tag:blogger.com,1999:blog-10267267.post115482759889920929..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஒரு வார்த்தைப் போதுமே !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10267267.post-84146334117796795992008-11-20T16:57:00.000+08:002008-11-20T16:57:00.000+08:00@ குசும்பன்..பெயருக்கு தகுந்தார் போலவே குசும்பான ஒ...@ குசும்பன்..<BR/><BR/>பெயருக்கு தகுந்தார் போலவே குசும்பான ஒரு கருத்து..<BR/>ஏங்க, பெண்கள் மட்டும் இல்ல, ஆண்களும் லேட்டாத்தான் யோசிப்பர்கள்.. ஏன் இந்த ஓரவஞ்சணை உங்களுக்கு??Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26744103001719238582008-11-19T21:59:00.000+08:002008-11-19T21:59:00.000+08:00//"எங்க அம்மாகிட்ட அடிக்கடி போன் பண்ணி, எனக்கு என்...//"எங்க அம்மாகிட்ட அடிக்கடி போன் பண்ணி, எனக்கு என்னென்ன புடிக்கும்னு கேட்டு கேட்டு, பெரிய லிஸ்டும் கையுமா இருக்காள் ..."//<BR/><BR/>பொண்ணுங்க எப்பவுமே கொஞ்சம் லேட் பிக்கப்ன்னு இப்பயாச்சும் புரியுமே, புருசன் கிட்ட என்ன என்ன பிடிக்கும் என்று கேட்காம அம்மாகிட்ட போன் செஞ்சு கேட்கும் இவங்களை எல்லாம் என்ன சொல்வது:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154871612866248502006-08-06T21:40:00.000+08:002006-08-06T21:40:00.000+08:00வெட்டிப்பயல் said... //கதைப்படி ... சரி அதெல்லாம் ...வெட்டிப்பயல் said... <BR/>//கதைப்படி ... சரி அதெல்லாம் வேணாம் விடுங்க ... //<BR/><BR/>கோவி, என்னானு சொல்லுங்க!!!<BR/>நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா?<BR/><BR/>முதல்ல சொல்லியிருந்த முன்னுரை தேவையில்லாத மாதிரி இருந்தது. அதே மாதிரி ராமு ரொம்ப அட்வைஸ் பண்ண மாதிரி இருந்துது. அதனாலதான் சொன்னன். <BR/>//<BR/><BR/>அட நீங்க வேற... ! ஏதோ பெருசா சொல்லப் போற மாதிரி ஒரு தமாஸ் பண்ணினேன் :)))))) அவ்வளவுதான்<BR/><BR/>மற்றபடி நீளம் குற்றித்த உங்கள் கருத்துக்களில் 100% உடன்பாடு உண்டு... திரும்பவும் தலைகாட்டியதற்கு நன்றி :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154871455519685042006-08-06T21:37:00.000+08:002006-08-06T21:37:00.000+08:00//கதைப்படி ... சரி அதெல்லாம் வேணாம் விடுங்க ... //...//கதைப்படி ... சரி அதெல்லாம் வேணாம் விடுங்க ... //<BR/><BR/>கோவி, என்னானு சொல்லுங்க!!!<BR/>நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா?<BR/><BR/>முதல்ல சொல்லியிருந்த முன்னுரை தேவையில்லாத மாதிரி இருந்தது. அதே மாதிரி ராமு ரொம்ப அட்வைஸ் பண்ண மாதிரி இருந்துது. அதனாலதான் சொன்னன்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154871181527353392006-08-06T21:33:00.000+08:002006-08-06T21:33:00.000+08:00நீங்கள் படித்து பின்ன்னூட்டம் போட்ட கதை டிஸ்கசன் க...நீங்கள் படித்து பின்ன்னூட்டம் போட்ட கதை டிஸ்கசன் கேப்பில் எழுதப்பட்டது தான் இந்த சீரியல் அதற்க்கான சுட்டி இதோ...<BR/><BR/>http://chennaicutchery.blogspot.com/2006/08/blog-post.html<BR/><BR/>(தங்களுடைய "செல்லம்மாவுக்கு" பெரும் போட்டியைக் கொடுக்கும் என்பதால் இதை நாங்கள் தேன்கூடுக்கு அனுப்பவில்லை..)<BR/><BR/><BR/>//காமெடி கீமடியெல்லாம் இல்லை .. 'என்ன கொடுமை சரவணன்ன் சார் னு ' யாரவது கேட்கனும்//<BR/><BR/>ஆஹா... இதுக்கு நீங்க நம்மலை வச்சு காமெடியே பண்ணி இருக்கலாம்.<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154871102987913052006-08-06T21:31:00.000+08:002006-08-06T21:31:00.000+08:00கணவன்,மனைவியிடையே நல்ல நட்பு இல்லறம் நல்லறமாகும் எ...