tag:blogger.com,1999:blog-10267267.post115191960872079028..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மரணத்துடன் ஒரு நேருக்கு நேர் ... !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-10267267.post-4434677202552552742009-11-24T19:08:42.263+08:002009-11-24T19:08:42.263+08:00//மரணம் என்றால் இறப்பு, மரணத்தின் இறப்பு என்றால் ம...//மரணம் என்றால் இறப்பு, மரணத்தின் இறப்பு என்றால் மரணம் பிறப்பெடுத்தது என்று தானே பொருள்.//<br /><br />எனக்கு தங்கள் கூற்று புரியவில்லை.<br />ஒருவேளை கணித அடிப்படையில்((-)*(-)=(+))என்கிறீர்களா?<br /><br />//வாழ்க்கை அல்லது மரணம் (வாழ்க்கைக்கு பிறகு) இரண்டில் எதாவது ஒன்று தான் எந்த ஒரு சமயத்திலும் இருக்கும்//<br />பிறகெப்படி தங்கள் மரணம் மட்டும் தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே(தற்பொழுது) உங்களுக்குள் உறங்கி(உறங்குதல்=உயிரோடிருத்தலின் ஒரு நிலையே)கொண்டிருக்கிறது?WARNING!!!https://www.blogger.com/profile/15885087621591956249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17641248126129841882009-11-24T08:40:00.336+08:002009-11-24T08:40:00.336+08:00//WARNING!!! said...
மிக மிக தாமதமான பின்னூட்...//WARNING!!! said...<br /><br /> மிக மிக தாமதமான பின்னூட்டம்தான்<br /> தவறிருந்தால் மண்ணிக்கவும்.<br /> சிறிய திருத்தம்/சந்தேகம்:-<br /> மரணம் இறந்தால் அது எப்படி மீண்டும் பிறந்ததாக அர்த்தம்.<br /> பிறப்போடு பிறந்தது மரணம்.எனவே "என்று பிறப்பு இறக்கிறதோ அன்று நானும் இறப்பேன்" என்று மரணம் பதில் கூறுவதாக அமைத்திருக்கலாம்.<br /><br /> 12:23 AM, November 24, 2009//<br /><br />மரணம் என்றால் இறப்பு, மரணத்தின் இறப்பு என்றால் மரணம் பிறப்பெடுத்தது என்று தானே பொருள்.<br /><br />வாழ்க்கை அல்லது மரணம் (வாழ்க்கைக்கு பிறகு) இரண்டில் எதாவது ஒன்று தான் எந்த ஒரு சமயத்திலும் இருக்கும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75678496911566324012009-11-24T00:23:05.669+08:002009-11-24T00:23:05.669+08:00மிக மிக தாமதமான பின்னூட்டம்தான்
தவறிருந்தால் மண்ணி...மிக மிக தாமதமான பின்னூட்டம்தான்<br />தவறிருந்தால் மண்ணிக்கவும்.<br />சிறிய திருத்தம்/சந்தேகம்:-<br />மரணம் இறந்தால் அது எப்படி மீண்டும் பிறந்ததாக அர்த்தம்.<br />பிறப்போடு பிறந்தது மரணம்.எனவே "என்று பிறப்பு இறக்கிறதோ அன்று நானும் இறப்பேன்" என்று மரணம் பதில் கூறுவதாக அமைத்திருக்கலாம்.WARNING!!!https://www.blogger.com/profile/15885087621591956249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76488353220172589112007-10-29T09:38:00.000+08:002007-10-29T09:38:00.000+08:00தூங்கும் போது கூட யோசனையா??நன்றாக இருக்கு-கேள்வி ப...தூங்கும் போது கூட யோசனையா??<BR/>நன்றாக இருக்கு-கேள்வி பதில்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27294036596570225722007-10-28T04:36:00.000+08:002007-10-28T04:36:00.000+08:00கோவி.கண்ணன்,நசிகேதன் போய்க் காத்திருந்து வரமாகத் த...கோவி.கண்ணன்,<BR/><BR/>நசிகேதன் போய்க் காத்திருந்து வரமாகத் தெரிந்து கொண்ட விஷயங்களை, உங்களுக்குள் இருந்து தட்டி எழுப்பியே அறிந்திருக்கிறீர்கள் என்றால் நீங்க ரொம்பப் பெரிய ஆள்தான். <BR/><BR/>அருமையான சொல்லாடல். கோர்வையான கருத்துப் பொழிவு. பிசிறு தட்டாத போக்கு. அனுபவித்துப் படிக்க முடிந்தது. நன்றி.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152294157430837422006-07-08T01:42:00.000+08:002006-07-08T01:42:00.000+08:00//Thekkikattan said... உங்கள் "மரணத்துடன்" பதிவை ஆ...