tag:blogger.com,1999:blog-10267267.post114767424348424355..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இந்தி யா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-10267267.post-69330919721764092362021-01-04T17:32:46.456+08:002021-01-04T17:32:46.456+08:00புகழ்மிகு பதிவர் கோவி.கண்ணன் அவர்களே!
இந்தி பற்றி...புகழ்மிகு பதிவர் கோவி.கண்ணன் அவர்களே!<br /><br />இந்தி பற்றிய உங்கள் நான்கு பதிவுகள் படித்தேன். மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்! அண்மைக்காலமாக இந்த பாரதிய சனதா ஆட்சியில் மீண்டும் பிறமொழித் திணிப்பு மிகத் தீவிரமாக நடந்து வருவதால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இணைய மாநாடு ஒன்று ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களால் இந்த மாதம் நடத்தப்பட உள்ளது. அதில் நானும் கட்டுரை படைக்க உள்ளேன். அதற்கு உங்கள் கட்டுரைகளில் உள்ள சில கருத்துக்கள் எனக்குப் பயனளித்தன. மிக்க நன்றி!<br /><br />பிறமொழித் திணிப்புப் பற்றி இவ்வளவு சரியான நிலைப்பாடும் உறுதியான கருத்துக்களும் கொண்டுள்ள நீங்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படித்தால் நன்றாக இருக்கும். விரும்பினால் மேலதிக விவரங்களுக்குப் பார்க்க - http://thiru2050.blogspot.com/2020/12/2052.html?m=1இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1150364801821177812006-06-15T17:46:00.000+08:002006-06-15T17:46:00.000+08:00பட்டர்பிளை,அடிக்கடி பறந்துவாங்க, புத்தம் புதுப் பூ...பட்டர்பிளை,<BR/>அடிக்கடி பறந்துவாங்க, புத்தம் புதுப் பூக்களை நுகர்ந்து செல்ககோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1150364461882868172006-06-15T17:41:00.000+08:002006-06-15T17:41:00.000+08:00கண்ண்ன் அற்புதமான உங்க்ள் பதிவை நான் தற்போது தான் ...கண்ண்ன் அற்புதமான உங்க்ள் பதிவை நான் தற்போது தான் பார்த்தேன்.. சுட்டி கொடுத்தற்க்கு மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1148622785559674272006-05-26T13:53:00.000+08:002006-05-26T13:53:00.000+08:00எல்லாம் நாமளே வச்சிக்கறது தான் சார்..நெருப்புன்னா ...எல்லாம் நாமளே வச்சிக்கறது தான் சார்..நெருப்புன்னா நெருங்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிப்பாங்க இல்ல மக்கள்...<BR/><BR/>மத்தபடி எனக்கு பின்னால பயர் ஆக்சிடெண்டு ஆவலங்க இன்னும்...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147929288149267292006-05-18T13:14:00.000+08:002006-05-18T13:14:00.000+08:00// Nandhan,Royal Solute for you for this reply tha...// Nandhan,<BR/>Royal Solute for you for this reply that made Bajji Soji as Kothu parata//<BR/>:-))))Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147924435077771542006-05-18T11:53:00.000+08:002006-05-18T11:53:00.000+08:00Nandhan,Royal Solute for you for this reply that m...Nandhan,<BR/><BR/>Royal Solute for you for this reply that made Bajji Soji as Kothu parataகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147883393061577632006-05-18T00:29:00.000+08:002006-05-18T00:29:00.000+08:00//"WE ARE INDIANS FIRST"//அப்பறம் வடமொழி தான் நம் ...