tag:blogger.com,1999:blog-10267267.post115289483222281459..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஒன்னும் ஒன்னும் = ஏழுகோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-10267267.post-1152933601181271602006-07-15T11:20:00.000+08:002006-07-15T11:20:00.000+08:00//துளசி கோபால் said... சந்தடி சாக்குலே எண்ணுவது மற...//துளசி கோபால் said... <BR/>சந்தடி சாக்குலே எண்ணுவது மறந்தாச்சா? <BR/>வரிசையிலே எங்கேப்பா 4 ?????? <BR/>//<BR/>துளசியக்கா,<BR/>நாலுபேருக்கு நல்லது செய்யனும் தோன்றியதில் 4 ஐ மறந்துவிடேன். நன்றி !!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152907378284385932006-07-15T04:02:00.000+08:002006-07-15T04:02:00.000+08:00சந்தடி சாக்குலே எண்ணுவது மறந்தாச்சா? வரிசையிலே எங்...சந்தடி சாக்குலே எண்ணுவது மறந்தாச்சா? <BR/>வரிசையிலே எங்கேப்பா 4 ??????Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152904547132128132006-07-15T03:15:00.000+08:002006-07-15T03:15:00.000+08:00உகு இல்லை.உகு இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152903135449505122006-07-15T02:52:00.000+08:002006-07-15T02:52:00.000+08:00//குமரன் (Kumaran) said... கடைசியில் போட்ட சிரிப்ப...//குமரன் (Kumaran) said... <BR/>கடைசியில் போட்ட சிரிப்பான்களுக்கு நன்றி. <BR/>//<BR/>இதில் ஏதாவது 'உகு' உண்டா ?<BR/><BR/>தடை செய்யப்பட்ட வார்தையை பயன்படுத்தக்கூடாது என்று உறுதி கொண்டுள்ளேன் :)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152902979031535472006-07-15T02:49:00.000+08:002006-07-15T02:49:00.000+08:00கடைசியில் போட்ட சிரிப்பான்களுக்கு நன்றி.கடைசியில் போட்ட சிரிப்பான்களுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152902759652098022006-07-15T02:45:00.000+08:002006-07-15T02:45:00.000+08:00//நான் விசிஷ்டாத்வைதி. ஆனால் நான் இராமானுஜர் இல்லை...//நான் விசிஷ்டாத்வைதி. ஆனால் நான் இராமானுஜர் இல்லைன்னு சொன்னேன் கண்ணன் ஐயா. //<BR/>திரு குமரன்<BR/>நீங்கள் ராமனுஜரா ? - தற்குறிப்பு ஏற்ற அணி.<BR/>நீங்கள் ராமனுஜரா ? என்றால் நீங்கள் விஷிச்டாத்வைதியா என்று கேட்டதாக அர்த்தம் :)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152902589384549512006-07-15T02:43:00.000+08:002006-07-15T02:43:00.000+08:00// என்ன செய்வேன்? யார்க்கிட்ட போயி சொல்லி அழுவேன்?...// என்ன செய்வேன்? யார்க்கிட்ட போயி சொல்லி அழுவேன்? //<BR/>திரு குமரன்,<BR/>அவரே தெரியாமல் சொல்லிவிட்டார் என்று சொல்லிவிட்டு ... நீங்களும் யாரிடமாவது (ஹரியும் சிவாவும் ஒன்னு) சொல்ல வேண்டுமா ? :)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152902510829937262006-07-15T02:41:00.000+08:002006-07-15T02:41:00.000+08:00அத்வைதம் = சங்கரர்விசிஷ்டாத்வைதம் = இராமானுஜர்த்வை...அத்வைதம் = சங்கரர்<BR/>விசிஷ்டாத்வைதம் = இராமானுஜர்<BR/>த்வைதம் = மத்வர்<BR/><BR/>நான் விசிஷ்டாத்வைதி. ஆனால் நான் இராமானுஜர் இல்லைன்னு சொன்னேன் கண்ணன் ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152902444485134952006-07-15T02:40:00.000+08:002006-07-15T02:40:00.000+08:00///"ஹரியும்(கண்ணன்), சிவமும் ஒன்னுஅத அறியாவதர் வாய...///"ஹரியும்(கண்ணன்), சிவமும் ஒன்னு<BR/>அத அறியாவதர் வாயில் மண்ணு"<BR/>சாமி படத்துல விவேக் சொல்லி இருக்காரு.<BR/><BR/>///<BR/><BR/>அடடடடடா. இது ரொம்பப் பழைய பழமொழியாச்சே. இது விவேக் சொன்னதுன்டீங்களே. என்ன செய்வேன்? யார்க்கிட்ட போயி சொல்லி அழுவேன்? ஹும்ஹும்ஹும் (அழறேம்பா).Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152901664815372742006-07-15T02:27:00.000+08:002006-07-15T02:27:00.000+08:00//நாகை சிவா said... மணி இப்ப 2.30 அங்க, இது ஒன்னும...//நாகை சிவா said... <BR/>மணி இப்ப 2.30 அங்க, இது ஒன்னும் ஆவற மாதிரி தெரியல, நான் எஸ்கேப் ஆகுறேன். <BR/>//<BR/>வழிமொழிகிறேன் ... இன்றை உங்கள் தூக்கத்தில் இன்பக் கனவுகள் வரக்கடவது :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152901507796033702006-07-15T02:25:00.000+08:002006-07-15T02:25:00.000+08:00மணி இப்ப 2.30 அங்க, இது ஒன்னும் ஆவற மாதிரி தெரியல,...மணி இப்ப 2.30 அங்க, இது ஒன்னும் ஆவற மாதிரி தெரியல, நான் எஸ்கேப் ஆகுறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152901425774253622006-07-15T02:23:00.000+08:002006-07-15T02:23:00.000+08:00//சிவா நான் உங்களை சொல்லவில்லை :)) //அதான் எனக்கு ...//சிவா நான் உங்களை சொல்லவில்லை :)) //<BR/>அதான் எனக்கு தெரியுமே, எதுக்கு தனியா விளக்கம் எல்லாம்<BR/><BR/>"ஹரியும்(கண்ணன்), சிவமும் ஒன்னு<BR/>அத அறியாவதர் வாயில் மண்ணு"<BR/>சாமி படத்துல விவேக் சொல்லி இருக்காரு.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152900849535219102006-07-15T02:14:00.000+08:002006-07-15T02:14:00.000+08:00///நாகை சிவா said... யார் யார் "சிவ"ம்நீ நாம் "சிவ...///நாகை சிவா said... <BR/>யார் யார் "சிவ"ம்<BR/>நீ நாம் "சிவ"ம்<BR/>ஒன்னும் இல்ல இந்த பாட்டு தான் இப்ப இங்க நான் கேட்டு கொண்டு இருக்கின்றேன். உங்க பதிவுக்கு டைமிங்கா மேட்ச் ஆச்சு,//<BR/><BR/>அவனின்று அனுவும் அசையாது<BR/>சிவனின்றி அனுவும் அழியாது<BR/><BR/>(சிவன் அழிக்கும் கடவுள்)<BR/><BR/>சிவா நான் உங்களை சொல்லவில்லை :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152900669555291792006-07-15T02:11:00.000+08:002006-07-15T02:11:00.000+08:00இப்பொழுது எல்லாம் 'உள்குத்து அல்ல' என்று சொல்லிவிட...இப்பொழுது எல்லாம் 'உள்குத்து அல்ல' என்று சொல்லிவிட்டு கூடவே சிரிபானையும் போட வேண்டியதாகியுள்ளது :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152900633264790432006-07-15T02:10:00.000+08:002006-07-15T02:10:00.000+08:00யார் யார் "சிவ"ம்நீ நாம் "சிவ"ம்வாழ்வே தவம்அன்பே "...யார் யார் "சிவ"ம்<BR/>நீ நாம் "சிவ"ம்<BR/>வாழ்வே தவம்<BR/>அன்பே "சிவ"ம்<BR/>ஆத்திகம் பேசும் அடியார்க்கு எல்லாம் "சிவ"மே அன்பாகும் <BR/>நாத்திகம் பேசும் நல்லவருக்கா அன்பே "சிவ"மாகும்<BR/>அன்பே "சிவ"ம்<BR/>என்றும் அன்பே "சிவ"ம்<BR/><BR/>ஒன்னும் இல்ல இந்த பாட்டு தான் இப்ப இங்க நான் கேட்டு கொண்டு இருக்கின்றேன். உங்க பதிவுக்கு டைமிங்கா மேட்ச் ஆச்சு, அதான்Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152900516879075452006-07-15T02:08:00.000+08:002006-07-15T02:08:00.000+08:00// பாலசந்தர் கணேசன். said... கலக்கிவிட்டீர்கள் கோவ...// பாலசந்தர் கணேசன். said... <BR/>கலக்கிவிட்டீர்கள் கோவி.கண்ணன் அவர்களே,<BR/>மிக்க நன்றி.<BR/>//<BR/>நான் என்ன செய்தேன்... செய்பவரும் நீரே ... செய்விப்பவரும் ... நீரே .. ஆற்றங்கரையில் வீற்றிருப்பவரும் நீரே .. அரசமர நிழலில் குடியிருப்பவரும் நீரே ... இப்பொழுது அடி(யர்க்கு)பட்டவர்கக்கு அருளுவரும் நீரே கனேசா ! ::)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152900279797243162006-07-15T02:04:00.000+08:002006-07-15T02:04:00.000+08:00கலக்கிவிட்டீர்கள் கோவி.