tag:blogger.com,1999:blog-10267267.post114463438994759526..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தமிழில் அர்சனை போராட்டம் தேவையா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-10267267.post-27721617599055295502008-03-12T17:31:00.000+08:002008-03-12T17:31:00.000+08:00டிபிசிடி ஐயா,"தமிழில் அர்சனை போராட்டம் தேவையா ?" எ...டிபிசிடி ஐயா,<BR/><BR/>"தமிழில் அர்சனை போராட்டம் தேவையா ?" என்கிற பதிவுக்கு பலமொழிகள் கலந்து அர்சனை செய்கிறீர்கள்.<BR/><BR/>பெரியார் கொள்கைபடி ராமனை தாக்கு தாக்குன்னு ...<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72223934266342075842008-03-12T16:52:00.000+08:002008-03-12T16:52:00.000+08:00// bala said... கோவி.மு.கண்ணன் அய்யா,BHOY ??? இது ...// bala said... <BR/><BR/><BR/>கோவி.மு.கண்ணன் அய்யா,<BR/><BR/>BHOY ??? இது யாருங்க?இன்னொரு மாமியாரா?அய்யய்யோ என்னங்க இது?உங்க கதை ஒரு முக்கோண காதல் கதைன்னு பாத்தா ஏகப்பட்ட கோணங்கள் கதையில வருதே?எதுக்கும் பாத்து நடந்துக்கோங்க.கொல்ட்டி மாமியார்களே ஒரு மாதிரின்னு கேள்விப் பட்டிருக்கேன்.ஏதாவது இசகு பிசகா செஞ்சுடப் போறாரு.<BR/><BR/>பாலா<BR/>//<BR/><BR/>என்ன ஜயராமன் சார் இது ?<BR/><BR/>எப்போதோ சிவபாலன் பின்னூட்டம் போட்டதெல்லாம் தெரிந்து இருக்கு, bohy தெரியாதா ? சரிதான். 'சல்மா' வைத்(தெரிந்)திருந்தால் பாய் தெரிந்திருக்கலாம். நான் நம்புகிறேன். நீங்க அவரு இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26437551482105462632008-03-12T16:35:00.000+08:002008-03-12T16:35:00.000+08:00//(BHOY யை அல்ல... அப்பறம் நான் பொறுப்பு இல்லை)//க...//(BHOY யை அல்ல... அப்பறம் நான் பொறுப்பு இல்லை)//<BR/><BR/>கோவி.மு.கண்ணன் அய்யா,<BR/><BR/>BHOY ??? இது யாருங்க?இன்னொரு மாமியாரா?அய்யய்யோ என்னங்க இது?உங்க கதை ஒரு முக்கோண காதல் கதைன்னு பாத்தா ஏகப்பட்ட கோணங்கள் கதையில வருதே?எதுக்கும் பாத்து நடந்துக்கோங்க.கொல்ட்டி மாமியார்களே ஒரு மாதிரின்னு கேள்விப் பட்டிருக்கேன்.ஏதாவது இசகு பிசகா செஞ்சுடப் போறாரு.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43517122581713281212008-03-12T16:24:00.000+08:002008-03-12T16:24:00.000+08:00bala said... //கோவி.மு.கண்ணன் அய்யா,டி பி ஸி டி தா...bala said... <BR/>//கோவி.மு.கண்ணன் அய்யா,<BR/><BR/>டி பி ஸி டி தான் உங்க தெலுங்கு மாமியார்னு பரபரப்பா ஒரு வதந்தி வருகிறதே?அது மெய்யா?உண்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த டி பி ஸி டி உங்க தெலுங்கு மாமியார்?0, 1 or 2?<BR/>மக்களெல்லாம் சஸ்பென்ஸ் தாங்க முடியாம திணறறாங்கய்யா.சீக்கிரம் சொல்லிடுங்க.<BR/><BR/>பாலா<BR/>//<BR/><BR/>திணறலா ? மூச்சு திணறலாகி...<BR/>பைத்தியம் பிடித்தால் பாயை பிராண்டவும் (BHOY யை அல்ல... அப்பறம் நான் பொறுப்பு இல்லை)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85088378001769455542008-03-12T16:09:00.000+08:002008-03-12T16:09:00.000+08:00கோவி.மு.கண்ணன் அய்யா,டி பி ஸி டி தான் உங்க தெலுங்க...கோவி.மு.கண்ணன் அய்யா,<BR/><BR/>டி பி ஸி டி தான் உங்க தெலுங்கு மாமியார்னு பரபரப்பா ஒரு வதந்தி வருகிறதே?அது மெய்யா?உண்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த டி பி ஸி டி உங்க தெலுங்கு மாமியார்?0, 1 or 2?<BR/>மக்களெல்லாம் சஸ்பென்ஸ் தாங்க முடியாம திணறறாங்கய்யா.சீக்கிரம் சொல்லிடுங்க.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53183134030456080292008-03-12T15:38:00.000+08:002008-03-12T15:38:00.000+08:00//'கடவுளுக்கும்' மொழி பிரச்சனை இருக்குமா என்ன? அடக...//'கடவுளுக்கும்' மொழி பிரச்சனை இருக்குமா என்ன? அடக் கடவுளே!//<BR/><BR/>(கடவுள் இருக்கும் பட்சத்தில்) அவர்கள் டெலிபதி மூலமாகவே பேசிக்கொள்ள வேண்டும்...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31617033070634119152008-03-12T15:03:00.000+08:002008-03-12T15:03:00.000+08:00//இறக்குவானை நிர்ஷன் said... ஒன்றுமே தேவையில்லை. வ...//இறக்குவானை நிர்ஷன் said... <BR/>ஒன்றுமே தேவையில்லை. வாய்மூடி பூஜை செய்தால்... இறைவனுக்கு மெளனமொழியால் அபிஷேகம் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்ன?<BR/>//<BR/><BR/>கண்டிப்பாக...மனதால் நினைத்தாலே போதும்.<BR/><BR/>நெஞ்சகமே கோவில்<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85144966838112158832008-03-12T12:26:00.000+08:002008-03-12T12:26:00.000+08:00ஒன்றுமே தேவையில்லை. வாய்மூடி பூஜை செய்தால்... இறைவ...ஒன்றுமே தேவையில்லை. வாய்மூடி பூஜை செய்தால்... இறைவனுக்கு மெளனமொழியால் அபிஷேகம் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்ன?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30305585577123383852008-03-12T10:54:00.000+08:002008-03-12T10:54:00.000+08:00//TBCD said... //ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும...//TBCD said... <BR/>//<BR/>ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தமிழிலும் முடியும். <BR/>//<BR/><BR/>இந்த அதிர்வுகளுக்கு யார் மெட்டுப் போட்டு, ஆர்கஸ்டரா போடுறா...?<BR/>//<BR/><BR/>டிபிசிடி ஐயா,<BR/>தவளைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்து தருகிறீர்களா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22040458206789567722008-03-12T10:48:00.000+08:002008-03-12T10:48:00.000+08:00//ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தம...//<BR/>ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தமிழிலும் முடியும். <BR/>//<BR/><BR/>இந்த அதிர்வுகளுக்கு யார் மெட்டுப் போட்டு, ஆர்கஸ்டரா போடுறா...?TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144724115407620292006-04-11T10:55:00.000+08:002006-04-11T10:55:00.000+08:00//பலமுறை கூறியிருக்கிறேனே, யாமறிந்த ஆறு மொழிகளில் ...//பலமுறை கூறியிருக்கிறேனே, யாமறிந்த ஆறு மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று.//<BR/><BR/>டோண்டு அவர்களே பல முறை கூறியிருக்கிறீர்களா ! பாராட்டுக்கள், சிலர் என்ன சொன்னாலும் கேட்காத காதை வைத்துக்கொண்டு வாயிடிக்கிறார்கள் அவர்கள் புரிந்து கொள்ளட்டம்.<BR/><BR/>//அவர்கள் அந்தக் குரு சொன்னதை சமஸ்கிருத் மந்திரம் என்றே எண்ணியிருந்தார்கள்//<BR/><BR/>பார்வை அவர்களே உங்களின் பின்னூட்டம் கலகலப்பாக இருக்கிறது, சமஸ்கிரதமே தமிழுக்கு மூலம் என்று சொல்வது பேரன் பாட்டனை பெற்றான் என்பது போன்ற புரட்டு மாபெரும் என்று தமிழறிஞர்கள் சொல்கிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144709343127329882006-04-11T06:49:00.000+08:002006-04-11T06:49:00.000+08:00நாம்; சிந்திக்க வேண்டிய விடயம்; 90 ல் உண்மையாக நடந...நாம்; சிந்திக்க வேண்டிய விடயம்; 90 ல் உண்மையாக நடந்த சம்பவம்;பாரிசில் சைவ மத குருக்கள் இல்லாத காலத்தில்,;ஒரு மொறீசியஸ் நாட்டு சைவத் தமிழர் திருமணம் ஒன்று பார்க்கக்கிடைத்தது.அதை மொறீசியஸ் நாட்டு சைவ மத குரு நடத்தி வைத்தார். அவர் மந்திரமெனச் சொன்னது, நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!....திருவாசகம்; மற்றும் தேவாரம்; கந்தசஸ்டி கவசம்;இதில் வேடிக்கை;;;;திருமணவீட்டார் எவருக்குமே! தமிழ் தெரியாது. அவர்கள் அந்தக் குரு சொன்னதை சமஸ்கிருத் மந்திரம் என்றே எண்ணியிருந்தார்கள்.தமிழர்கள் என்றாலே எங்கும் புரியாததைக் கேட்பவர்கள் என்ற நிலை வருந்தத் தக்கதே!!!!எங்கள் ஈழத்தில் 85./. சைவ மத குருக்கள் பொருள் தெரிந்து மந்திரம் கூறுவதில்லை. வெறுமனே பாடமாக்கல்.....