கணவன்,மனைவியிடையே நல்ல நட்பு இல்லறம் நல்லறமாகும் என்பதை விளக்கிய அருமையான கதை.<BR/><BR/>இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் <BR/>கோவி.கண்ணன்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154870412487140372006-08-06T21:20:00.000+08:002006-08-06T21:20:00.000+08:00// நாகை சிவா said... நன்றி நண்பரே!நண்பர்கள் தின வா...// நாகை சிவா said... <BR/>நன்றி நண்பரே!<BR/>நண்பர்கள் தின வாழ்த்துக்கள்<BR/>எனக்கு படிக்கும் போது கதை நீளமாக தெரியவில்லை. இவர்கள் எல்லாம் சொல்லும் போது அப்படி தான் உள்ளதோ என்று என்ன தோன்றுகிறது.<BR/>நீங்கள் அவர்களை பற்றிய முன்னுரை சற்று அதிகமாக கொடுத்து வீட்டீர்களோ என்று இப்பொழுது தோன்றுகிறது. //<BR/><BR/>சிவா,<BR/><BR/>கதையை முன்னுரையை தங்கள் மேலான ஆலோசனைப் படியும், மற்றும் பல நண்பர்களின் ஆலோசனைப் படியும் கொஞ்சம் வெட்டியாச்சு :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154870323080170852006-08-06T21:18:00.000+08:002006-08-06T21:18:00.000+08:00// சரவணன் said ...நானும் தேவும் எழுதின கதையப் படிச...// சரவணன் said ...நானும் தேவும் எழுதின கதையப் படிச்சிப் பார்தீங்களா? அதை படமா தயாரிக்கவே ஆளைக் காணோம்<BR/><BR/>என்னைய வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலையே....<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன். //<BR/><BR/>இல்லை சரவணன் சுட்டி கொடுங்க ... பார்க்கிறேன்... சமீபத்தில் தேவ் எழுதின படம் எடுப்பதற்கான டிஸ்கசன் தான் படித்தேன். பின்னூட்டம் போட்டேன் !<BR/><BR/><BR/>//ன்னைய வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலையே....//<BR/><BR/>காமெடி கீமடியெல்லாம் இல்லை .. 'என்ன கொடுமை சரவணன்ன் சார் னு ' யாரவது கேட்கனும் அப்படி ஒரு லக்க லக்க கதை தான் எழுத இருக்கிறேன் :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154870003876930572006-08-06T21:13:00.000+08:002006-08-06T21:13:00.000+08:00//அடுத்து கதை எழுதுகிறபோது 'சரவணன்' தான் நாயகன்//ந...//அடுத்து கதை எழுதுகிறபோது 'சரவணன்' தான் நாயகன்//<BR/><BR/>நானும் தேவும் எழுதின கதையப் படிச்சிப் பார்தீங்களா? அதை படமா தயாரிக்கவே ஆளைக் காணோம்<BR/><BR/>என்னைய வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலையே....<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154869684619323542006-08-06T21:08:00.000+08:002006-08-06T21:08:00.000+08:00//வெட்டிப்பயல் said... கதை அருமை. அதில் நீங்க சொன்...//வெட்டிப்பயல் said... <BR/>கதை அருமை. அதில் நீங்க சொன்ன கருத்துக்களும் உண்மை.<BR/><BR/>ஆனால் கொஞ்சம் பெருசா இருக்கற மாதிரி தோணுது. <BR/>//<BR/>வெட்டி .... எல்லோரும் இதைச் செல்வதால் நீளத்தை வெட்டிவிடேன் ... கதைப்படி ... சரி அதெல்லாம் வேணாம் விடுங்க ... பாராட்டினதுக்கு நன்றி :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154869604552165682006-08-06T21:06:00.000+08:002006-08-06T21:06:00.000+08:00// உங்கள் நண்பன் said... அருமை நண்பர் கோவி.கண்ணன் ...// உங்கள் நண்பன் said... <BR/>அருமை நண்பர் கோவி.கண்ணன் அவர்களுக்கு என் நணபர்கள் தின வாழ்த்துக்கள்,<BR/><BR/>மற்றும் அனைத்து வலை நண்பர்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன். //<BR/><BR/>சரவணன், வாங்க சரவணன் வாங்க !<BR/>அடுத்து கதை எழுதுகிறபோது 'சரவணன்' தான் நாயகன் :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154850357201213662006-08-06T15:45:00.000+08:002006-08-06T15:45:00.000+08:00நன்றி நண்பரே!