tag:blogger.com,1999:blog-10267267.post1112933054174158384..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: 'செல்வி' ஜெயலலிதாவிற்கு கண்டனம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-10267267.post-53806824499587715362007-10-22T08:50:00.000+08:002007-10-22T08:50:00.000+08:00//G.Ragavan said... அரசியலில் ஜெயலலிதாவைப் பிடிக்க...//G.Ragavan said... <BR/>அரசியலில் ஜெயலலிதாவைப் பிடிக்காது என்பதைத் தவிர்த்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சொல்ல என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை. அவர் எத்தனை பேருடன் வாழ்ந்தார் என்று ஏளனம் செய்கின்றவர்கள் எத்தனை பேர்களை மனதால் நினைத்து மகிழ்ந்திருத்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கட்டும் முதலில். அவருடைய அரசியல் செயல்பாடுகளைக் குறை சொல்ல வேண்டுமா..நானும் தயார். அதையும் இதையும் குழப்பக் கூடாது.//<BR/>அரசியல் வாதிகளின் தனிப்பட்ட வாழ்கை குறித்து எழுதினால் அண்ணாத்துரை, கலைஞர், கண்ணதாசன் எவரும் யோக்கியர்கள் இல்லை. இதில் ஜெவை மட்டும் இழித்து கூறுவதென்பது ஏற்கத்தகதல்ல, மன அழுக்கு என்பதைத் தவிர்த்து வேறு என்ன சொல்வது ? உங்கள் கருத்தை ஏற்கிறேன்.<BR/><BR/>/முதற்கண் திருமதி என்ற சொல்லை திருமணமான பெண்களுக்கு மட்டுந்தான் பயன்படுத்த வேண்டும் என்று எதுவும் சட்டம் இருக்கிறதா? இலக்கணம் இருக்கிறதா? மிஸ்டர் மிஸல்ல இருந்து கடன் வாங்குனதுதான. அப்புறமென்ன...எத்தனை தமிழ் இலக்கியங்கள்ள திருமதியைக் கல்யணாமான பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்காங்க?//<BR/><BR/>பெண்ணை அடிமை படுத்தவேண்டும் என்று கூட எந்த சட்டமும் இல்லை. ஆனால் எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் இருக்கிறதே. திருமதி என்பது கெளவுரவ பதவி போன்றும் அது திருமணம் ஆனவர்களுக்கு போடும் புகழ்மாலை போலவும், என்று சொல்லும் அளவுக்கெல்லாம் பெண்களை சமூகத்தில் வைத்திருக்கவில்லை. அப்படி இருக்கையில் திருமணம் ஆகாத பெண்களை திருமதி என்று சொல்வதில் என்ன தவறு ? என்று தெரியவில்லை. செல்வி என்பது திருமணம் ஆனவரா ஆகாதவரா என்று வெளிச்சம் போடவே பயன்படுகிறது. ஜெ போன்றவர்கள் இந்த அவமதிப்புகளை எதிர்த்து மாற்றிக் காட்ட வேண்டும்.<BR/><BR/>//பேரைப் பாத்ததும் அவங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னு கண்டிப்பாத் தெரியனுமா? தெரியலைன்னா ஒலகம் இடிஞ்சிருமா?//<BR/><BR/>ஆதானே...ஆண்கள் ஆகி இருந்தாலும் பெரும்பாலும் மறைக்கவே விரும்புகின்றனர். <BR/>:)<BR/><BR/>//பேசாம ஆண்ணா திரு...பெண்ணா திருமதி.... இளைஞர்களாக இருந்தா செல்வன் செல்வி. அத்தோட முடிச்சிட்டுப் போய்க்கிட்டேயிருக்கனும். அதுதான் சரீன்னு தோணுது.<BR/>//<BR/><BR/>நாம வலைப்பதிவில் முன்னாள் முதல்வர் திருமதி ஜெயலலிதா என்று எழுதி முன்னேடியாக இருப்போம். யார் என்ன செய்ய முடியும் !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45951768548605534122007-10-22T08:43:00.000+08:002007-10-22T08:43:00.000+08:00//ஜமாலன் said... இன்றும் குப்பையைக் கீளாராமல் நல்ல...//ஜமாலன் said... <BR/>இன்றும் குப்பையைக் கீளாராமல் நல்ல பதிவைப் போட்டீர்கள். //<BR/><BR/>சூடான இடுகைக்க்கு பதிவு போடவேண்டும் என்று கை அறித்தது. தவறாக நினைக்காதீர்கள் !<BR/>:))<BR/><BR/>//உங்களது அரசியல் ஜனநாயகத்திற்கு வழ்த்துக்கள். //<BR/><BR/>நன்றி !<BR/><BR/>//பிரச்சனையை பெண்ணிய நோக்கில் அனுகியிருப்பதுது அருமை. பொதுவாக பெண் நண்பர்கள நண்பர் அல்லது தோழர் என்ற அழைப்பதே எனது வழக்கம். திருமதி, திரு பொன்றவை எல்லாம்... பாலின வேறுபாட்டை அடிக்கடி நினைவூட்டவும் வேறுபடுத்தி காட்டவும் ஆன சொற்கள். இது ஒரு ஆணிய அரசியல்தான்.<BR/><BR/>நன்றி.<BR/><BR/>3:38 PM, October 20, 2007<BR/>//<BR/><BR/>பாலியல் வேறுபாட்டைகுறிப்பிடுவதற்க்கு மட்டுமே பயன்படுத்தலாம் தவறே இல்லை. மலர்களில் வண்ணங்களும், நறுமணம் வேறுபட்டு அடையாளப்படுத்துவது சிறப்பு. ஆனால் இங்கு 'செல்வி' என்று சொல்வது முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை சொல்வதென்பது ஏற்புடையதல்ல. திருமணமானவரை செல்வன், செல்வி என்று குறிப்பிடுவது சரி என்றால். 'செல்வன் வாஜ்பாய், செல்வன், அப்துல் கலாம், செல்வன் இல.கனேசன்கள்' கூட இருக்கவேண்டுமே. அது இல்லாததால் தான் செல்வி என்று ஜெயலலிதாவையும் பிற திருமணம் ஆகா பெண்களையும் முன்னால் ஆளுனர் செல்வி பாத்திமா பீவி ஆகியோரையும் அழைப்பது, அழைத்தது தவறு தவறு. கருத்துக்கு ஆதரவு தரும் தங்களுக்கும் நன்றி !<BR/><BR/>ஒரு விவாதத்திற்காக மற்றும் பிணக்கே இல்லாத இந்த பதிவில் கூட பலர் கருத்து சொல்லத் தயங்குவது வியப்பாக இருக்கிறது.<BR/>:(((கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22205239363787436752007-10-22T08:37:00.000+08:002007-10-22T08:37:00.000+08:00//சாணக்கியன் said... அண்டம் காக்கும் உலக மாதா என்ற...//சாணக்கியன் said... <BR/>அண்டம் காக்கும் உலக மாதா என்று அழைப்பதே சரியானது<BR/><BR/>12:47 PM, October 20, 2007<BR/>//<BR/><BR/>வாங்க இரண்டாம் இலைக்காரரே.<BR/>ஆதிபராசக்தி என்று அழைப்பதில் உங்களுக்கு தயக்கம் இருக்கிறதா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88021948679975739312007-10-22T08:36:00.000+08:002007-10-22T08:36:00.000+08:00//PPattian : புபட்டியன் said... கோவி அவர்களே,சிங்க...//PPattian : புபட்டியன் said... <BR/><BR/>கோவி அவர்களே,<BR/><BR/>சிங்கை குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால், அமெரிக்கா, மற்றும் பிரிட்டனில் என்ன வழக்கு என்பதை கீழ்க்கண்ட விக்கி பக்கத்தில் பார்க்கலாம்.<BR/><BR/>http://en.wikipedia.org/wiki/Ms.<BR/><BR/>செல்வி என்பதில் எனக்கும் உட்ன்பாடில்லைதான். நன்றி.//<BR/><BR/>புபட்டியன் சார்,<BR/><BR/>சுட்டியைப் பார்த்தேன். மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65869011429813527962007-10-20T15:38:00.001+08:002007-10-20T15:38:00.001+08:00அரசியலில் ஜெயலலிதாவைப் பிடிக்காது என்பதைத் தவிர்த்...அரசியலில் ஜெயலலிதாவைப் பிடிக்காது என்பதைத் தவிர்த்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சொல்ல என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை. அவர் எத்தனை பேருடன் வாழ்ந்தார் என்று ஏளனம் செய்கின்றவர்கள் எத்தனை பேர்களை மனதால் நினைத்து மகிழ்ந்திருத்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கட்டும் முதலில். அவருடைய அரசியல் செயல்பாடுகளைக் குறை சொல்ல வேண்டுமா..நானும் தயார். அதையும் இதையும் குழப்பக் கூடாது.<BR/><BR/>முதற்கண் திருமதி என்ற சொல்லை திருமணமான பெண்களுக்கு மட்டுந்தான் பயன்படுத்த வேண்டும் என்று எதுவும் சட்டம் இருக்கிறதா? இலக்கணம் இருக்கிறதா? மிஸ்டர் மிஸல்ல இருந்து கடன் வாங்குனதுதான. அப்புறமென்ன...எத்தனை தமிழ் இலக்கியங்கள்ள திருமதியைக் கல்யணாமான பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்காங்க?<BR/><BR/>பேரைப் பாத்ததும் அவங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னு கண்டிப்பாத் தெரியனுமா? தெரியலைன்னா ஒலகம் இடிஞ்சிருமா?<BR/><BR/>பேசாம ஆண்ணா திரு...பெண்ணா திருமதி.... இளைஞர்களாக இருந்தா செல்வன் செல்வி. அத்தோட முடிச்சிட்டுப் போய்க்கிட்டேயிருக்கனும். அதுதான் சரீன்னு தோணுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72843923542368113572007-10-20T15:38:00.000+08:002007-10-20T15:38:00.000+08:00இன்றும் குப்பையைக் கீளாராமல் நல்ல பதிவைப் போட்டீர...இன்றும் குப்பையைக் கீளாராமல் நல்ல பதிவைப் போட்டீர்கள். <BR/><BR/>உங்களது அரசியல் ஜனநாயகத்திற்கு வழ்த்துக்கள். <BR/><BR/>பிரச்சனையை பெண்ணிய நோக்கில் அனுகியிருப்பதுது அருமை. பொதுவாக பெண் நண்பர்கள நண்பர் அல்லது தோழர் என்ற அழைப்பதே எனது வழக்கம். திருமதி, திரு பொன்றவை எல்லாம்... பாலின வேறுபாட்டை அடிக்கடி நினைவூட்டவும் வேறுபடுத்தி காட்டவும் ஆன சொற்கள். இது ஒரு ஆணிய அரசியல்தான்.<BR/><BR/>நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66034807343031879172007-10-20T12:47:00.000+08:002007-10-20T12:47:00.000+08:00அண்டம் காக்கும் உலக மாதா என்று அழைப்பதே சரியானதுஅண்டம் காக்கும் உலக மாதா என்று அழைப்பதே சரியானதுசாணக்கியன்https://www.blogger.com/profile/15251347767576066221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26238876182057333252007-10-19T18:03:00.000+08:002007-10-19T18:03:00.000+08:00//ஆங்கிலத்தில் சிங்கை மற்றும் வெளிநாடுகளில் எல்லா ...//ஆங்கிலத்தில் சிங்கை மற்றும் வெளிநாடுகளில் எல்லா பெண்களையும் 'miss' என்று தான் குறிப்பிடுவார்கள். நம்ம இந்தியாவில் தான் திருமணம் ஆனவர்களுக்கு 'Mrs'<BR/>//<BR/><BR/>கோவி அவர்களே,<BR/><BR/>சிங்கை குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால், அமெரிக்கா, மற்றும் பிரிட்டனில் என்ன வழக்கு என்பதை கீழ்க்கண்ட விக்கி பக்கத்தில் பார்க்கலாம்.<BR/><BR/><A HREF="http://en.wikipedia.org/wiki/Ms." REL="nofollow">http://en.wikipedia.org/wiki/Ms.</A><BR/><BR/>செல்வி என்பதில் எனக்கும் உட்ன்பாடில்லைதான். நன்றி.PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3193187741746556762007-10-19T11:52:00.001+08:002007-10-19T11:52:00.001+08:00//குமரன் (Kumaran) said... Good Point.//நன்றி குமர...//குமரன் (Kumaran) said... <BR/>Good Point.<BR/>//<BR/><BR/>நன்றி குமரன் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25862496015545598272007-10-19T11:52:00.000+08:002007-10-19T11:52:00.000+08:00//துளசி கோபால் said... நீங்க சொல்வது முற்றிலும் சர...//துளசி கோபால் said... <BR/>நீங்க சொல்வது முற்றிலும் சரிதான் ஜிகே.<BR/><BR/>செல்வியும் செல்வனும் தேவையில்லாத அடைமொழிகள்தான்.<BR/><BR/>இன்னும் சொல்லப்போனால் திருமதி,திருவாட்டி எல்லாம் கூட வேணாம். அம்மா, ஐயாகூட என்னத்துக்கு? பேசாம பெயரின் பின்னால் 'அவர்கள்' என்ற சொல்லை அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்தலாம்.<BR/><BR/>பொண்ணு கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளான்னு தெரிஞ்சு என்ன ஆகப்போகுது?<BR/>//<BR/><BR/>துளசியம்மா 'அவர்களே',<BR/><BR/>அவர்களே - சரிதான் ஆனால் அது பொதுச் சொல்லாக இருக்கிறது. சில சமயங்களில் பெயரைக் குறிப்பிடும் போது ஆண்பால் / பெண்பால் தெரிவது தேவை. கிறித்து / இஸ்லாமிய பெயர்களில் ஆண் / பெண் கண்டுகொள்வது சுலபம். ஆனால் இந்திய பெயர்களில் பல பெயர்கள் பொதுவானதாக இருக்கும்.<BR/>மாணிக்கம் என்ற பெயரை ஆணுக்கும் பெண்ணுக்கும் வைத்திருக்கிறார்கள்.<BR/><BR/>ஆண்களை திரு / SIR போட வேண்டிய இடத்தில் பெண்களை திருவாட்டி / Miss அல்லது மேடம் என்று குறிப்பிடலாம். 'செல்வி' சின்னப்புள்ளத்தனமாகவே தெரிகிறது.<BR/>:) அதுதான் என் ஆதங்கம் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1109728695189642432007-10-19T11:47:00.000+08:002007-10-19T11:47:00.000+08:00//குசும்பன் said... " ஜெயலிதாவின் அரசியல் தவிர்த்த...//குசும்பன் said... <BR/>" ஜெயலிதாவின் அரசியல் தவிர்த்து, அவர் ஒரு அரசியல் கட்சித்தலைவர், இருமுறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் என அவர் மீதான மதிப்பு எனக்கு எப்போதும் உண்டு."<BR/><BR/>கிரேட்!!!<BR/>//<BR/><BR/>குசும்பரே,<BR/>அந்த அம்மாவின் அடாவடி அரசியில் பிடிக்காது அவர்களுக்கு பின்னும் கோடிக்கணக்கான தமிழ்மக்கள் தானே இருக்கிறார்கள். அவர்கள் அந்த அம்மாவை போற்றும் போது நாம் ஏன் மதிக்கக் கூடாது ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34210902090777254102007-10-19T11:46:00.000+08:002007-10-19T11:46:00.000+08:00//pulliraja said... இதற்கு சரியான தீர்ப்பு வழங்கும...