tag:blogger.com,1999:blog-10267267.post1139151405621190751..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பொறியியல் பட்டப்படிப்பில் தமிழில் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10267267.post-9862162600992824662010-03-06T19:58:24.715+08:002010-03-06T19:58:24.715+08:00கோவி,
ஒரு மனிதன் தன்னுடைய தாய்மொழியில் மிகச்சிறந்த...கோவி,<br />ஒரு மனிதன் தன்னுடைய தாய்மொழியில் மிகச்சிறந்த முறையில் சிந்திக்கிறான்.<br />உங்க கட்டுரை முழுவதுமே வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் பற்றியே உள்ளது. Employee retention காரணமாக டெயோட்டோ, நிசான், zoho போன்ற கம்பெனிகள் கிராமங்களில் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து (அவர்கள் 10,+2 தேறி இருந்தாலே போதும்) அவர்களுக்கு சொந்த செலவில் பயிற்சி அளித்து வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் அவர்கள் இவர்களிடம் ஆங்கில புலமையை எதிர்பார்ப்பதில்லை.முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் போகப் போக எல்லாம் சரியாகிவிடும்.மிஞ்சி போனால் இவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் திறமையை அதிகரித்துக்கொண்டாலே போதும்..அதுவும் இல்லா இப்ப இருக்குற நிலைமையில் படிப்பதற்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் எவ்வுளவு வித்தியாசம் சொல்லுங்க?Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18864070234694028822010-03-02T15:17:53.420+08:002010-03-02T15:17:53.420+08:00வெளி நாட்டில் வேலை வேண்டும் என்றால் அந்த நாட்டின் ...வெளி நாட்டில் வேலை வேண்டும் என்றால் அந்த நாட்டின் மொழி தெரிவது அவசியம். அனால் அதற்கும் தமிழ் வழி கற்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் சொன்னது போல், மொழியை மொழியாக படித்தல் மட்டும் போதுமானது. ஆழ்ந்த சிந்தனை, அராய்ச்சி மனப்பான்மை, தேடல் இவையாவும் நன்கு புரியும் தாய் மொழியில் இருத்தலே நலம்.<br /><br />ஜெர்மனி, ஜப்பான், கொரியா, தைவான் மற்றும் நோர்டிக் நாடுகளில், எவரும் ஆங்கிலத்தில் பொறியியல் கற்பது இல்லை. அதே சமயம், உலகின் மற்ற பொறியியல் வல்லுனர்களுடன் சேர்ந்து செம்மையாக பணி புரிகிறார்கள். இவர்களே பன்னாட்டு நிறுவங்களை துவக்கியவர்களாகவும், ஆராய்ச்சிகளில் சிறந்தவர்களாகவும் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாய் செல்வதை விரும்புவது இல்லை.<br /><br />தமிழ் வழி பொறியியல் சரியான முன்னேற்பாடுகளுடன் சரியான கோணத்தில் அனுகினோமேன்றால், நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்கும் என்று நம்புகிறேன். இது நல்ல, நீண்டகால பலன்களை கொடுக்க வல்லது.Unknownhttps://www.blogger.com/profile/05586319324720361367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45853262413818034362010-03-02T09:39:04.678+08:002010-03-02T09:39:04.678+08:00//Blogger யாஹூராம்ஜி said...
hi English flue...//Blogger யாஹூராம்ஜி said...<br /><br /> hi English fluency is different , passing out professional exam is different.<br /><br /> examples:<br /> Pranoy roy has passed the CA exam in Hindhi medium<br /><br /> Rameshwar Takur (ex Governor of Karnataka) has also passed the CA exam in Hindhi medium.<br /><br /> So Tamil medium Engineers should also come up well.//<br /><br />ஹிந்தியில் சி ஏ முடித்துவிட்டு வெளி நாட்டில் வேலை பார்க்க முடியுமா ? நமக்கு தேவை வேலை தரும் படிப்பு. அடிப்படைக் கல்வி தமிழில் இருக்க வேண்டும், பேச்சு வழக்கு தமிழில் இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆங்கிலம் பள்ளியில் ஒழுங்காக பயிற்சி கொடுக்காததால் தான் மாணவன் தற்கொலை செய்து கொண்டான் தமிழ் வழிக் கல்வி படித்த அனைவருக்கும் அந்த குறை இருக்கிறது, இருந்தாலும் தன் முயற்சியால் பின்னர் ஆங்கிலம் பழகிக் கொள்கிறார்கள். ஆங்கலத்தில் தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கப் படவேண்டும். ஞானி போகாத ஊருக்கு வழி சொல்லி இருக்கிறார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68182559501462471642010-03-02T00:27:04.616+08:002010-03-02T00:27:04.616+08:00hi English fluency is different , passing out prof...hi English fluency is different , passing out professional exam is different.<br /><br />examples:<br />Pranoy roy has passed the CA exam in Hindhi medium<br /><br />Rameshwar Takur (ex Governor of Karnataka) has also passed the CA exam in Hindhi medium.