நண்பர்கள் தின வாழ்த்துக்கள்எனக்கு படி...நன்றி நண்பரே!<BR/>நண்பர்கள் தின வாழ்த்துக்கள்<BR/>எனக்கு படிக்கும் போது கதை நீளமாக தெரியவில்லை. இவர்கள் எல்லாம் சொல்லும் போது அப்படி தான் உள்ளதோ என்று என்ன தோன்றுகிறது.<BR/>நீங்கள் அவர்களை பற்றிய முன்னுரை சற்று அதிகமாக கொடுத்து வீட்டீர்களோ என்று இப்பொழுது தோன்றுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154841415371052832006-08-06T13:16:00.000+08:002006-08-06T13:16:00.000+08:00கதை அருமை. அதில் நீங்க சொன்ன கருத்துக்களும் உண்மை....கதை அருமை. அதில் நீங்க சொன்ன கருத்துக்களும் உண்மை.<BR/><BR/>ஆனால் கொஞ்சம் பெருசா இருக்கற மாதிரி தோணுது.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154836217692595662006-08-06T11:50:00.000+08:002006-08-06T11:50:00.000+08:00அருமை நண்பர் கோவி.கண்ணன் அவர்களுக்கு என் நணபர்கள் ...அருமை நண்பர் கோவி.கண்ணன் அவர்களுக்கு என் நணபர்கள் தின வாழ்த்துக்கள்,<BR/><BR/>மற்றும் அனைத்து வலை நண்பர்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154833930906622602006-08-06T11:12:00.000+08:002006-08-06T11:12:00.000+08:00//sivabalan said... GK,கதை நல்லா இருக்கு..கொஞ்சம் ...//sivabalan said... <BR/>GK,<BR/>கதை நல்லா இருக்கு..<BR/><BR/>கொஞ்சம் பெரியதாக இருக்கமாதிரி ஒரு உணர்வு...<BR/><BR/>ஆனால் நல்லா எழுதியிருகீங்க... //<BR/><BR/>சிபா... ! எங்கிட்ட இருக்கிற பெருங்குறை கொஞ்சம் வளவள... ஆனால் கொழ கொழ இல்லை :))<BR/><BR/>பாராட்டுதலுக்கு நன்றி :)) மீண்டும் வருக !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154833822314655752006-08-06T11:10:00.000+08:002006-08-06T11:10:00.000+08:00//At August 06, 2006 10:30 AM, ENNAR said…கதை நன்ற...//At August 06, 2006 10:30 AM, ENNAR said…<BR/><BR/>கதை நன்றாக உள்ளது<BR/>//<BR/>நட்பு பாராட்டிய என்னார் அவர்களுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154832727334500282006-08-06T10:52:00.000+08:002006-08-06T10:52:00.000+08:00GK,//எந்த விசயமானாலும் மனசுக்கு பிடித்தால் யாராயிர...GK,<BR/><BR/>//எந்த விசயமானாலும் மனசுக்கு பிடித்தால் யாராயிருந்தாலும் உடனே பாராட்டிட வேண்டும் ... அதே சமயத்தில் மாற்று கருத்து இருந்தால் அதையும் நிதானத்தோட புரிய வைக்கனும் ... //<BR/><BR/>கதை நல்லா இருக்கு..<BR/><BR/>கொஞ்சம் பெரியதாக இருக்கமாதிரி ஒரு உணர்வு...<BR/><BR/>ஆனால் நல்லா எழுதியிருகீங்க...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154831457765095702006-08-06T10:30:00.000+08:002006-08-06T10:30:00.000+08:00கதை நன்றாக உள்ளதுகதை நன்றாக உள்ளதுAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1154829509319841692006-08-06T09:58:00.000+08:002006-08-06T09:58:00.000+08:00நாகை சிவா said ...சூப்பராக உள்ளது. சின்ன சின்ன விச...நாகை சிவா said ...சூப்பராக உள்ளது. <BR/><BR/>சின்ன சின்ன விசயத்திற்க்கும் கூட நன்றி சொல்லும் மேட்டரு உண்மையிலே சூப்பர். சின்ன சின்ன சந்தோஷ்ங்கள் தான் நம் வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டு செல்லும் என்பதில் உறுதியாக உள்ளவன் நான். அதை அனுபவித்தும் உள்ளவன். அடுத்தவர்கள் நம்மை பாரட்டுவதும் இதில் தான் வருகின்றது. <BR/>நண்பர்கள் தின நாளில் நல்ல ஒரு கதையை கொடுத்து உள்ளீர்கள் <BR/>வாழ்த்துக்கள் <BR/>உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com