//"WE ARE INDIANS FIRST"<BR/>//<BR/>அப்பறம் வடமொழி தான் நம் இந்துக்களின் மொழி என்று சொல்லுவீர்கள்<BR/><BR/>தேசிய வாதம் புல்லறிக்க வைக்குது. இந்திபடித்தால் தான் நீ இந்தியன் என்று மத்திய அரசி ஒரு அணை வெளியிடச் சொல்லுங்கள். //Hindi was taught before the formation of dravida party. Now it is not. It is big loss for one generation. //<BR/><BR/>சும்மா விதண்டா வாதம் பேசிக்கொண்டே இருக்க கூடாது . ஏதாவது புள்ளி விவரம் இருக்கிறதா ? இந்தி படிக்கத்ததால் இவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கவில்லையென்று. அது சம்பந்தமாக ஏதாவது மத்திய அரசு ஆணை காட்டமுடியுமா ? இல்லை இந்தி தெரிந்ததால் இந்த மானிலத்துக் கரார்கள் இந்தியாவில் ஒளிருகிறார்கள் என்று. ஒரு ஜெனரேசன் இந்திப் படம் பார்க்கவில்லை யென்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். அதற்கு இந்தி படவுலகம் தானே கவலைப்படவேண்டும். சேட்டுகளே சொல்றான் வைக்கிறான், நிக்றான்னு தமிழ் பேச கற்றுக்கொண்ட போது 'வாட் ஹேபன் டு யூ'<BR/><BR/><BR/>//Dravidan party used this sensitive matter to grow up their party to get the power. It is a move to split TN from INDIA.//<BR/><BR/>அடேங்கப்பா நல்ல கண்டுபிடிப்பா இருக்கே. திராவடக்கட்சிகள் பலமாக இல்லையென்றால் மத்தியில் சொல்வதைக் கேட்டுக் கொண்டு மண்டையை ஆட்டிக்கொண்டு இருக்கவேண்டியது தான். இமயம் முதல் குமரிவரை உள்ளவர்களை இந்தியன் என்று தான் எந்த தமிழனும் பேசுவான், மதராஸி என்று இந்திகாரன் சொல்வது மாதிரி சொல்வது இல்லை.<BR/><BR/>//Except TN, Hindi is one of the language in all states curriculam.//<BR/><BR/>அதுனால மற்ற மானிலங்களில் மக்கள் தரம் உயர்ந்துள்ளதா ? தேசிய உணர்வு அதிகரித்து பக்கத்து மானிலத்துக்கு உடனே தண்ணீர் திறந்து விடுகிறார்களா ? இல்லையென்றால் நம் தமிழர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் அவர்களிடம் போட்டியிட்டு தோல்வி அடைகிறார்களா?<BR/><BR/>//Is there any system that maintains the update science dictionary for Tamil?//<BR/><BR/>திண்ணை டாட் காமில் திரு ஜெயபரதன் என்பவர் கனடாவிலிருந்து அறிவியல் கட்டுரைகள் எழுதுகிறார். படித்து விட்டு வாருங்கள். எந்த அளவுக்கு அறிவியல் தமிழ வளர்ந்துள்ளது என்பது தெரியும். அதன் பிறகு இந்தியின் அறிவியலைப் பற்றி சொல்லுங்கள்<BR/><BR/>//Is tamil atleast the mandatory language in TN?<BR/><BR/>??? //<BR/><BR/>வேலை வாய்புகளுக்கு காரணங்களுக்காக ஆங்கிலம் முன்வைக்கப்படுகிறது. இந்தி கற்கவேண்டுமென்றால் 30தே நாட்களில் இந்தி பாசை என்ற புத்தகத்தை வாங்கிப் படிக்கவும். நாலுபேரு படிப்பதற்காக 4 கோடி பேரை இந்தி படிக்கசெல்வது தேவையற்றது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147883278006331482006-05-18T00:27:00.000+08:002006-05-18T00:27:00.000+08:00Excuse me for commenting in english//"WE ARE INDIA...Excuse me for commenting in english<BR/><BR/>//"WE ARE INDIANS FIRST"//<BR/><BR/>I object this, your honour. ;)<BR/><BR/>I am myself first, then a Tamilan, then an Indian and then 'world -citizen'<BR/><BR/>Anything that is forced upon at the lowermost level even if it is 'for' the level above it is wrong. Dravidian parties are (were) against the forceful implementation. Please understand.<BR/><BR/>India has different languages, cultures and religions. Any move to make a Nation state by creating uniformity in any of the above factors is harmful to the country and can not be achieved without compromises including eradication / abdication of individual’s religion/culture/language.<BR/><BR/>Stop comparing India with other Nation states; we are unique in concept and formation. We should appreciate that fact and learn to live in harmony.