என்று மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் ஓசைச் சுவையுடனும் எழுதி உள்ளார் பாரதி. பாவம் அவர் உங்களுக்கு புரியும் படி தான் எழுதவில்லை.<BR/> பாரதி ஜாதிகள் வேண்டாம் என்று பாப்பாவுக்குத்தான் சொல்லியிருக்கிறார். பெரியவர்களாகிய நாம் பின்பற்றலாமே என்று கூட நீங்கள் பாரதியை கூமுட்டையாக சித்தரிக்கலாம். எனது இந்த மறுப்பை படித்து விட்டு இவனும் பாரதிப் பக்தன் என்று முத்திரை மட்டும் குத்திவிடுவீர் வேறு எதுவும் செய்ய முடியாது உங்களால்.<BR/> மிக அறிவுப்பூர்வமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு மிக முட்டாள்த்தனமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். <BR/> ஜாதியும் குலமும் வேண்டாம் என்பது தான் பாரதியும் எண்ணம். அப்படி அவர் எழுத்தில் பாராபட்சம், பிழை அல்லது குற்றம் இப்படி எதாவது கர்மத்தை நீங்கள் கண்டால் தயது செய்து அவரின் படைப்புகளை படிக்காதீர்கள். நிராகரியுங்கள். அவரது புத்தகங்களை தூக்கி எரியுங்கள். யாராவது பாரதியை படித்துள்ளீர்களா என்று கேட்டால் '' அந்த ஜாதி/குல வெறியனை'' நான் படிப்பதாக இல்லை என சாடி விடுங்கள்.<BR/> இப்போதைக்கு உங்கள் விதண்டாவாதத்தை விடுங்கள்.<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>மதியழகன் சுப்பையா.மதியழகன் சுப்பையாhttps://www.blogger.com/profile/11467563812526130908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9578860196422319302007-07-12T23:12:00.000+08:002007-07-12T23:12:00.000+08:00ஜி.ரா மிகதெளிவாக பொருள் சொல்லி இருக்கிறார். முதலா...ஜி.ரா மிகதெளிவாக பொருள் சொல்லி இருக்கிறார். முதலாவதாக "குலம்<BR/>தாழ்(த்தி) உயர்(த்தி) சொல்லல் பாவம்" அல்ல. அது "குலத்<BR/>தாழ்(ச்சி) உயர்(ச்சி) சொல்லல் பாவம்" அதாவது இங்கு "குலம்" என்பதை "பிறப்பு" என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது பிறப்பால் உயர்சியோ தாழ்ச்சியோ சொல்லக்கூடாது என்று சொல்லி இருகிறார்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27107205040297505372007-07-12T23:00:00.000+08:002007-07-12T23:00:00.000+08:00// பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, பதிவில் மையக...// பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, பதிவில் மையக்கருத்தை விட்டுவிட்டு பாரதிமட்டும் கண்ணுக்கு தெரிகிறார் என்றால் பாரதியின் மீது உள்ள 'பாசம்' மற்றும் சாதியின் மீது நடத்திய தாக்குதலுக்கான கோபம் நன்றாகவே புரிகிறது ! //<BR/><BR/>I do feel the same!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15082682840097157092007-07-12T22:59:00.000+08:002007-07-12T22:59:00.000+08:00பதிவின் மையக் கருத்தை புரிந்து கொண்டு மறுமொழிந்து ...