விளையாட்டு...சொல்லிய பாட்டில் பொருளுணர்ந்து சொல்லுவதே இல்லை..;; அவர்களில் பலர்.அவர்கள் உச்சரிப்பு சரியா? என்பது கூட ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.ஈழத்தில் இன்று புரியக்கூடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.எல்லோரும் ஒத்து ஒரு முடிபு எடுக்க வேண்டிய விடயம்.<BR/>நன்றி<BR/>யோகன்<BR/>பாரிஸ்Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144659690194843062006-04-10T17:01:00.000+08:002006-04-10T17:01:00.000+08:00//ஆனால் முக்கியமான எல்லாக் கோவில்களிலும் அர்ச்சனைச...//ஆனால் முக்கியமான எல்லாக் கோவில்களிலும் அர்ச்சனைச் சீட்டுக் கொடுக்கும் இடத்தில் இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப் படும் என்ற அறிவிப்பைப் பார்க்கலாம். எத்தனை பேர் அதைப் பயன் படுத்துகிறார்கள் என்று தெரியாது. //<BR/><BR/>This is the issue. why they choose தமிழிலும். Why cant they make it default.<BR/><BR/>When the sivacharyas conducted the kuda-muzhukku in tamil in karur some time back the archagars performed special poojas to remove the "theettu".<BR/><BR/>Even irulneeki subbu was against using tamil in temples.<BR/><BR/>I have read news a article from vikatan or J.vikatan about the incident in chidambaram. The deekshidars hit one of the guy who sang devaram or something like that inside the temple.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144656909795626642006-04-10T16:15:00.000+08:002006-04-10T16:15:00.000+08:00"டோண்டு அவர்களே உங்கள் பின்னூட்ட விளக்கங்களுக்கு ந..."டோண்டு அவர்களே உங்கள் பின்னூட்ட விளக்கங்களுக்கு நன்றி. பல மொழிகள் அறிந்த உங்களிடம் ஒரு விண்ணப்பம், பாரதி போல் நீங்கள் சொல்லுவீர்களா ? யாமறிந்த மொழிகளிலே .. என்று ?"<BR/><BR/>பலமுறை கூறியிருக்கிறேனே, யாமறிந்த ஆறு மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று.<BR/><BR/>இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காண உங்களுக்கு இந்த முறை என் தனிப்பதிவிலும் இடப்படும் பின்னூட்டம் தேவையில்லை என்று முடிவு செய்ததால் அவ்வாறு செய்யவில்லை. <BR/><BR/>போட்டோ மற்றும் ப்ளாக்கர் எண் ஒத்துப் போகின்றனவா என்பதை மட்டும் பார்த்து என்னுடைய இந்தப் பின்னூட்டத்தை மட்டுறுத்தவும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144656228756224542006-04-10T16:03:00.000+08:002006-04-10T16:03:00.000+08:00//ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தம...//ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தமிழிலும் முடியும். அது முடியாது என்று கூறுபவர்கள், யாராயினும் சரி, தமிழையும் அறியவில்லை, வடமொழி கூட அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே.//<BR/><BR/>டோன்டு அவர்களே உங்கள் பின்னூட்ட விளக்கங்களுக்கு நன்றி. பல மொழிகள் அறிந்த உங்களிடம் ஒரு விண்ணப்பம், பாரதி போல் நீங்கள் சொல்லூவீர்களா ? யாமரிந்த மொழிகளிலே .. என்று ?<BR/><BR/>////Geetha Sambasivam said... <BR/>மதுரை மீனாட்சி கோவிலில் கோடி//<BR/><BR/>நம்மிடையே பல புல்லுறுவிகள் இருக்கிறார்கள், அவர்கள் அறிய வேண்டும் என்று தான் இப்பதிவுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144655377239450092006-04-10T15:49:00.000+08:002006-04-10T15:49:00.000+08:00மதுரை மீனாட்சி கோவிலில் கோடி அர்ச்சனை நல்ல சுத்தத்...மதுரை மீனாட்சி கோவிலில் கோடி அர்ச்சனை நல்ல சுத்தத் தமிழில் காலை 7-30 முதல் 8-30 முடிய( 60-70களில்) முன்பு நடந்து வந்தது. தற்சமயம் தெரியவில்லை. ஆனால் முக்கியமான எல்லாக் கோவில்களிலும் அர்ச்சனைச் சீட்டுக் கொடுக்கும் இடத்தில் இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப் படும் என்ற அறிவிப்பைப் பார்க்கலாம். எத்தனை பேர் அதைப் பயன் படுத்துகிறார்கள் என்று தெரியாது. ஆகவே இது மக்கள் கேட்டுக் கொண்டால் செய்யப் படும் ஒரு விஷயம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144653310964857422006-04-10T15:15:00.000+08:002006-04-10T15:15:00.000+08:00ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடவோ, காக்க காக்க கனகவே...ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடவோ, காக்க காக்க கனகவேல் காக்க என்று அவன் மருகனைப் பாடவோ தமிழுக்கு அருகதை இல்லையெனில் வேறு எந்த மொழிக்கு உண்டு?<BR/><BR/>திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது தமிழின் ஓசை நயத்தால் நமது எண்ண அலைகளில் ஏற்படும் மாறுதலால்தானே ஏற்பட்டது. <BR/><BR/>ஆக, வட மொழி ஸ்லோகங்களில் உண்டாகும் அதிர்வுகள் தமிழிலும் முடியும். அது முடியாது என்று கூறுபவர்கள், யாராயினும் சரி, தமிழையும் அறியவில்லை, வடமொழி கூட அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே.<BR/><BR/>இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய "இருவழி ஒக்குஞ்சொல்" என்னும் இந்தப் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/palindrome.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144650827620625992006-04-10T14:33:00.000+08:002006-04-10T14:33:00.000+08:00//விடாதுகறுப்பு சைட்... நல்ல பதிவு. நானும் எழுதி இ...//விடாதுகறுப்பு சைட்... <BR/>நல்ல பதிவு. நானும் எழுதி இருந்தேன் இது குறித்து. <BR/>//<BR/>வி.க உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் பதிவும் அருமைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144650428358623282006-04-10T14:27:00.000+08:002006-04-10T14:27:00.000+08:00நல்ல பதிவு. நானும் எழுதி இருந்தேன் இது குறித்து.நல்ல பதிவு. நானும் எழுதி இருந்தேன் இது குறித்து.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144648683318548252006-04-10T13:58:00.000+08:002006-04-10T13:58:00.000+08:00//'கடவுளுக்கும்' மொழி பிரச்சனை இருக்குமா என்ன? அடக...//'கடவுளுக்கும்' மொழி பிரச்சனை இருக்குமா என்ன? அடக் கடவுளே! //<BR/><BR/>து.கோ இது தானே எல்லோருக்கும் புரியவில்லை. <BR/><BR/>ஐயா ஞானவெட்டியார், <BR/>உங்கள் ஆதங்கம் புரிகிறது. தாயின் மேல் உள்ள பழிச்சொல்லை தம்மக்கள் தானே போக்க வேண்டும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144646178671474732006-04-10T13:16:00.000+08:002006-04-10T13:16:00.000+08:00அய்யோ! அய்யோ!!ஆண்டவனும் தமிழ் கற்றுக்கொள்ளும் காலம...அய்யோ! அய்யோ!!<BR/>ஆண்டவனும் தமிழ் கற்றுக்கொள்ளும் காலம் வந்து விட்டதே!<BR/>எங்கே போவது தமிழ்ப் பள்ளிக்கு? இப்பொழுதெல்லாம் மடிக்குழைப் பள்ளியில்(NURSERY) படித்தால்தான் மதிப்பு. அங்கே ஆங்கிலம் தவிர மற்ற மொழியில் பேசினால் "ஏண்டா? தமிழ் பேசும் நாயே!" என உதைதான் விழும். ஆண்டவனும் படட்டுமே நாம் படும் பாட்டை.<BR/>"இறைவன் மனிதனாகப் பிறக்கவேண்டும்;<BR/>பிறந்து மடிக்குழைப் பள்ளியில் படிக்கவேண்டும்;<BR/>அரை குறை பண்ணித் தமிழில் பேசவேண்டும்;"<BR/>அப்பொழுதுதான் அவனும் சேர்ந்து தமிழ் மொழியை அழிக்கமுடியும்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1144644196738347322006-04-10T12:43:00.000+08:002006-04-10T12:43:00.000+08:00//அவைகளை விடுத்து மாற்று மொழி பேசும் கடவுள்களை புற...//அவைகளை விடுத்து மாற்று மொழி பேசும் கடவுள்களை புறக்கணிப்போம்..//<BR/><BR/>கடவுள் எங்கே பேசறார்? மனுஷந்தானே பேசறான்.<BR/><BR/>'கடவுளுக்கும்' மொழி பிரச்சனை இருக்குமா என்ன? அடக் கடவுளே!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.com