//pulliraja said... <BR/>இதற்கு சரியான தீர்ப்பு வழங்கும் தகுதி எம்.ஜீ.ஆர் மற்றும் சோமன் பாபு இன்னும் சில திரையுலகப் புள்ளிகளுக்கு மட்டுமே உண்டு என்பது என் தாழ்மையான கருத்து!!!!!!!!!<BR/><BR/>புள்ளிராஜா<BR/><BR/>7:33 PM, October 18, 2007<BR/>//<BR/><BR/><BR/>ம், மனசில் உள்ளதை ஒழிக்காமல் சொல்லிட்டிங்க, தீர்ந்ததா ? இன்னும் இருக்கிறதா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55358626400976293632007-10-19T11:45:00.000+08:002007-10-19T11:45:00.000+08:00//கையேடு said... முதல் பின்னூட்டம் குறிப்பிடுவதைப்...//கையேடு said... <BR/>முதல் பின்னூட்டம் குறிப்பிடுவதைப் போல தலைப்பைப் பார்த்து ஏமாற்றத்துடன் துவங்கினேன் - ஏமாற்றம் பொய்த்துப் போன நிறைவோடு சென்றேன். <BR/><BR/>உங்கள் "குப்பை"யிலிருந்த ஆதங்கம் இதில் நிறைவேரும் என்று நினைக்கிறேன். :))<BR/>//<BR/><BR/>கையேடு அவர்களே,<BR/>குப்பையும் சூடான இடுகைக்கு போய்விட்டது. தலைப்பும் ஏமாற்றவில்லை இடுகையும் ஏமாற்றவில்லை. தலைப்பு பதிவுக்கு தொடர்புள்ளது தானே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80245231346617681532007-10-19T11:44:00.000+08:002007-10-19T11:44:00.000+08:00//PPattian : புபட்டியன் said... ஆம். ஆங்கிலத்தில் ...//PPattian : புபட்டியன் said... <BR/>ஆம். ஆங்கிலத்தில் கூட Miss., Mrs. இரண்டுக்கும் சேர்த்து Ms. என்பது இப்போது பயன்படுத்தப் படுகிறது.<BR/><BR/>Mr = திரு<BR/>Ms = திருவாட்டி<BR/><BR/>சரிதான் என்று தோணுகிறது.<BR/>//<BR/><BR/>ஐயா,<BR/><BR/>ஆங்கிலத்தில் சிங்கை மற்றும் வெளிநாடுகளில் எல்லா பெண்களையும் 'miss' என்று தான் குறிப்பிடுவார்கள். நம்ம இந்தியாவில் தான் திருமணம் ஆனவர்களுக்கு 'Mrs'கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4334921369836398632007-10-19T11:43:00.000+08:002007-10-19T11:43:00.000+08:00//லக்ஷ்மி said... நல்ல பதிவு. நானும் தலைப்பைப் பார...//லக்ஷ்மி said... <BR/>நல்ல பதிவு. நானும் தலைப்பைப் பார்த்தவுடன் இவர் கூட இப்படி ஆரம்பிச்சுட்டாரா என்ற ஆதங்கத்துடனேயே உள்ளே வந்தேன். மகிழ்ச்சிகரமான ஏமாற்றம். :)<BR/>//<BR/><BR/>லக்ஷ்மி அவர்களே,<BR/><BR/>இது சூடான இடுக்கைக்கான தலைப்பா ? 'செல்வி' என்று காமா விற்குள் போட்டுதானே குறிப்பால் உணர்த்தி இருக்கிறேன். <BR/><BR/>மகிழ்ச்சிகரமான ஏமாற்றம் என்ற பாராட்டுக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44827273340736006612007-10-19T09:57:00.000+08:002007-10-19T09:57:00.000+08:00Good Point.Good Point.