<BR/><BR/>Let me give this for sake of argument… (Though I am not for separate Tamil nation)<BR/>‘This part of India (TN) has never been under any of the vast Indian empires (Asoka/ Maurya/ Akbar) it was only the British who put us under one umbrella… so by your logic “We are Indians” ‘coz of British and English, so why don’t we use them as our binding thread?” Sounds stupid right?<BR/><BR/>If you want a binding force badly, why not English? That will help us to bind with many countries in the world…<BR/><BR/>One language to be Indian, one language to be a ‘word-citizen’ OR One language to be a ‘word – citizen’ which is easier?<BR/><BR/>Will every Hindi speaking state accept the easiest choice? <BR/><BR/>Just because there is a majority on the other side doesn’t mean they have rights to force it by means of ‘State’. Especially when the ‘State’ is Democratic.<BR/><BR/><BR/>Having worked out of state for some time, I sincerely don’t feel that Hindi should be made compulsory. Individuals’ ‘need’ will drive it.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147869293418836012006-05-17T20:34:00.000+08:002006-05-17T20:34:00.000+08:00"WE ARE INDIANS FIRST"Hindi was taught before the ..."WE ARE INDIANS FIRST"<BR/><BR/>Hindi was taught before the formation of dravida party. Now it is not. It is big loss for one generation. <BR/><BR/>Dravidan party used this sensitive matter to grow up their party to get the power. It is a move to split TN from INDIA.<BR/><BR/>Except TN, Hindi is one of the language in all states curriculam.<BR/><BR/>//வேற என்ன? இது ஒரு சமஸ்கிரதத்தை மீட்கும் ஒரு முயற்சியாகவே எனக்கு படுகிறது.//<BR/><BR/><BR/>GOVIKANNAN, what is your problem, whether sanscrit gets life or not.<BR/><BR/>For the last 40 years, only Dravidan party ruling TN<BR/><BR/>But...... <BR/><BR/>Is there any system that maintains the update science dictionary for Tamil?<BR/><BR/>Is tamil atleast the mandatory language in TN?<BR/><BR/>???Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147864870784575082006-05-17T19:21:00.000+08:002006-05-17T19:21:00.000+08:00மொழி என்பது அறிவு இல்லை உணர்வுகளை வெளிக்காட்ட உதவு...மொழி என்பது அறிவு இல்லை உணர்வுகளை வெளிக்காட்ட உதவும் சாதனம் என்பதை உணர வேண்டும். நம்மவர்கள் மொழி என்பது அறிவு என்று தவறாக உணர்ந்து கொள்கிறார்கள். ஆங்கில மோகமும் அது போலத்தான் ஆங்கிலம் படித்தால் அறிவு பெருகியது போன்ற உணர்வு. அது தவறாகும். மொழி எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். நம் உணர்வுகளை வெளிக்காட்ட உதவும் தாய் மொழியைத்தான் ஊன்று கற்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147864176005169322006-05-17T19:09:00.000+08:002006-05-17T19:09:00.000+08:00நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதியுள்ளீர், கிட்ட த...நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதியுள்ளீர், கிட்ட தட்ட அதே தலைப்பில். (நான் India = 'இந்தி' யா?) ஏன போட நினைத்தேன்.<BR/><BR/>தேசிய மொழி என கூறிக் கொள்பவர்களுக்கு முத்து (தமிழினி)(?) சில மாதங்களுக்கு முன் எழுதிய அரசியல் சாசனம் குறித்த பதிவை சிபாரிசு செய்வேன்...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147859132764645892006-05-17T17:45:00.000+08:002006-05-17T17:45:00.000+08:00உங்கள் கருத்துக்களை அப்படியே ஏற்கிறேன். அண்ணாவும் ...உங்கள் கருத்துக்களை அப்படியே ஏற்கிறேன். அண்ணாவும் தி.மு.க.வும் இல்லாமல் போயிருந்தால் ஒரு வேளை இந்தியாவில் ஆங்கிலம் இந்த அளவிற்கு வேரூன்றியிருக்குமா என்பது சந்தேகம் தான். அதனால் தான் கணிப்பொறி மற்றும் அது சார்ந்த துறைகளும் வளர்ந்தன. <BR/>-குப்புசாமி செல்லமுத்துAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147778981088419542006-05-16T19:29:00.000+08:002006-05-16T19:29:00.000+08:00பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிபின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147704853728969652006-05-15T22:54:00.000+08:002006-05-15T22:54:00.000+08:00//குழலி / Kuzhali said... சென்ற ஆண்டு இதே மாதிரி//...//குழலி / Kuzhali said... <BR/>சென்ற ஆண்டு இதே மாதிரி<BR/>//<BR/>குழலி அவர்களுக்கு நன்றி, <BR/>உங்கள் பதிவை படித்தேன், நல்ல கருத்துக்கள் நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147698053872757432006-05-15T21:00:00.000+08:002006-05-15T21:00:00.000+08:00சென்ற ஆண்டு இதே மாதிரி நடந்த ஒரு விவாதம் இங்கேhttp...சென்ற ஆண்டு இதே மாதிரி நடந்த ஒரு விவாதம் இங்கே<BR/>http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_13.html<BR/><BR/>இந்தி எதிர்ப்பு - ஒரு முக்கியமான அலசல் இங்கே<BR/>http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_16.html<BR/><BR/>சாதகம் <BR/><BR/>இந்தியாவில் நாம் இரண்டாம் நிலை குடிமகனாக ஆகாமல் இருப்பது<BR/><BR/>மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்றானது<BR/><BR/>வட மாநில, தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக சங்கு ஊதியது<BR/><BR/>திமுக ஆட்சிக்கு வந்தது<BR/><BR/>வணக்கம்,நன்றி,வேட்பாளர்,பேச்சாளர்,தலைவர் இன்ன பல சொற்கள் இன்னும் தமிழில் அழியாமல் இருப்பது.<BR/><BR/>இந்தி தெரியவில்லை என்றால் வெட்கப்படும் மற்ற மாநிலத்தவரைப் போலல்லாமல் தனித்துவமாக இருப்பது.<BR/><BR/>இன்னமும் சென்னையில் இந்தி வாடை அடிக்காமல் இருப்பது.<BR/><BR/>இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என ஜல்லியடிக்க உதவுவது<BR/><BR/>இரண்டு தலைமுறையாக இந்தி படிக்கவிடவில்லை என கருணாநிதியை திட்ட ஒரு வாய்ப்பு.<BR/><BR/>மதராசி என்று எரிச்சலோடு அழைப்பது<BR/><BR/>எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிற்கு சங்கு ஊதாமல் இருப்பது.<BR/><BR/>பாதகம் <BR/><BR/>அச்சா,நஹி,கியா,சலோ போன்ற அருஞ்சொற்களை தமிழ் மொழி இழந்தது<BR/><BR/>சல்மான்கான், அமீர்கான், சாருக்கானிற்கெல்லாம் ஊரெங்கும் இரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது<BR/><BR/>மீனாட்சி சேஷாத்திரி,கஜோல்கெல்லாம் கோவில் கட்டும் பாக்கியத்தை இழந்தது.<BR/><BR/>28 நாளில் இந்தி கற்றுக்கொள்வது, ஹி ஹி சாதாரணமாக குறைந்தது 30 நாள் ஆகும், இந்தி அனா,ஆவன்னா ஏற்கனவே பள்ளியில் படித்துவிட்டதால் எப்படியும் குறைந்தது 28 நாளாகும்.<BR/><BR/>தமிழ் திரைப்படங்களின் பெயர் இந்தியில் இல்லாமல் ஆகிவிட்டது. பாவம் தற்போது ஒன்லி இங்கிலீஷ்.<BR/><BR/>மதராசி என்று ஏளனத்தோடு அழைத்திருப்பார்கள்<BR/><BR/>இந்தி சரளமாக பேசமுடியாததற்கு கூனி,குறுகி வெட்கப்படுவது<BR/><BR/>கருணாநிதியை இந்தி எதிர்ப்பை வைத்து திட்ட முடியாமல் போவது, அதனால் என்ன மேன்ட்ரின் படிக்க விடாமல் செய்தது கருணாநிதிதான் என திட்டலாம்<BR/><BR/>இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லமுடியது, அதனால் என்ன மேன்ட்ரின் படித்தால் வேலை கிடைக்கும் என கூறுவோமே.<BR/><BR/>இந்தி நடிகர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லாமல் போனது<BR/><BR/>திமுக ஆட்சிக்கு வந்தது, இதில் பாதிதான் உண்மை, காங்கிரசின் மீது அப்போதிருந்த எரிச்சலும் தான் முக்கிய காரணம்.<BR/><BR/>தமிங்கிலந்தி என்ற ஒரு மொழி உலகிற்கு கிடைத்திருக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147696549368160762006-05-15T20:35:00.000+08:002006-05-15T20:35:00.000+08:00//எந்த விதத்தில் வளராமல் போய்விட்டது? பெங்களூர் மி...//எந்த விதத்தில் வளராமல் போய்விட்டது? பெங்களூர் மின்னணுவியல் துறையில் முன்னேறியதற்கு இந்தியா காரணம்?//<BR/>இந்தி காரணமா என்று எழுதியிருக்க இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். <BR/>உங்களின் ஒத்த கருத்துக்களுக்கு நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147695806477624402006-05-15T20:23:00.000+08:002006-05-15T20:23:00.000+08:00//போனா போவுது..இப்பவாவது இந்திப் போராட்டம் II அப்ட...//போனா போவுது..இப்பவாவது இந்திப் போராட்டம் II அப்டின்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமே!//<BR/><BR/>தருமி சாரே! இதன் மறுபெயர்தான் நெத்தியடி.<BR/><BR/>//கட்டாயப்படுத்தவில்லை என்கிறீர்களே..ஹிந்தியின் மீது தார் பூசியது ஏன் ? ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை ? //<BR/><BR/>அண்ணாவும் கலைஞரும் இந்தியை எதிர்த்ததால் தமிழ்நாட்டில் யாராவது கற்றுக்கொள்ளாமலேயே இருந்து விட்டார்களா? அல்லது இதுவரை இந்தி படித்தவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை கிடைத்துவிட்டதா? தமிழர்களே! இந்தி படியுங்கள். உங்களுக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம் என்று யாராவது கூவிக்கொண்டு இருக்கிறார்களா?<BR/><BR/>இந்தி கட்டாயப் பாடமாக இல்லாததால், பீகார், ராஜஸ்தான், குஜராத், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களைவிட, தமிழகம் எந்த விதத்தில் வளராமல் போய்விட்டது? பெங்களூர் மின்னணுவியல் துறையில் முன்னேறியதற்கு இந்தியா காரணம்?<BR/><BR/>வெளிமாநிலங்களுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்கள் கற்றுக்கொள்ள ஒரு தடையும் இல்லை. மற்ற மொழிகளைப் படிப்பதைக் காட்டிலும் தமிழ்நாட்டில் இந்தி படிப்பது எளிதாகவே உள்ளது.<BR/><BR/>இலக்கணம் முற்றிலும் வேறாக உள்ள ஆங்கிலத்தையே எளிதில் கற்றுக்கொள்ள முடியும்போது, 90% தமிழுடன் ஒத்துப்போகும் இந்தியைப் படிப்பதா கடினம்?<BR/><BR/>நன்றி<BR/>கமல்Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147693568238909502006-05-15T19:46:00.000+08:002006-05-15T19:46:00.000+08:00//ணாநிதிய திட்டனும் அவ்ளோதான் logic லாம் பாக்கமாட்...//ணாநிதிய திட்டனும் அவ்ளோதான் logic லாம் பாக்கமாட்டங்க அப்பு.//<BR/>கருத்துக்களுக்கு நன்றி அப்புகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147691903277238492006-05-15T19:18:00.000+08:002006-05-15T19:18:00.000+08:00TCS ,VIPRO owner களே இந்திய பத்தி கவலைப்படல, ஏன்னா...TCS ,VIPRO owner களே இந்திய பத்தி கவலைப்படல, ஏன்னா அவங்களுக்கு உண்மை நிலைமை தெரியும்...<BR/><BR/>கருணாநிதிய திட்டனும் அவ்ளோதான் logic லாம் பாக்கமாட்டங்க அப்பு.<BR/><BR/>http://manamay.blogspot.com/2006/05/blog-post_15.htmlAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147690314985482752006-05-15T18:51:00.000+08:002006-05-15T18:51:00.000+08:00//தேசிய வெறியூட்டுவது...