பதிவின் மையக் கருத்தை புரிந்து கொண்டு மறுமொழிந்து பாராட்டிய சிபா, சிபி மற்றும் இளாவுக்கு மீண்டும் பாராட்டுத்தெரிவித்து கொள்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26119253156194729832007-07-12T22:56:00.000+08:002007-07-12T22:56:00.000+08:00பெரியார் மாமாவாகவும், காந்தியை கொன்ற கோட்சே புனிதன...பெரியார் மாமாவாகவும், காந்தியை கொன்ற கோட்சே புனிதனாகவும் காட்டப்பட்ட வலையுலகில், பாரதியின் கவிதையில் சந்தேகம் கொண்டதற்கே கொதித்தெழும் 'தமிழர்கள்' இருக்கிறார்கள் என்று அறியும் போது 'குலம்' தாழ்த்தப்பட்டது என்று நினைத்துக் கொண்டு ஆவேசமடைந்ததனால் ஏற்பட்டவையா ? அவைகள் ? இது குறித்து இன்னும் சந்தேகம் தீராவில்லை. குலத்தை உயர்த்தியோ, தாழ்த்தியே சொன்னால் பாவம் தான் ! மாறாக 'குலம்' ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று, வழவேண்டிய ஒன்று பின்னூட்டங்களின் வாயிலாக உணர்கிறேன்.<BR/><BR/>பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, பதிவில் மையக்கருத்தை விட்டுவிட்டு பாரதிமட்டும் கண்ணுக்கு தெரிகிறார் என்றால் பாரதியின் மீது உள்ள 'பாசம்' மற்றும் சாதியின் மீது நடத்திய தாக்குதலுக்கான கோபம் நன்றாகவே புரிகிறது !<BR/><BR/>வாழ்க 'தமிழ்மக்கள்' வளர்க அவர்களின் சீரிய தமிழ்தொண்டு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78943936380561463552007-07-12T00:31:00.000+08:002007-07-12T00:31:00.000+08:00//ஜோ said...ஆனால் அதை விளக்குவதற்கு நீங்கள் எடுத்த...//ஜோ said...ஆனால் அதை விளக்குவதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட பாரதியின் வரிகளும் ,அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கமும் ஏற்புடையதாக இல்லை என்பது என் கருத்து .அந்த விளக்கத்தை 'மொக்கை' என்று குறிப்பிட்டது கடுமை என உணர்கிறேன் .அதற்குத் தான் மன்னிப்பு.//<BR/><BR/>என்னை ஒருமையில் அழைத்தால் அது உங்கள் உரிமை என்று மகிழ்வேன். பதிவில் எழுதுவது வேறு. அது தனிமனித தாக்குதல் என்று சொல்ல முடியாது. பதிவின் கருத்துக்கள் பதிவோடு போச்சு.<BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52113712402487350222007-07-12T00:26:00.000+08:002007-07-12T00:26:00.000+08:00//ILA(a)இளா said... //குலம் இருந்தால்தான தாழ்த்தி ...//ILA(a)இளா said... <BR/>//குலம் இருந்தால்தான தாழ்த்தி உயர்த்தி சொலா முடியும்! குலமே இல்லாட்டி உயர்வு தாழ்வு எங்கிருந்து வரும்னு கேக்குறீங்க!<BR/><BR/>நான் புரிஞ்சிகிட்டது சரிதானே கோவி?//<BR/>சிபி சரியான அர்த்தம் சொல்லி இருக்காரு. நம்ம கட்சி போல //<BR/><BR/>குலம் கோத்ரம் கேட்டாலே வருகிறது ஆத்திரம்.<BR/><BR/>:)<BR/><BR/>தாம் இந்த சாதி என்பது ஒருவருக்கு பெருமையாக தெரிந்தால்,<BR/><BR/>மற்றொருவர் அவரைப் பார்த்து 'சாதி புத்தி' என்று இகழ்வதும் பெருமையாகத்தானே தெரியனும் ?<BR/><BR/>இதெல்லாம் இல்லாத போது எங்கே இருக்கிறது உயர்வு ? தாழ்வு ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19324806132169133982007-07-12T00:13:00.000+08:002007-07-12T00:13:00.000+08:00// ILA(a)இளா said... கோவி.ஒருவர் ஜாதிய பத்தி உயர்வ...// ILA(a)இளா said... <BR/>கோவி.ஒருவர் ஜாதிய பத்தி உயர்வா பேசினார்னா அது ஜாதி மேல இருக்கிற பற்று/வெறி. தாழ்வா சொன்னா சமுதாயம் அவரை பார்த்த பார்வை. ஆமா நான் இந்த ஜாதியில பொறந்தேன்,அதுக்கு என்ன இப்போ"ன்னு கேட்டாலோ , அதுக்கு ஒன்னும் இல்லேன்னு சொன்னா அவர் முதிர்ந்தவர், ஏன்னா அவர் பொறந்த ஜாதிய மாத்த முடியாது. ஆனாலும் உயர்வா பேசிக்கலைன்னா பிரச்சினையும் இல்லே. அவரா போய் இன்ன ஜாதி சொன்னா பிரச்சினை. ஆனா பாரதி எந்த அர்த்ததுல சொன்னாருன்னு தெரியல. நான் சொன்ன அர்த்தம் வெச்சு சொல்லி இருப்பாரோ? <BR/><BR/>2:03 PM, July 11, 2007 <BR/>//<BR/><BR/>இளா,<BR/>பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி !<BR/><BR/>சொறி இருக்கும் வரை அறிப்பு இருக்கவே செய்யும்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79411175666454846042007-07-11T16:53:00.000+08:002007-07-11T16:53:00.000+08:00ஐயா, "சாதி,குலம் இவையெல்லாம் இருந்து விட்டு போகட...ஐயா,<BR/> "சாதி,குலம் இவையெல்லாம் இருந்து விட்டு போகட்டும் .ஆனால் அதை வைத்து உயர்வு தாழ்வு பார்க்க வேண்டாம்" என்பதை விட 'சாதி,குலம் என்பதே அறவே வேண்டாம்' என்பதுவே என் கருத்தும் என்று தாங்கள் சொல்லுவதே என் கருத்தும் ,எனவே அது பற்றி எமது விமரிசனம் தேவையில்லை என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.<BR/><BR/>ஆனால் அதை விளக்குவதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட பாரதியின் வரிகளும் ,அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கமும் ஏற்புடையதாக இல்லை என்பது என் கருத்து .அந்த விளக்கத்தை 'மொக்கை' என்று குறிப்பிட்டது கடுமை என உணர்கிறேன் .அதற்குத் தான் மன்னிப்பு.<BR/><BR/>மற்ற படி இங்கு நாம் பெரிய விவாதம் ஒன்றும் செய்து விடவில்லை .பாரதியை நீங்கள் விமரிப்பதில் எனக்கு ஒன்றும் கருத்து இல்லை. நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8623790839118880602007-07-11T16:51:00.000+08:002007-07-11T16:51:00.000+08:00//நீதி, உயர்ந்த மதி, கல்வி--அன்புநிறைய உடையவர்கள் ...//நீதி, உயர்ந்த மதி, கல்வி--அன்பு<BR/>நிறைய உடையவர்கள் மேலோர்"//<BR/><BR/>வீயெஸ்கே அவர்களே!<BR/><BR/>இந்த வரிகளிலே எனக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது!<BR/><BR/>நீதி - அவரவர் எவ்வளவு நேர்மையார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சொல்லி இருப்பார்.<BR/><BR/>உயர்ந்த மதி - இது நல்ல அறிவு அதாவது அறம் சார்ந்த சிந்தனைகளை உடையவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்!<BR/><BR/>கல்வி - இங்கேதான் இடிக்கிறது. <BR/><BR/>கல்வி - கிடைக்கப் பெறாதோர்/ அல்லது நல்ல கல்வி பெற வசதி இல்லாதோர் - கீழோர் என்ற வர்க்கத்தில் வருவார்களா?