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56853562156064209442007-10-19T09:38:00.000+08:002007-10-19T09:38:00.000+08:00நீங்க சொல்வது முற்றிலும் சரிதான் ஜிகே.செல்வியும் ச...நீங்க சொல்வது முற்றிலும் சரிதான் ஜிகே.<BR/><BR/>செல்வியும் செல்வனும் தேவையில்லாத அடைமொழிகள்தான்.<BR/><BR/>இன்னும் சொல்லப்போனால் திருமதி,திருவாட்டி எல்லாம் கூட வேணாம். அம்மா, ஐயாகூட என்னத்துக்கு? பேசாம பெயரின் பின்னால் 'அவர்கள்' என்ற சொல்லை அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்தலாம்.<BR/><BR/>பொண்ணு கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளான்னு தெரிஞ்சு என்ன ஆகப்போகுது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50043438077817029212007-10-18T21:03:00.000+08:002007-10-18T21:03:00.000+08:00" ஜெயலிதாவின் அரசியல் தவிர்த்து, அவர் ஒரு அரசியல் ..." ஜெயலிதாவின் அரசியல் தவிர்த்து, அவர் ஒரு அரசியல் கட்சித்தலைவர், இருமுறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் என அவர் மீதான மதிப்பு எனக்கு எப்போதும் உண்டு."<BR/><BR/>கிரேட்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30966687218537406002007-10-18T19:33:00.000+08:002007-10-18T19:33:00.000+08:00இதற்கு சரியான தீர்ப்பு வழங்கும் தகுதி எம்.ஜீ.ஆர் ம...இதற்கு சரியான தீர்ப்பு வழங்கும் தகுதி எம்.ஜீ.ஆர் மற்றும் சோமன் பாபு இன்னும் சில திரையுலகப் புள்ளிகளுக்கு மட்டுமே உண்டு என்பது என் தாழ்மையான கருத்து!!!!!!!!!<BR/><BR/>புள்ளிராஜாpullirajahttps://www.blogger.com/profile/06732191302537324497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26365115547929071422007-10-18T18:41:00.000+08:002007-10-18T18:41:00.000+08:00முதல் பின்னூட்டம் குறிப்பிடுவதைப் போல தலைப்பைப் பா...முதல் பின்னூட்டம் குறிப்பிடுவதைப் போல தலைப்பைப் பார்த்து ஏமாற்றத்துடன் துவங்கினேன் - ஏமாற்றம் பொய்த்துப் போன நிறைவோடு சென்றேன். <BR/><BR/>உங்கள் "குப்பை"யிலிருந்த ஆதங்கம் இதில் நிறைவேரும் என்று நினைக்கிறேன். :))கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60255582654547240032007-10-18T18:16:00.000+08:002007-10-18T18:16:00.000+08:00ஆம். ஆங்கிலத்தில் கூட Miss., Mrs. இரண்டுக்கும் சேர...ஆம். ஆங்கிலத்தில் கூட Miss., Mrs. இரண்டுக்கும் சேர்த்து Ms. என்பது இப்போது பயன்படுத்தப் படுகிறது.<BR/><BR/>Mr = திரு<BR/>Ms = திருவாட்டி<BR/><BR/>சரிதான் என்று தோணுகிறது.PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24297429102830880912007-10-18T17:14:00.000+08:002007-10-18T17:14:00.000+08:00நல்ல பதிவு. நானும் தலைப்பைப் பார்த்தவுடன் இவர் கூட...நல்ல பதிவு. நானும் தலைப்பைப் பார்த்தவுடன் இவர் கூட இப்படி ஆரம்பிச்சுட்டாரா என்ற ஆதங்கத்துடனேயே உள்ளே வந்தேன். மகிழ்ச்சிகரமான ஏமாற்றம். :)லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.com