//Thekkikattan said... <BR/>உங்கள் "மரணத்துடன்" பதிவை ஆழ்ந்து படிக்க விரும்புவதால், கொஞ்சம் கொஞ்சமாக வந்து வந்துப் படித்துச் செல்கிறேன்...//<BR/><BR/>தெக .. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152245914722963992006-07-07T12:18:00.000+08:002006-07-07T12:18:00.000+08:00//குமரன் எண்ணம் said... நானே கலந்துக்கலாமுன்னு எண்...//குமரன் எண்ணம் said... நானே கலந்துக்கலாமுன்னு எண்ணம் இருந்ததாலே என்னுடையதை இடும் வரை மற்றவர்கள் எழுதினதை படிக்க வேண்டாமுன்னு நினைச்சேன். அதனால இப்போதான் படிக்கிறேன்.//<BR/><BR/>சில எண்ணங்கள் சிலருக்கு ஒத்துப் போதும் என்பது உங்கள் மரணம் பற்றிய பதிவை படித்தபோதே தெரிந்தது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152244784583556442006-07-07T11:59:00.000+08:002006-07-07T11:59:00.000+08:00நானே கலந்துக்கலாமுன்னு எண்ணம் இருந்ததாலே என்னுடையத...நானே கலந்துக்கலாமுன்னு எண்ணம் இருந்ததாலே என்னுடையதை இடும் வரை மற்றவர்கள் எழுதினதை படிக்க வேண்டாமுன்னு நினைச்சேன். அதனால இப்போதான் படிக்கிறேன்.<BR/><BR/>///<BR/>மரணம் : அதாவது பிறக்காத ஒன்றுடன் நான் இணைவதில்லை. பிறந்த ஒன்றை நான் விடுவதும் இல்லை !<BR/>///<BR/><BR/>பின்னியிருக்கீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152183100923650532006-07-06T18:51:00.000+08:002006-07-06T18:51:00.000+08:00வெற்றி பெற வாழ்த்துக்கள் !!வெற்றி பெற வாழ்த்துக்கள் !!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152168383308638122006-07-06T14:46:00.000+08:002006-07-06T14:46:00.000+08:00//At 2:09 PM, மணியன் said…நன்றாக இருக்கிறது கோவி.க...//At 2:09 PM, மணியன் said…<BR/><BR/>நன்றாக இருக்கிறது கோவி.கண்ணன். நான் முன்னால் இட்ட பின்னூட்டம் எட்டவில்லையோ ?<BR/>வெற்றி பெற வாழ்த்துக்கள் !<BR/>//<BR/>திரு மணியன் இருக்கலாம்... இந்த பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் வரவில்லை.<BR/>எல்லோர் மனதிலும் இருக்கும் பொதுவான மரணம் பற்றிய கருத்தாக இருப்பதால் ஒத்துப் போவதாக இருக்கிறது என்று நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் மறுமொழி ஊக்கம் கொடுக்கிறது. நன்றிகள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152166186653006662006-07-06T14:09:00.000+08:002006-07-06T14:09:00.000+08:00நன்றாக இருக்கிறது கோவி.கண்ணன். நான் முன்னால் இட்ட ...நன்றாக இருக்கிறது கோவி.கண்ணன். நான் முன்னால் இட்ட பின்னூட்டம் எட்டவில்லையோ ?<BR/>வெற்றி பெற வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152154663626137532006-07-06T10:57:00.000+08:002006-07-06T10:57:00.000+08:00//இது வரை ஒரு ஐந்து அல்லது ஆறு முறை வந்து போயிருக்...//இது வரை ஒரு ஐந்து அல்லது ஆறு முறை வந்து போயிருக்கிறேன். வாழ்வியல் நிசர்சனத்தை மரணம் மட்டுமே உணர்த்த முடியும் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள். //<BR/>தெகா..<BR/>மரணம் தவிர்க்க முடியாத நிகழ்வு ... படிப்பவர்களுக்கு கண்டிப்பாக பயம் ஏற்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் எழுதினேன். கொஞ்சம் நகைச் சுவையாக சொல்லுவதால் இது சிறப்பாக அமைந்துவிட்டதாக நினைக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152108445666067922006-07-05T22:07:00.000+08:002006-07-05T22:07:00.000+08:00கோவி,இப்பொழுது உங்களுடையெ பதிவுகளை எல்லாம் "தோண்ட"...கோவி,<BR/><BR/>இப்பொழுது உங்களுடையெ பதிவுகளை எல்லாம் "தோண்ட" ஆரம்பித்திருக்கிறேன், முத்தெடுக்க முத்தெடுக்க உங்களிடமும் காண்பித்துச் செல்கிறேன்.<BR/><BR/>உங்கள் "மரணத்துடன்" பதிவை ஆழ்ந்து படிக்க விரும்புவதால், கொஞ்சம் கொஞ்சமாக வந்து வந்துப் படித்துச் செல்கிறேன்...<BR/><BR/>இது வரை ஒரு ஐந்து அல்லது ஆறு முறை வந்து போயிருக்கிறேன். வாழ்வியல் நிசர்சனத்தை மரணம் மட்டுமே உணர்த்த முடியும் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள். கவிஞர் கண்ணதாசன் கூட எங்கோ கூறியிருப்பார் "வாழ்க்கையின், மகிமையை உணர, இடுகாட்டுக் சென்று வா - அல்லது அவர் அவ்வாறு எப்பொழுதெல்லாம் மனத் தொய்வில் இருப்பாரோ அப்பொழுதெல்லாம் சுடுகாட்டுப் பக்கம் சென்று வருவதாக, புத்துணர்வு பெரும் வண்ணம்."<BR/><BR/>ஹீம்... இன்னும் வருகிறென். அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152107887648967182006-07-05T21:58:00.000+08:002006-07-05T21:58:00.000+08:00//valli said... அது நிகழும் வரை சொல்ல ஒன்றுமில்லை....//valli said... <BR/>அது நிகழும் வரை சொல்ல ஒன்றுமில்லை.<BR/>நிகழ்ந்த பிறகு சொல்ல வழியில்லை.<BR/>இன்னிலையில் உங்கள் உரையாடல் ஆறுதலாக இருக்கிறது. <BR/>வெற்றிக்கு வாழ்த்துக்கள். <BR/>//<BR/>வள்ளி அவர்களே,<BR/>என்னுடைய எழுத்துக்கள் உங்களுக்கு ஆறுதல் தந்தால் அதுவே நெகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டிக்காக எழுதியது என்றாலும் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டுமென்பது தான் நோக்கம் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152107532977467722006-07-05T21:52:00.000+08:002006-07-05T21:52:00.000+08:00அது நிகழும் வரை சொல்ல ஒன்றுமில்லை. நிகழ்ந்த ...அது நிகழும் வரை சொல்ல ஒன்றுமில்லை.<BR/> நிகழ்ந்த பிறகு சொல்ல வழியில்லை.<BR/>இன்னிலையில் உங்கள் உரையாடல் ஆறுதலாக இருக்கிறது. <BR/> வெற்றிக்கு வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152102704605230212006-07-05T20:31:00.000+08:002006-07-05T20:31:00.000+08:00//கருப்பையில் உயிரின் முதல் துடிப்பில்பிறப்புடன் ச...//கருப்பையில் உயிரின் முதல் துடிப்பில்<BR/>பிறப்புடன் சேர்ந்தே பிறப்பெடுக்கிறது மரணம் //<BR/>ExcellantAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152092691374192482006-07-05T17:44:00.000+08:002006-07-05T17:44:00.000+08:00//At 10:54 AM, துளசி கோபால் said…பிறந்த எல்லா உயிர...//At 10:54 AM, துளசி கோபால் said…<BR/><BR/>பிறந்த எல்லா உயிருக்கும் மரணம் கூடவே இருக்கு. ஆனா எங்கே, எப்ப, எப்படின்றதுதான்<BR/>மர்மம். அது வெளிபட்டுட்டா வாழ்க்கையிலே பிடிப்பு விட்டுப்போயிரும் இல்லையா?<BR/><BR/>அதான் மரணம் அப்படிப் பேசிய காரணம்.<BR/>//<BR/>துளசியக்கா சரியாகத்தான் சொல்லுகிறீர்கள். இதைப் பற்றி வேறு எதுவும் சிந்திக்கவும் முடியாதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152018574511332572006-07-04T21:09:00.000+08:002006-07-04T21:09:00.000+08:00//Chameleon - பச்சோந்தி said... மரணத்துடன் விவாதித...//Chameleon - பச்சோந்தி said... <BR/>மரணத்துடன் விவாதித்த கோவி.கண்ணன் (நசிகேதன் ?!) வாழ்க .<BR/><BR/>(கவிதையைத் தனியா இன்னொரு பதிவா போட்டிருக்கலாமோ ?)<BR/><BR/>கோஷமிடும்<BR/>பச்சோந்தி <BR/><BR/>//<BR/><BR/>வண்ண வேஷமிடும் பச்சோந்தி கோஷமிடும் பச்சோந்தி யாக 'மாறி'யிருக்கிறீர்கள் :)<BR/><BR/>//(கவிதையைத் தனியா இன்னொரு பதிவா போட்டிருக்கலாமோ ?)//<BR/><BR/>கவிதைதான் முதலில் எழுதினேன். எத்தனை பேர் கவிதை படிக்கிறார்கள் என்று எண்ணத்தை மாற்றி ... பின் பேட்டியாக நினைத்து எழுதி ... பின் கனவு கண்ட கதையாக மாற்றினேன்.<BR/><BR/>வருக்கைக்கு கருத்துக்கும் நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152018171671255952006-07-04T21:02:00.000+08:002006-07-04T21:02:00.000+08:00//SK said... உங்கள் கண்ணோட்டத்திலிருந்து அணுகிய மர...//SK said... <BR/>உங்கள் கண்ணோட்டத்திலிருந்து அணுகிய மரணத்துடனான சந்திப்பு<BR/>//<BR/>எஸ்கே அய்யா,<BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ... உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எப்போதும் எதிர்பார்க்கிறேன் !<BR/><BR/>//சுருங்கச் சொன்னால் பரிசு தருவதில்லை என ஒரு நீள்பதிவோ!!<BR/>:)) //<BR/>மரணம் தரும் பரிசு(?)க்கு முன் மற்றதெல்லாம் பெரியது என்று நினைக்கவில்லை :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151981694453385772006-07-04T10:54:00.000+08:002006-07-04T10:54:00.000+08:00பிறந்த எல்லா உயிருக்கும் மரணம் கூடவே இருக்கு. ஆனா ...பிறந்த எல்லா உயிருக்கும் மரணம் கூடவே இருக்கு. ஆனா எங்கே, எப்ப, எப்படின்றதுதான்<BR/>மர்மம். அது வெளிபட்டுட்டா வாழ்க்கையிலே பிடிப்பு விட்டுப்போயிரும் இல்லையா?<BR/><BR/>அதான் மரணம் அப்படிப் பேசிய காரணம்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151951421369962152006-07-04T02:30:00.000+08:002006-07-04T02:30:00.000+08:00அருமையான படைப்பு கோவியாரே! வாழ்த்துக்களும் பாராட்ட...அருமையான படைப்பு கோவியாரே! <BR/>வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.<BR/><BR/><BR/>இந்த வாரம் தங்களுடையதாக இருப்பினும் இப்பதிவின் பகுதிகளை (மட்டும்)ஏனோ எனக்கு கலாய்க்க மனம் வரவில்லை. <BR/>:)<BR/><BR/>இது போல் உடலும் உயிரும் உரையாடிக் கொள்ளும்படி நான் எழுதிய கவிதை <A HREF="http://manamumninavum.blogspot.com/2006/01/blog-post_16.html" REL="nofollow">பிரிவுரைப் படலம் என்ற மீள்பதிவு</A> பாருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151950927225593832006-07-04T02:22:00.000+08:002006-07-04T02:22:00.000+08:00மரணத்துடன் விவாதித்த கோவி.கண்ணன் (நசிகேதன் ?!) வாழ...மரணத்துடன் விவாதித்த கோவி.கண்ணன் (நசிகேதன் ?!) வாழ்க .<BR/><BR/>(கவிதையைத் தனியா இன்னொரு பதிவா போட்டிருக்கலாமோ ?)<BR/><BR/>கோஷமிடும்<BR/>பச்சோந்திAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151943610517920252006-07-04T00:20:00.000+08:002006-07-04T00:20:00.000+08:00உங்கள் கண்ணோட்டத்திலிருந்து அணுகிய மரணத்துடனான சந்...உங்கள் கண்ணோட்டத்திலிருந்து அணுகிய மரணத்துடனான சந்திப்பு, பல கருத்துகளைப் பிரதிபலிக்கிறது.<BR/>ஆனால், இன்னதென்று வரையறுக்காமல் விட்டிருக்கிறது.<BR/>அதுவும் சரிதான்!<BR/>மரணத்தை யாரால் வரையறுக்க முடியும்?<BR/>வாழ்த்துகள்!<BR/><BR/>சுருங்கச் சொன்னால் பரிசு தருவதில்லை என ஒரு நீள்பதிவோ!!<BR/>:))Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151940833240336252006-07-03T23:33:00.000+08:002006-07-03T23:33:00.000+08:00//இளவஞ்சி said... கோவி,மரணத்தை சந்தித்து திரும்பி ...//இளவஞ்சி said... <BR/>கோவி,<BR/><BR/>மரணத்தை சந்தித்து திரும்பி வந்திருக்கீங்க! :)<BR/>//<BR/><BR/>இளவஞ்சி ஆமங்க அதை நினைச்சாலே அச்சமாக இருக்கிறது. நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு 'உயிருள்ள' தலைப்பு. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ...கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151940705644928282006-07-03T23:31:00.000+08:002006-07-03T23:31:00.000+08:00//Sivabalan said... கோவி.கண்ணன் அய்யா,என்னிடம் வார...//Sivabalan said... <BR/>கோவி.கண்ணன் அய்யா,<BR/><BR/>என்னிடம் வார்த்தைகள் இல்லை பாராட்ட...//<BR/><BR/>திரு சிவ பாலன் உங்கள் பாராட்டுகள் நெகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ...நன்றி ...நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com