<BR/><BR/>என் சிற்றறிவுக்கு இதனையும் கொஞ்சம் விளக்குங்களேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58467361042550398642007-07-11T16:42:00.000+08:002007-07-11T16:42:00.000+08:00//ஜோ / Joe said... இவ்வளவு சீரியஸாக நீங்கள் இதை எட...//ஜோ / Joe said... <BR/>இவ்வளவு சீரியஸாக நீங்கள் இதை எடுத்திகொள்வீர்கள் என நான் நினைக்கவில்லை.<BR/><BR/>நம்ம ராசி அப்படி .மீண்டும் மன்னிக்கவும்! :(((((((( <BR/>//<BR/><BR/>என்னைப் பொருத்து எதுவுமே பொதுவில் பேசப்படுவாது எதுவுமே விமர்சனத்துக்கு அப்பற்பட்டது அல்ல.<BR/>இந்த பதிவையும் சேர்த்துதான்.<BR/><BR/>ஆங்கிலேயனுக்கு எதிராக 'அச்சமில்லை பாடிய அதே பாரதி சிறை தண்டனையில் இருந்து விடுபட மண்ணிப்புக்கடிதம் எழுதி கொடுத்தான் என்றும் ஆதாரங்கள் இணையத்தில் அவன் கைப்பட எழுதியதே இருக்கிறது.<BR/><BR/>குலங்களை அவர் ஏன் எதிர்கவில்லை என்று அனுமான காரணங்களையும் சொல்லி இருக்கிறேன். அது சரியோ தவறோ ஆய்வாளர்கள் தான் அதை விளக்க முடியும். இங்கு செய்வது வெறும் விவாதம்.<BR/><BR/>எனது இந்த இடுகையைப் படித்து பாரதியை துறந்துவிடுவார்கள் என்றெல்லாம் நான் நம்பவில்லை. ஏனென்றால் நானே பாரதி ரசிகன் தான்.<BR/><BR/>இவர் எங்கள் சாதிக்காரார் சாதி ஒழிப்புக்கு போராடி இருக்கிறார் என்று தனிமனிதன் பாரதியின் புகழை சாதியின் புகழாக காட்ட முயன்ற வானமே எல்லை படத்தில் அதை செய்து பாரதியை ஒரு குறிப்பிட்ட்ட இனத்தவராக அடையாளப்படுத்த முயன்ற பாலச்சந்தரைவிட இங்கு நான் பாரதியை நான் கேவலப்படுத்தவில்லை.<BR/><BR/>இந்த இடுகையில் உங்களுடன் இந்த விவாதம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77515660664272393722007-07-11T16:07:00.000+08:002007-07-11T16:07:00.000+08:00இவ்வளவு சீரியஸாக நீங்கள் இதை எடுத்திகொள்வீர்கள் என...இவ்வளவு சீரியஸாக நீங்கள் இதை எடுத்திகொள்வீர்கள் என நான் நினைக்கவில்லை.<BR/><BR/>நம்ம ராசி அப்படி .மீண்டும் மன்னிக்கவும்! :((((((((ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17382233659444778782007-07-11T15:53:00.000+08:002007-07-11T15:53:00.000+08:00//ஜோ / Joe said... மன்னிக்கவும் கோவியாரே! //இது தே...//ஜோ / Joe said... <BR/>மன்னிக்கவும் கோவியாரே! //<BR/><BR/>இது தேவையற்றது ஜோ<BR/><BR/>எனது பதிவில் என்னை திட்டி இருந்தாலும் நேரம் செலவழித்து படித்துவீட்டுதானே திட்டுகிறார்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.<BR/><BR/>நீங்கள் திரும்பவம் வந்து பின்னூட்டம்மிட்டதால் விளக்கினேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60195539678426525242007-07-11T15:46:00.000+08:002007-07-11T15:46:00.000+08:00மன்னிக்கவும் கோவியாரே!மன்னிக்கவும் கோவியாரே!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14276596098082086642007-07-11T15:38:00.000+08:002007-07-11T15:38:00.000+08:00//ஜோ / Joe said... இது என்ன கோவியாரே!சில இடங்களிலா...//ஜோ / Joe said... <BR/><BR/>இது என்ன கோவியாரே!சில இடங்களிலா ,சில பேரிடமா ? என் மேல் எதுவும் கொலை வெறியா? :)) //<BR/><BR/>ஜோ,<BR/><BR/>பதிவை முழுதும் படிக்காமல், பாரதியை பற்றிய விமர்சனத்தை வைத்து 'மொக்கை' என்று சொன்னதற்கு மிகவும் மகிழ்கிறேன்.<BR/><BR/>அதற்கு மேல் உங்களுக்கு விளக்கி உங்கள் எண்ணங்களை இந்த குறிப்பிட்ட பதிவிற்கு மாற்றிக் கொள்ள செய்ய வைக்க முயற்சிப்பது தேவையற்றது என்றுதான் அதை புரிந்து கொள்ளவேண்டும்.<BR/><BR/>எந்த பதிவையும் எந்த விமர்சனமுமே இல்லாமல் எல்லோராலும் 'மொக்கை' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியும். புரிந்தால் சரிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73302475236207662312007-07-11T15:28:00.000+08:002007-07-11T15:28:00.000+08:00//நான் சில இடங்களில் விவாதம் செய்து எனர்ஜியை வீணாக...//நான் சில இடங்களில் விவாதம் செய்து எனர்ஜியை வீணாக்குவதில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.//<BR/><BR/>இது என்ன கோவியாரே!சில இடங்களிலா ,சில பேரிடமா ? என் மேல் எதுவும் கொலை வெறியா? :))ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-92098537064479415532007-07-11T14:58:00.000+08:002007-07-11T14:58:00.000+08:00//ஜோ / Joe said... இது ஒரு மொக்கைப் பதிவு என்று தா...//ஜோ / Joe said... <BR/>இது ஒரு மொக்கைப் பதிவு என்று தான் எனக்கு படுகிறது.//<BR/><BR/>சூப்பர் கமெண்ட் !<BR/><BR/>//பாரதி ஒன்றும் புனிதர் இல்லையென்றாலும் ,இந்த பாடலில் உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை .VSK சொன்னது போல 'குலத்' என்பதற்கும் நீங்கள் தவறாக குறிப்பிட்ட 'குலம்' என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது . <BR/>//<BR/><BR/>நீங்க சொல்வது சரிதான். <BR/><BR/>நான் சில இடங்களில் விவாதம் செய்து எனர்ஜியை வீணாக்குவதில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.<BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி ஜோகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20320663444990020532007-07-11T14:51:00.000+08:002007-07-11T14:51:00.000+08:00இது ஒரு மொக்கைப் பதிவு என்று தான் எனக்கு படுகிறது....இது ஒரு மொக்கைப் பதிவு என்று தான் எனக்கு படுகிறது.<BR/><BR/>பாரதி ஒன்றும் புனிதர் இல்லையென்றாலும் ,இந்த பாடலில் உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை .VSK சொன்னது போல 'குலத்' என்பதற்கும் நீங்கள் தவறாக குறிப்பிட்ட 'குலம்' என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18472650706905424782007-07-11T14:05:00.000+08:002007-07-11T14:05:00.000+08:00//குலம் இருந்தால்தான தாழ்த்தி உயர்த்தி சொலா முடியு...//குலம் இருந்தால்தான தாழ்த்தி உயர்த்தி சொலா முடியும்! குலமே இல்லாட்டி உயர்வு தாழ்வு எங்கிருந்து வரும்னு கேக்குறீங்க!<BR/><BR/>நான் புரிஞ்சிகிட்டது சரிதானே கோவி?//<BR/>சிபி சரியான அர்த்தம் சொல்லி இருக்காரு. நம்ம கட்சி போலILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78403264470889264212007-07-11T14:03:00.000+08:002007-07-11T14:03:00.000+08:00கோவி.ஒருவர் ஜாதிய பத்தி உயர்வா பேசினார்னா அது ஜாதி...கோவி.ஒருவர் ஜாதிய பத்தி உயர்வா பேசினார்னா அது ஜாதி மேல இருக்கிற பற்று/வெறி. தாழ்வா சொன்னா சமுதாயம் அவரை பார்த்த பார்வை. ஆமா நான் இந்த ஜாதியில பொறந்தேன்,அதுக்கு என்ன இப்போ"ன்னு கேட்டாலோ , அதுக்கு ஒன்னும் இல்லேன்னு சொன்னா அவர் முதிர்ந்தவர், ஏன்னா அவர் பொறந்த ஜாதிய மாத்த முடியாது. ஆனாலும் உயர்வா பேசிக்கலைன்னா பிரச்சினையும் இல்லே. அவரா போய் இன்ன ஜாதி சொன்னா பிரச்சினை. ஆனா பாரதி எந்த அர்த்ததுல சொன்னாருன்னு தெரியல. நான் சொன்ன அர்த்தம் வெச்சு சொல்லி இருப்பாரோ?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26893711627869057092007-07-11T13:55:00.000+08:002007-07-11T13:55:00.000+08:00//அது எதுக்காக இருக்கனும் என்று சொல்கிறீர்கள் ? என...//அது எதுக்காக இருக்கனும் என்று சொல்கிறீர்கள் ? என்று அறிய ஆவலாக இருக்கிறேன். உயர்வு தாழ்வு கூடாது என்னும் போது குலம் எதற்கு இருக்க வேண்டும் ? முரண்பாடாக இருக்கிறதே சர்வேசா<BR/>//<BR/><BR/>இருந்தே ஆகணும்னு அவசியம் இல்ல. <BR/>ஆனா, இருக்கரதும் தப்பில்ல.<BR/>ஆண்டாண்டு காலமா இருந்தத ரப்பர் வச்சு உடனே அழிக்க முடியாதுல்ல.<BR/>பாரதியார், 'சாதி இல்ல' குலத்துப் பேர வச்சு மட்டம் தட்டரது தப்புன்றாரு.<BR/>அத படிச்ச எல்லாரும், ஆமாண்டா தப்புன்னு புரிஞ்சுகிட்டு, எல்லாரையும் மனுஷனா மதிச்சு நடந்தா, காலப்போக்குல, இந்த சாதி,குலம் எல்லாம் அழிஞ்சு போகும் வாய்ப்பிருக்கு.<BR/><BR/>ஆனா, 'பிரித்தாண்டு' குளிர் காயும் வர்கம் இருக்கர வரைக்கும், இதுக்கு அழிவே இல்லாம பாத்துப்பாங்க. :)<BR/><BR/>'மாமா' பெரியார்னு சொல்றதும் தப்புத்தேன். என் கண்டனத்தை இங்கே பதிகிறேன். <BR/><BR/>ஆனா, பாரதியார் கவிதை பரிச்சியம் இருக்கர மாதிரி, பெரியார் பத்தி பெருசா ஒண்ணும் தெரியாது. ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்திருந்தா தெரிஞ்சிருக்கும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16096502459568037452007-07-11T13:23:00.000+08:002007-07-11T13:23:00.000+08:00//SurveySan said... interesting :)பாரதியார் கிட்டய...//SurveySan said... <BR/>interesting :)<BR/><BR/>பாரதியார் கிட்டயே நக்கீரர் வேலையா? //<BR/><BR/>வின்னுலகின் மன்னவன் என்று ஆத்திகர்களால் நம்பப்பட்ட சிவனையே நம் தமிழ் இலக்கியங்கள். அதாவது நற்கீரர்.<BR/><BR/>பாரதி சென்ற நூற்றாண்டு மனிதர் தானே. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். போதை (கஞ்சா, அபின்) அடிமையாகவும் இருந்தார் என்ற தகவல் தெரிந்து வருந்தியவர்களுல் நானும் ஒருவன்.<BR/><BR/>//<BR/><BR/>//VSK சொல்ற மாதிரி, பாரதியார் சொல்லாதத அவரு சொன்ன மாதிரி இந்த பதிவு, உல்டா பண்ணுது.//<BR/><BR/>அவருடைய கருத்தை அவர் சொன்னார், உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள்.<BR/><BR/>//பாவம்யா அவரு. நல்லது மட்டுமே செஞ்சவரு. அவரு பேர கெடுக்க வோணாம் :)//<BR/><BR/>பெரியாரை மாமா வென்று சிலர் காழ்ப்பு உமிழ்ந்ததைவிட எனது விமர்சனம் தரக்குறைவானதா ? பெரியாரை மாமா என்று சொன்னவர்களுக்கு எதிராக உங்கள் கண்டனங்களை நான் பார்க்கவில்லையே ?<BR/>:)<BR/><BR/>//<BR/>அமெரிக்கால, Carpenter, Mason, Goldsmith அது இதுன்னு, பந்தாவா அவங்க பேருக்கு பின்னாடி, அவங்க தாத்தா முப்பாட்டன் செஞ்ச தொழில வச்சுக்கிராங்க. <BR/>நம்ம ஊர்ல எப்படியோ, 'செய்யும் தொழில் தெய்வங்கர நெலம மாறி', யாரோ நடூல பாலிடிக்ஸ் பண்ணிட்டாங்க.//<BR/><BR/>அவன் கிட்ட போய் 'நீ நீச பய' என்று சொல்லும் துனிவிருந்தால் அவர்கள் அப்படி போட்டு இருப்பார்களா ? அல்லது துனியும் வாய்தான் கிழியாமல் இருக்குமா ?<BR/><BR/>//'குலம்' இருப்பதில் தவறில்லை. <BR/>எந்த குலத்தைச் சேர்ந்தவனும், என்ன தொழில் வேணா அவன் இஷ்டத்துக்கு செய்ய முடியும் சூழல் இருந்தா போதுங்கரது அடியேனின் கருத்து.//<BR/><BR/>அது எதுக்காக இருக்கனும் என்று சொல்கிறீர்கள் ? என்று அறிய ஆவலாக இருக்கிறேன். உயர்வு தாழ்வு கூடாது என்னும் போது குலம் எதற்கு இருக்க வேண்டும் ? முரண்பாடாக இருக்கிறதே சர்வேசா<BR/><BR/>//பி.கு: அடிக்க வந்துடாதீங்க மாமூஸ் :)//<BR/><BR/>'அடிக்கடி' வாங்க :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2701831899010199552007-07-11T13:11:00.000+08:002007-07-11T13:11:00.000+08:00interesting :)பாரதியார் கிட்டயே நக்கீரர் வேலையா? V...interesting :)<BR/><BR/>பாரதியார் கிட்டயே நக்கீரர் வேலையா? <BR/><BR/>VSK சொல்ற மாதிரி, பாரதியார் சொல்லாதத அவரு சொன்ன மாதிரி இந்த பதிவு, உல்டா பண்ணுது.<BR/><BR/>பாவம்யா அவரு. நல்லது மட்டுமே செஞ்சவரு. அவரு பேர கெடுக்க வோணாம் :)<BR/><BR/>அமெரிக்கால, Carpenter, Mason, Goldsmith அது இதுன்னு, பந்தாவா அவங்க பேருக்கு பின்னாடி, அவங்க தாத்தா முப்பாட்டன் செஞ்ச தொழில வச்சுக்கிராங்க. <BR/>நம்ம ஊர்ல எப்படியோ, 'செய்யும் தொழில் தெய்வங்கர நெலம மாறி', யாரோ நடூல பாலிடிக்ஸ் பண்ணிட்டாங்க.<BR/><BR/>'குலம்' இருப்பதில் தவறில்லை. <BR/>எந்த குலத்தைச் சேர்ந்தவனும், என்ன தொழில் வேணா அவன் இஷ்டத்துக்கு செய்ய முடியும் சூழல் இருந்தா போதுங்கரது அடியேனின் கருத்து.<BR/><BR/>பி.கு: அடிக்க வந்துடாதீங்க மாமூஸ் :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com