கண்ணன் அவர்களே,மிக்க நன்றி....கலக்கிவிட்டீர்கள் கோவி.கண்ணன் அவர்களே,<BR/>மிக்க நன்றி.<BR/><BR/>கொஞ்சம் கொஞ்சமாக சூடு தணிகின்றது.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152900006760595002006-07-15T02:00:00.000+08:002006-07-15T02:00:00.000+08:00//குமரன் (Kumaran) said... நான் இராமானுஜர் இல்லை. ...//குமரன் (Kumaran) said... <BR/><BR/>நான் இராமானுஜர் இல்லை. <BR/><BR/>பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு என்று சொல்வது த்வைதம். <BR/>//<BR/>சரி சமயங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறேன்.<BR/><BR/>விஷிச்டாத்வைதம் யாருடையது ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152899837292364632006-07-15T01:57:00.000+08:002006-07-15T01:57:00.000+08:00// நாகை சிவா said... பிடித்த தமிழ் வரிகளை போட சொன்...// நாகை சிவா said... <BR/>பிடித்த தமிழ் வரிகளை போட சொன்னால், பிடித்த தமிழ் பாடல் வரிகளை போட்ட மாதிரி இருக்கு. நல்ல பாடலகள்<BR/>//<BR/>ஏது ஏது முதுகில் எனக்கு வரி போடாமல் விடமாட்டீர்கள் போலும் :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152899815041651882006-07-15T01:56:00.001+08:002006-07-15T01:56:00.001+08:00//நீங்கள் ராமனுஜரா ?பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறு...//நீங்கள் ராமனுஜரா ?<BR/>பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறுவேறு ? <BR/>//<BR/><BR/>நான் இராமானுஜர் இல்லை. <BR/><BR/>பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு என்று சொல்வது த்வைதம்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152899778177473062006-07-15T01:56:00.000+08:002006-07-15T01:56:00.000+08:00// Boston Bala said... நல்ல தேர்வுகள் //சிக்சிவேசன...// Boston Bala said... <BR/>நல்ல தேர்வுகள் <BR/>//<BR/>சிக்சிவேசன் பாடல்கள் தான் :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152899708258177192006-07-15T01:55:00.000+08:002006-07-15T01:55:00.000+08:00// நாகை சிவா said... போற்றுவார் போற்றலும் தூற்றுவா...// நாகை சிவா said... <BR/>போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே... கோவி. கண்ணனுக்கே... <BR/>//<BR/>வாங்க வாங்க ... எத்தனை பேர் கிளம்பியிர்க்கிங்க ... பிடித்தபாடல் என்று போட்டால் ... <BR/><BR/>வேண்டுமென்றால் எனது ஆறுபதிவை பாருங்கள் ... இதே பாடல்தான் தெரிவுசெய்தேன் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152899649504178652006-07-15T01:54:00.000+08:002006-07-15T01:54:00.000+08:00பிடித்த தமிழ் வரிகளை போட சொன்னால், பிடித்த தமிழ் ப...பிடித்த தமிழ் வரிகளை போட சொன்னால், பிடித்த தமிழ் பாடல் வரிகளை போட்ட மாதிரி இருக்கு. நல்ல பாடலகள்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152899597932617682006-07-15T01:53:00.000+08:002006-07-15T01:53:00.000+08:00நல்ல தேர்வுகள்நல்ல தேர்வுகள்Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152899578327203092006-07-15T01:52:00.000+08:002006-07-15T01:52:00.000+08:00போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும...போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே... கோவி. கண்ணனுக்கே...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.com