ஒருமுகப்படுத்துவது...ஆதிக்...//தேசிய வெறியூட்டுவது...<BR/><BR/>ஒருமுகப்படுத்துவது...<BR/><BR/>ஆதிக்கம் செலுத்துவது...<BR/><BR/>வேற என்ன? //<BR/>இது ஒரு சமஸ்கிரதத்தை மீட்கும் ஒரு முயற்சியாகவே எனக்கு படுகிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147688644519381922006-05-15T18:24:00.000+08:002006-05-15T18:24:00.000+08:00தேசிய வெறியூட்டுவது...ஒருமுகப்படுத்துவது...ஆதிக்கம...தேசிய வெறியூட்டுவது...<BR/><BR/>ஒருமுகப்படுத்துவது...<BR/><BR/>ஆதிக்கம் செலுத்துவது...<BR/><BR/>வேற என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147687554751255992006-05-15T18:05:00.000+08:002006-05-15T18:05:00.000+08:00//போன 5 வருஷத்தில நம்ம 'அம்ஸ்' ஆட்சிதான நடந்த்தது....//போன 5 வருஷத்தில நம்ம 'அம்ஸ்' ஆட்சிதான நடந்த்தது. அப்போ கொஞ்சம் எடுத்துச் சொல்லி இப்பவாவது ஆரம்பிச்சிருக்கலாமே! உட்டுட்டீங்களே//<BR/>எல்லாம் 'பொடா' பயம்தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147687168824134772006-05-15T17:59:00.000+08:002006-05-15T17:59:00.000+08:00//இந்திக்காகக் கண்ணீர் விடும் மக்கள் ஏன் இந்த இரண்...//இந்திக்காகக் கண்ணீர் விடும் மக்கள் ஏன் இந்த இரண்டாவது விஷயத்தைக் கண்டு கொள்வதே இல்லை என்பது எனக்குப் புரிவதேயில்லை! //<BR/>இந்திக்கு முதலை கண்ணீர் வடிப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் ? எனக்கு தெரிந்து ஒரே காரணம் தான்.<BR/><BR/>சமஸ்கிரதம் வழக்கு இழந்து மறைந்துவிட்டது. அதன் எழுத்துக்களையும், சொற்களையும் தாங்கி நிற்பதும் இந்திய அளவில் நல்ல செல்வாக்கு இருப்பதும் இந்தி மட்டுமே. அதனை தாங்கிப் பிடித்து இறந்த ஒருமொழியை எழுப்ப முடியுமா என்று நினைக்கும் சில மோடிமஸ்தான்களுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தமிழை கெடுக்கவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு தமிழ் மூலமே அவர்கள் அந்த கருத்துகளை தெரிவிக்கும் போது அவர்களின் துணிவுவை நாம் பாரட்டத்தான் வேண்டும். அதைவிட துணிவுடன் அவர்களுக்கு நாம் பதிலுரைக்கவும் வேண்டும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147686985564034542006-05-15T17:56:00.000+08:002006-05-15T17:56:00.000+08:00அடடா, இன்னொண்ணு மறந்து போச்சு.இந்திக்குக் கண்ணீர் ...அடடா, இன்னொண்ணு மறந்து போச்சு.<BR/>இந்திக்குக் கண்ணீர் விடும் மக்களே! இந்தப் பாவி கருணாநிதியால நீங்க பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டு நடுத்தெருவில நிக்கீறீங்க. at least உங்க அடுத்த சந்ததியாவது நல்லா இருக்கணும்னு நினைக்க வேண்டாமா? போன 5 வருஷத்தில நம்ம 'அம்ஸ்' ஆட்சிதான நடந்த்தது. அப்போ கொஞ்சம் எடுத்துச் சொல்லி இப்பவாவது ஆரம்பிச்சிருக்கலாமே! உட்டுட்டீங்களே!<BR/><BR/>போனா போவுது..இப்பவாவது இந்திப் போராட்டம் II அப்டின்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமே!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147686658949843782006-05-15T17:50:00.000+08:002006-05-15T17:50:00.000+08:00தொப்புளான்...கொப்பரை முழுங்கி...செல்வம்..யாருங்க ந...தொப்புளான்...கொப்பரை முழுங்கி...செல்வம்..<BR/><BR/>யாருங்க நீங்க...அழகா எழுதுறீங்க..ஆனா பின்னூட்டத்தில மட்டுமே தலையக் காமிக்கிறீங்க...<BR/><BR/>சீக்கிரம் 'முழுசா' வெளிய வாங்க, please!<BR/>கோவி.கண்ணன் உங்க இடத்தை என் தனிப்பட்ட communication-க்கு பயன்படுத்திக் கொண்டுள்ளேன்; மன்னிக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.com