<br /><br />So Tamil medium Engineers should also come up well.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63535802843479834952010-03-02T00:23:55.066+08:002010-03-02T00:23:55.066+08:00ஞானி எழுதிய இன்னொரு நிகழ்வு, தேனீ அருகில் தமிழ் மீ...ஞானி எழுதிய இன்னொரு நிகழ்வு, தேனீ அருகில் தமிழ் மீடியம் படித்த ஒரு பய்யன் பொறியியல் கல்லூரியில் இருந்த ஆங்கில மீடியம் புரியாமல் தற்கொலை செய்து கொண்டான். இதற்க்கு மறைமுக காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர். இதை நிவர்த்தி செய்ய பொறியியல் கல்லூரியில் தமிழ் மீடியம் வைக்க வேண்டும் என்று எழுதினார்.<br />இதோ பொன்முடி தமிழ் மீடியத்தை கொண்டு வந்து விட்டார்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88815727814259602702010-03-01T21:45:23.104+08:002010-03-01T21:45:23.104+08:00எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற வாதம் பொறியாள...எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற வாதம் பொறியாளர்களுக்கு ஒத்துவராது என்று தோன்றுகிறது.நீங்கள் சொல்லிய மாதிரி தமிழில் நுழைவு தேர்வு எழுத எத்தனை வெளி நாட்டு நிறுவனங்கள் விரும்புவார்கள அல்லது ஒத்துக்கொள்வார்கள் என்று தெரியாது.நிஜ வாழ்கையில் இப்படி வெளி வருகிற பொறியாளர்கள் தனித்தே கட்டம் கட்டப்படுவார்கள்.<br />அந்நியனில் சொல்கிற மாதிரி "தப்பவிட்ட தருனங்களில்" இதையும் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90486323466010998362010-03-01T18:38:45.078+08:002010-03-01T18:38:45.078+08:00சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.
எந்த ஒரு விஷயத்தைய...சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.<br /><br /><br />எந்த ஒரு விஷயத்தையும்- எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காகவோ, அல்லது வீம்புகாகவோ செய்யக் கூடாது. தெளிவான சிந்தனையுடன், எதிர்கால வாய்ப்புகளை மனதில் கொண்டு செய்ய வேண்டும்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25130641238001378342010-03-01T16:49:05.958+08:002010-03-01T16:49:05.958+08:00சரியா சொல்லியிருக்கீங்க.
இப்போ உள்ள சூழ்நிலையில எ...சரியா சொல்லியிருக்கீங்க.<br /><br />இப்போ உள்ள சூழ்நிலையில எதைப்படிச்சாலும் வேலை இல்லை.<br /><br />ஏதோ தெரிஞ்ச அரைகுறை ஆங்கிலத்தை வச்சுதான் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9872214604939733262010-03-01T16:15:33.736+08:002010-03-01T16:15:33.736+08:00நல்ல கருத்துக்கள், நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை...நல்ல கருத்துக்கள், நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை, ஆனால் பெயர் மட்டுமே வாங்க நினைப்பவர்கள் இவற்றைக் காற்றில் பறக்க விடுவார்கள். இது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், வழக்கம் போல பிரமாண்டமாக ஆரம்பித்துப் பின்னர் காற்றில் பறக்க விடுவார்கள். நன்றி அண்ணா. (என்ன நம்ம ப்லாக் பக்கம் வருவது இல்லை என்று எதாவது விரதம் இருக்கின்றீர்களா? ஒரு மாதத்திற்க்கு மேல ஆயிற்று உங்களுடைய பின்னூட்டம் பார்த்து.)பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42086143589252577882010-03-01T13:41:40.810+08:002010-03-01T13:41:40.810+08:00மாட்டை விக்கிறவங்க தும்பைக் கொடுக்கமாட்டாங்கப்பு.....மாட்டை விக்கிறவங்க தும்பைக் கொடுக்கமாட்டாங்கப்பு...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9097093076368708192010-03-01T13:05:20.916+08:002010-03-01T13:05:20.916+08:00உள்ளேன் அய்யாஉள்ளேன் அய்யாpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20155128678442516502010-03-01T12:35:47.681+08:002010-03-01T12:35:47.681+08:00கடைசி பத்தி நிதர்சணம்.கடைசி பத்தி நிதர்சணம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32382562736014037772010-03-01T12:16:51.804+08:002010-03-01T12:16:51.804+08:00தமிழ் வழி கல்வியை ஆதரிப்பவர்கள், தங்கள் பிள்ளைகளை ...தமிழ் வழி கல்வியை ஆதரிப்பவர்கள், தங்கள் பிள்ளைகளை முதலில் தமிழ்வழி கல்வி பயில வைக்கட்டும், பின்பு மற்றவர்களுக்கு அறிவுரை கூறட்டும்.<br />//தமிழை வாழவைக்கிறோம் என்கிற போர்வையில் ஏழை மாணவர்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றி வைத்துவிட, அது எவருக்கும் பயனில்லாத ஒரு திட்டமாக இருந்து தோல்வியில் முடியும்.// உண்மை.Robinhttps://www.blogger.com/profile/00492509787993619662noreply@blogger.com