12 பிப்ரவரி, 2009

இராம் சேனா நடத்தி வைத்த திருமணம் ?

பிங்க் ஜட்டி அனுப்புவதாக இருந்தால் இங்கே இருக்கிறவர்களுக்கும் அனுப்புங்க, இப்ப திருமண உடை அணிந்திருக்கிறார்கள், அது எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை, அதனால் இவங்களுக்குத்தான் ஜட்டி தேவைப்படுது.



பிப்ரவரி 14ன்னு தெரியாமல் குட்டி சுவரு ஓரமா நின்னேன், பக்கத்துல இன்னொரு கழுதை நிற்பது கூட தெரியாது, புடிச்சு கட்டி வச்சிட்டாங்க.



பிப்ரவரி 14 அன்னிக்கு இரண்டு பேரும் சேர்ந்து கரணம் போட்டோம், அது குத்தமா ?




வயுத்துப் போக்குன்னு வெட்னரி ஹாஸ்பிடல் கூட்டிவந்தாங்க, அங்க இது வந்தது... சும்மாதான் நல்லா இருக்குதேன்னு பார்த்தேன், டாக்டர் இராம் சேனாவில் இருக்காராம்

12 கருத்துகள்:

  1. //ஜோதிபாரதி said...
    :)


    T.V.Radhakrishnan said...
    :-))))))))


    //

    பதிவில் மறுபடியும் வசனம் சேர்த்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. அட ஈஸ்வரா! என்ன கொடுமை கோவியாரே இதல்லாம்:-))

    பதிலளிநீக்கு
  3. இது சூப்பரு.
    ஆனா அவிங்க திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்க?

    பதிலளிநீக்கு
  4. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    பதிலளிநீக்கு
  5. ஆகா கற்பனை அபாரம் - நல்லவே சிந்திச்சிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  6. உங்க பதிவா இல்லை குசும்பன் பதிவா என்று ஐயம் ஏற்பட்டு விட்டது எனக்கு.

    பதிலளிநீக்கு
  7. இப்படியே போனா... பின்னே குரங்குக்கும், குரங்காட்டிக்கும் கூட கலயாணம் பண்ணி வைப்பானுங்க, இந்த நாதாரிங்க. கேட்டா "குரங்கு பெட்டை குரங்கு" என்றும் காரணம் சொல்வானுங்க.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !